புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
16 Posts - 59%
heezulia
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
58 Posts - 62%
heezulia
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_m10சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தக்கதை....சோகக்கதை.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Thu Jun 13, 2013 8:40 am

First topic message reminder :

எங்கள் அழகான தாய்நாட்டை..
நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்.
என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது.
எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம்.
விழித்தகண் விழித்ததுதான். - எங்கள்
உடல் தான் கனடாவில்.
உயிர் எங்கள் தாய் மண்ணில்...
மறக்கமுடியுமா... எங்கள் சொந்தங்களை.
நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை.
சோகமான வாழ்க்கைதான்.
எங்கள் அம்மா, அப்பா, தம்பி.
பெரியக்காவின் மகன்,மகள்.
சின்னக்காவின் மகன்....
இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
இறைவனிடம் சென்றுவிட்டார்கள்.
இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு
எப்படி நாங்கள் சந்தோசமாக வாழ்வது
எத்தனை உறவு இருந்தாலும்....
எங்கள் சொந்த உறவு போல் வருமா....
நாங்கள் மட்டுமல்ல அனைத்து - தமிழ்
மக்களும் சோகத்தில் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு இரண்டு பிள்ளைகள்.
எனது கணவர் மிகவும் நல்லவர்.
அவர்தான் எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார்.
கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது.
அவர்கள் நினைப்பார்கள் - நாங்கள்
கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று.
எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு பிள்ளைகள்.
நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன்.
நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை...
இன்னும்தன் சுமந்து கொண்டிருக்கிறேன்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வரும்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது.

"ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட
நான் சுமக்கும் சுமைதான் பாரமானது"

நாங்கள் வறுமையாக இருந்தபோது...
அம்மா கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள்.
இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின.
நாங்கள் பட்ட கஸ்ரம் மாதிரி
யாரும் பட்டிருக்க மாட்டார்கள்.
எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..
பாடசாலைக்கு போய் மயங்கிவிந்ழுதிருப்போம்
இப்பகூட அதை நினைத்துப் பார்க்கும்போது
கண்ணீர் சொரிகின்றது...
பசிகள் இருக்கும் போது
தூக்கமும் இல்லை .
எனது மனதில் இருக்கும் சுமைகளை
உங்களிடம் சொல்லி ஆறுகிறேன்.
இறைவன் எல்லோரின் தலை எழுத்தையும்
எழுதும்போது நல்லக எழுதிவிட்டார்.
என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது....
பேனாவில் இருந்த மை முடிந்து
விட்டதுபோல் நான் நினைக்கிறேன்.
நினைவு தெரிந்த நாட்களில் இருந்து
இன்னும்தான் என் சுமை குறையவில்லை.
வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி பின் தொடர்கின்றது.
இதுதான் வாழ்க்கையா......?
எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன்.
அத்தனை கனவுகளும் அழிந்து விட்டது.
இதுதான் என்னுடைய சொந்தக்கதை...சோகக்கதை.
யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
வெட்கப்படவேண்டாம்......
நன்றி மீண்டும் தொடரும்

மரிச்டெல்லா .....


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jun 20, 2013 4:40 pm

பிரதி பலன் கிடைப்பனவு இருவகை ....
1) உடனடி கிடைப்பனவு ...இந்தியாவுக்கு கிடைத்தது
2) உள்ளங்களால் கிடைப்பது ...இன்று உலகம் யோசிக்கிறது ..நாளை கிடைக்கும்
தென் சூடானுக்கு கிடைத்ததுபோல் ....(உள்ளங்களால் கிடைப்பதற்கு உங்கள் பங்களிப்பு )
தேவை .............நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 4:44 pm

கவிஞர் கே இனியவன் wrote:பிரதி பலன் கிடைப்பனவு இருவகை ....
1) உடனடி கிடைப்பனவு ...இந்தியாவுக்கு கிடைத்தது
2) உள்ளங்களால் கிடைப்பது ...இன்று உலகம் யோசிக்கிறது ..நாளை கிடைக்கும்
தென் சூடானுக்கு கிடைத்ததுபோல் ....(உள்ளங்களால் கிடைப்பதற்கு உங்கள் பங்களிப்பு )
தேவை .............நன்றி  

நிச்சயமாக உங்களின் நம்பிக்கை வீண்போகாது நண்பரே

கண்டிப்பாக எங்களின் பங்களிப்பு உங்களுக்கு என்றுமே இருக்கும்




சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Tசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Oசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Aசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Eசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jun 20, 2013 5:06 pm

இந்த உலகில் சகோதரன் இருப்பவன் ..கலங்கதேவையில்லை ...
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 20, 2013 5:38 pm

கவிஞர் கே இனியவன் wrote:இந்த உலகில் சகோதரன் இருப்பவன் ..கலங்கதேவையில்லை ...
தம்பியுடையான் படைக்கு  அஞ்சான்....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி




சொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Tசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Uசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Oசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Hசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Aசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Mசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 Eசொந்தக்கதை....சோகக்கதை. - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Tue Jun 25, 2013 10:27 am

மிகவும் மதிப்புக்குரிய கே.இனியவனுக்கு...நன்றி உங்கள் கருத்துக்கு.
இரவும் பகலும் எப்படியோ.அப்படித்தான் இன்பமும் தூன்பமும்.நான் _
தத்துவம் சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம்....அமைதியான_
குடும்பத்தில் வளர்ந்த நாங்கள்.கண்ணால் பார்த்தது காட்சிகள் எல்லாம் சோகம்தான்...
மீண்டும் நன்றி வணக்கம். மரிஸ்டெல்லா



.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 10:30 am

சோகம் என்பது அனைவரின் வாழ்விலும் உண்டு , இதை கண்டு துவண்டு விடாமல் வாழ்க்கை சாதிக்க துவங்குகள் ,



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 25, 2013 2:56 pm

சோகம் சுமந்து நிற்கும் உங்கள் சொந்தக்கதை எங்கள் நெஞ்சங்களையும் பிசையவே செய்கிறது. நிச்சயம் உங்களது இழப்புகள் ஈடு செய்ய முடியாதவைதான். ஆனால் என்ன செய்வது, உன்களை நம்பியிருக்கும் பிள்ளைகளுக்காவது உங்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கட்டுமே!

புலம்பெயர்ந்து வாழும் உங்களைப் போன்றவர்கள் இப்படிக் கண்ணீருடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கும்போது, சிலர் ஏதோ புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சுகமாகவும் மகிழ்வாகவும் வாழ்வதுபோல் அவதூறு பேசிக்கொண்டு திரிகிறார்கள்.

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Wed Jun 26, 2013 9:48 pm

maristella wrote:மிகவும் மதிப்புக்குரிய கே.இனியவனுக்கு...நன்றி உங்கள் கருத்துக்கு.
இரவும் பகலும் எப்படியோ.அப்படித்தான் இன்பமும் தூன்பமும்.நான் _
தத்துவம் சொல்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம்....அமைதியான_
குடும்பத்தில் வளர்ந்த நாங்கள்.கண்ணால் பார்த்தது காட்சிகள் எல்லாம் சோகம்தான்...
மீண்டும் நன்றி வணக்கம்.    மரிஸ்டெல்லா



.

அன்பின் தங்கையே நான் 15 வயது முதல் சோகத்தை பார்த்தவன் இல்லை அனுபவித்தவன் ...
இழந்த இழப்புக்களை உரமாக்கியவன் ...மனதை வைரமாக்கியவன் ...வாழ்க்கையை சவாலாக எடுத்தவன் ...
என்னும் எடுப்பேன் ....

maristella
maristella
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Postmaristella Thu Jun 27, 2013 10:38 am

இனியவன் உங்கள் பதிலை பார்த்ததும் கவலையாக இருந்தது...என்ன செய்வது இந்த _
உலகத்தில் வந்து பிறந்துவிட்டோம்.சோகம் உள்ளவர்களுக்குத்தான் அதன் வலியும் _
வேதனையும் தெரியும்...இனியவன் உலகம் மிகச்சிறியது.கண்களால் பார்க்கும்போது
தான்உலகம் எமக்கு பெரிதாகத்தெரிக்கின்றது..உங்கள் சோகத்திலும் ஆறுதல் இருக்கலாம்..கல்லிலே செதுக்கிய சிற்பம் மறைந்து விடும்..நீரிலே வரைந்த ஓவியம் மறைந்து விடும்..ஆனால் மனதிலே பட்ட வலி என்றும் மாறாதது.நன்றி......






கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jun 27, 2013 2:48 pm

கவலைக்கு மருந்து கவலை அல்ல

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக