புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
16 Posts - 59%
heezulia
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
58 Posts - 62%
heezulia
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_m10இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:20 pm

உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின் முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன்.

உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

உன் பெற்றோர் பிரியாமலும் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

உன்னால் தலைநிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

இந்தச் செய்தியைப் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 200 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். எனவே இறைவன் நமக்கு அளித்த ஆசிகளை நினைவு கூர்ந்து முன்னேற வேண்டும் சோர்வடைய கூடாது.

நன்றி : இணையம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:24 pm

மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:27 pm

அசுரன் wrote:மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க

ஆமாம் அசுரன், பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல மனதை நமக்கு கடவுள் தரவேண்டும் அசுரன்புன்னகை அது தான் பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 9:33 pm

மிகவும் நல்ல பகிர்வு மிக்க நன்றி அக்கா நான் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லவே விரும்புகிறேன் காரணம் இந்த உலகத்தில் தனியே அனுப்பாமல் இதனை பெரிய உலகத்தை படைத்து நீர் நிலம் மரம் கனி என்று படைத்து அதன் பிறகு பெற்று வளர்க்க தாய் தந்தையை படைத்து சீராட்ட பாராட்ட சுற்றம் உறவு நட்புகளைபடைத்து ஊனமில்லாத உடலை படைத்து இறக்கும் வரை கூட வர துணையையும் படைத்து வாழும்காலம் வரை நல்ல சிந்தனைகளை படிக்க ஆன்றோர் பெரியோர்களையும் படைத்து அனுப்பியுள்ளாரே இத்தனைக்குபிறகும் அவரிடம் இதை கொடு அதைகொடு என்று வாழ்நாள் முழுக்க பிச்சை காரனாக இருக்க வேண்டுமா ஆகவே நான் எப்பொழுதும் நன்றி சொல்லவே விரும்புகிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விரும்பினேன் உங்கள் பதிவை சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:33 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க

ஆமாம் அசுரன், பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல மனதை நமக்கு கடவுள் தரவேண்டும் அசுரன்புன்னகை அது தான் பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன் புன்னகை
ஆமாம் அம்மா

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 9:35 pm

மனிதனாய் பிறப்பதே புண்ணியம். ஆறறிவுடன் பிறப்பது மிகவும் மகத்தானது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:44 pm

balakarthik wrote:மிகவும் நல்ல பகிர்வு மிக்க நன்றி அக்கா நான் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லவே விரும்புகிறேன் காரணம் இந்த உலகத்தில் தனியே அனுப்பாமல் இதனை பெரிய உலகத்தை படைத்து நீர் நிலம் மரம் கனி என்று படைத்து அதன் பிறகு பெற்று வளர்க்க தாய் தந்தையை படைத்து சீராட்ட பாராட்ட சுற்றம் உறவு நட்புகளைபடைத்து ஊனமில்லாத உடலை படைத்து இறக்கும் வரை கூட வர துணையையும் படைத்து வாழும்காலம் வரை நல்ல சிந்தனைகளை படிக்க ஆன்றோர் பெரியோர்களையும் படைத்து அனுப்பியுள்ளாரே இத்தனைக்குபிறகும் அவரிடம் இதை கொடு அதைகொடு என்று வாழ்நாள் முழுக்க பிச்சை காரனாக இருக்க வேண்டுமா ஆகவே நான் எப்பொழுதும் நன்றி சொல்லவே விரும்புகிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விரும்பினேன் உங்கள் பதிவை சூப்பருங்க

நன்றி பாலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:45 pm

தர்மா wrote:மனிதனாய் பிறப்பதே புண்ணியம். ஆறறிவுடன் பிறப்பது மிகவும் மகத்தானது

எஸ் சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 04, 2013 11:48 pm

நிச்சயமாக நான் பாக்கிய சாலி தான்

மிகவும் சிந்திக்க வைத்த பதிவுக்கு நன்றி அம்மா




இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Uஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Tஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Hஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Uஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Oஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Hஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Aஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Eஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக