புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
4 Posts - 3%
prajai
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
1 Post - 1%
kargan86
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
1 Post - 1%
jairam
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
8 Posts - 5%
prajai
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
6 Posts - 4%
Jenila
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
2 Posts - 1%
viyasan
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட வரிகள் ...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Wed Jun 05, 2013 3:41 pm

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

நன்றி - முகநூல்



விக்னேஸ்வரி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 3:43 pm

இந்த Ø சிம்பல் யூஸ் பண்றதா பார்த்தா பெரிய கில்லேடி போல




jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Jun 05, 2013 3:50 pm

இந்த சிம்பல் க்கு அப்படி என்ன அர்த்தம் ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 3:54 pm

கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்




jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Jun 05, 2013 3:56 pm

யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
ஒ அப்படியா ? எனக்கு கணக்கு வராது அதான் தெரியலை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 4:04 pm

vigneshwari wrote:பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
ஓவர் நயிட்டுல ஒபாமா ஆகணுமுனா

vigneshwari wrote:Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
அட அவனவன் கரண்டில்லாம கொசுவ விரட்டமுடியாம தவிக்கும்பொழுது கடுப்புகல கிளப்பிகிட்டு

vigneshwari wrote:Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
அந்த தகப்பனுக்கு வேற வேலையே இல்லை போலே குடும்ப கட்டுபாடு ஆஸ்பத்திரிக்கு விலாசம் கொடுங்க

vigneshwari wrote:Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
தெரிந்து மிதிக்கும்போழுது தெரியாதமாதிரி நின்னா திரும்பவும் தெரியாம தான் மிதிப்பான் அப்போ தெரிஞ்சாமாதிரி கேக்கவேண்டியதுத்தானே

vigneshwari wrote:Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.
அங்க டார்ச் லயிட் அடிச்சுக்கலாம் இருள் விலகிவிடும்

vigneshwari wrote:Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.
ஐயோ அப்போ உடல்நலம் கெட்டா அவன் எந்த ஆஸ்பத்திரிக்கு போவான்

vigneshwari wrote:Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.
லயிட்டா காலை கூட ஆட்டகூடாதோ

vigneshwari wrote:Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
அட போங்க நீங்க என்ன நான் தெரிஞ்சுக்குறதை விட என்ன மற்றவர்கள் தெரிஞ்சுக்குரதைவிட நான் பணத்தை என்ன தெரிஞ்சுகிட்டா கணக்கு புள்ள வேலைக்கு போகலாமுல

vigneshwari wrote:Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.
அப்போ உங்க பிரெண்டுக்கு அறிவு ........ட்ரின்க

vigneshwari wrote:Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
நடிகையை பத்தி கிசு கிசு பேசலாமா

vigneshwari wrote:Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
சென்னையில் மதியானம் பஸ்சுக்காக காத்திருந்திருக்கின்களா நீங்க அப்ப தெரியும்

vigneshwari wrote:Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!
ஆமாம் சன் டிவி திருமதி செல்வமும்த்தான்

vigneshwari wrote:Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
Blue cross ஆளுங்க பிரச்சனை பண்ணுறாங்க விட சொல்லி

vigneshwari wrote:Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.
அச்சோ படர்தாமரைக்கு நல்ல ஆயில்மென்ட் போட சொல்லுங்க

vigneshwari wrote:Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
கோர்ட்டுல தடை வாங்கிட்டாங்கன்னா ஏன்னா செய்யுறது

vigneshwari wrote:Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
அடடே ஆமாங்க அந்த கதவுல தாழ்ப்பாள் கொஞ்சம் சரி இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 4:06 pm

jenisiva wrote:
யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
ஒ அப்படியா ? எனக்கு கணக்கு வராது அதான் தெரியலை
அதான் மேல தத்துவங்களை போட்டதையே ரெண்டு தடவை போட்டிருக்கின்களோ



ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 4:47 pm

யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
நிஜம் அண்ணா M.sc maths 10th ல maths ல 100 இப்போ கூட apps que prepare பன்ற job



மனதைத் தொட்ட வரிகள் ... Mமனதைத் தொட்ட வரிகள் ... Aமனதைத் தொட்ட வரிகள் ... Dமனதைத் தொட்ட வரிகள் ... Hமனதைத் தொட்ட வரிகள் ... U



மனதைத் தொட்ட வரிகள் ... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 4:51 pm

MADHUMITHA wrote:
யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
நிஜம் அண்ணா M.sc maths 10th ல maths ல 100 இப்போ கூட apps que prepare பன்ற job
அடடே எல்லாரையும் க்யுல நிக்க வைக்குற வேலையா



ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 4:52 pm

balakarthik wrote:
MADHUMITHA wrote:
யினியவன் wrote:கணக்குல டயமீடரை குறிக்கும் சிம்பல் இது

அவங்க அதுல புலின்னு காட்டத்தான்
நிஜம் அண்ணா M.sc maths 10th ல maths ல 100 இப்போ கூட apps que prepare பன்ற job
அடடே எல்லாரையும் க்யுல நிக்க வைக்குற வேலையா
ஆமா அதுல பாலா வந்த அடுச்சு துரத்துற job



மனதைத் தொட்ட வரிகள் ... Mமனதைத் தொட்ட வரிகள் ... Aமனதைத் தொட்ட வரிகள் ... Dமனதைத் தொட்ட வரிகள் ... Hமனதைத் தொட்ட வரிகள் ... U



மனதைத் தொட்ட வரிகள் ... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக