புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
83 Posts - 55%
heezulia
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_m10மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட வரிகள் ...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Wed Jun 05, 2013 3:41 pm

First topic message reminder :

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

நன்றி - முகநூல்



விக்னேஸ்வரி

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 5:04 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆ ஜாலி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியல



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 5:05 pm

MADHUMITHA wrote:
பூவன் wrote:
MADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆ ஜாலி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியல

அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 5:08 pm

பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா



ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 5:08 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:
பூவன் wrote:
MADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆ ஜாலி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியல

அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அட போங்கய்யா என்ன கொடுமை சார் இது



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 5:10 pm

balakarthik wrote:
பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா

ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 5:10 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா

ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்
பூவன் தலைல கல் விழ போகுது டும் டும் டும்



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 05, 2013 5:11 pm

அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 5:14 pm

MADHUMITHA wrote:அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்
கல்லை போட்டால் எடுத்திடலாம் சொல்லை போட்டால் எடுக்கமுடியுமா என்று பூவணை போல் கடலை போடவேண்டும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 5:15 pm

MADHUMITHA wrote:
பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா

ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்
பூவன் தலைல கல் விழ போகுது டும் டும் டும்

என்ன வைர கல்லா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 5:15 pm

MADHUMITHA wrote:அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்
ஆமா அவரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக