புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 12:10 pm
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 12:05 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 11:21 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 10:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 10:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 9:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 9:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am
» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
by ayyasamy ram Today at 12:10 pm
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 12:05 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 11:21 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 10:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 10:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 9:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 9:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am
» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
கவிஞனின் சிறப்பு
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் இவன்
பாரெங்கும் ( ) மக்களை அலைதிரண்டு ஓடவைக்கும் திறமை படைத்தவன் இவன்.....
உயிர் குடிக்கும் பாயசத்தின் விஷத்தை முறிக்கும் கவி படைப்பான் இவன் ....
படையை நடுங்க வைக்கும் வடையையும் நடையை கட்ட செய்வான் இவன்
கவிதையின் சிறப்பு
தலைப்பினை படித்தால் தலையில் பித்தம் ஏறிடுமே ....
இருவரி படித்தால் இருவிழி பிதுங்கி நீரோடிடுமே ....
அடுத்த வரி படிக்கும் முன் மண்டை குழம்பிடுமே
முழுவதும் படித்தால் உயிரே பிரிந்துடுமே ... :அடபாவி:
கவிதை படித்தவர்களின் சிறப்பு
இருந்தும் படித்து கொண்டு இருக்கிறோம்..
உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் ..
இக்கவிதை படித்த பின்னும் வாழ்ந்து விட்டோம்..
இனி அந்த எமன் வந்தாலும் எங்களை கண்டு அஞ்சிடுவான் ...
உயிரை எடுக்க எங்களிடம் கெஞ்சிடுவான் ...
அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும்
நகைச்சுவைக்காக மட்டுமே
கவிஞனின் சிறப்பு
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் இவன்
பாரெங்கும் ( ) மக்களை அலைதிரண்டு ஓடவைக்கும் திறமை படைத்தவன் இவன்.....
உயிர் குடிக்கும் பாயசத்தின் விஷத்தை முறிக்கும் கவி படைப்பான் இவன் ....
படையை நடுங்க வைக்கும் வடையையும் நடையை கட்ட செய்வான் இவன்
கவிதையின் சிறப்பு
தலைப்பினை படித்தால் தலையில் பித்தம் ஏறிடுமே ....
இருவரி படித்தால் இருவிழி பிதுங்கி நீரோடிடுமே ....
அடுத்த வரி படிக்கும் முன் மண்டை குழம்பிடுமே
முழுவதும் படித்தால் உயிரே பிரிந்துடுமே ... :அடபாவி:
கவிதை படித்தவர்களின் சிறப்பு
இருந்தும் படித்து கொண்டு இருக்கிறோம்..
உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் ..
இக்கவிதை படித்த பின்னும் வாழ்ந்து விட்டோம்..
இனி அந்த எமன் வந்தாலும் எங்களை கண்டு அஞ்சிடுவான் ...
உயிரை எடுக்க எங்களிடம் கெஞ்சிடுவான் ...
அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும்
நகைச்சுவைக்காக மட்டுமே
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும்(ஒருத்தர் உயிர் போனாலும்) தப்பில்லை உமாஉமா wrote:பூவன் வந்தால் என்ன ஆகும் தெரியல.....ராஜா wrote: ஆஹா உமாவா இது , பூவன் நிலை இப்படி ஆயிடுச்சே
எனக்காக உயிரை கொடுக்க யாரு இருக்கா இங்கே....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இங்க நாங்கல்லாம்:
உடல் வடைக்கு
உயிர் பாயசத்துக்கு
ஆத்மா கவிதைக்கு ன்னா
காத்துக் கெடக்கோம்
உடல் வடைக்கு
உயிர் பாயசத்துக்கு
ஆத்மா கவிதைக்கு ன்னா
காத்துக் கெடக்கோம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்ன உமா அக்கா சூறாவளியா கிளம்பிடீங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யினியவன் wrote:இங்க நாங்கல்லாம்:
உடல் வடைக்கு
உயிர் பாயசத்துக்கு
ஆத்மா கவிதைக்கு ன்னா
காத்துக் கெடக்கோம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Muthumohamed wrote:என்ன உமா அக்கா சூறாவளியா கிளம்பிடீங்க
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உமா wrote:Muthumohamed wrote:என்ன உமா அக்கா சூறாவளியா கிளம்பிடீங்க
பயங்கர சந்தோசம் போல் தோனுகிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நான் ஒரு 3 மணி நேரம் வருவதற்குள் என்ன என்ன நடந்து விட்டது இதுக்குதான் தூங்கும் போதும் கண்ணை திறந்து தூங்கணும் .....
உமா wrote:கவிஞனின் சிறப்பு
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் இவன்
ஆமாம் வடை பாயசம் பற்றி எழுதினால் உயிரை தானே குடிக்கும் ....
பாரெங்கும் ( ) மக்களை அலைதிரண்டு ஓடவைக்கும் திறமை படைத்தவன் இவன்.....
உண்மையை உள்ளதை உள்ள படி சொன்னால் மக்கள் ஓடுகிறார்கள் என்ன செய்ய
உயிர் குடிக்கும் பாயசத்தின் விஷத்தை முறிக்கும் கவி படைப்பான் இவன் ....
உண்மையை உண்மையா சொன்னது அருமை ...
படையை நடுங்க வைக்கும் வடையையும் நடையை கட்ட செய்வான் இவன்
அப்பவும் வடை கடை காலி ஆன பாடு இல்லை ...
கவிதையின் சிறப்பு
தலைப்பினை படித்தால் தலையில் பித்தம் ஏறிடுமே ....
உங்கள் பாயசத்தில் நித்தம் நடப்பது தானே ...
இருவரி படித்தால் இருவிழி பிதுங்கி நீரோடிடுமே ....
காற்று வீசும் பக்கமா நின்னா அப்படிதான் ...
அடுத்த வரி படிக்கும் முன் மண்டை குழம்பிடுமே
முழுவதும் படித்தால் உயிரே பிரிந்துடுமே ... :அடபாவி:
புரிந்து விட்டது உயிர் எழுத்து பிரிந்து மெய் எழுத்து பிறப்பதை சொல்கிறீகளா ?
கவிதை படித்தவர்களின் சிறப்பு
இருந்தும் படித்து கொண்டு இருக்கிறோம்..
உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் ..
இக்கவிதை படித்த பின்னும் வாழ்ந்து விட்டோம்..
இனி அந்த எமன் வந்தாலும் எங்களை கண்டு அஞ்சிடுவான் ...
உயிரை எடுக்க எங்களிடம் கெஞ்சிடுவான் ...
மிஞ்சிய வடை பாயசத்தில் போகாத உயிர் இதிலா போக போவுது ...
அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும்
வரட்டும் வரட்டும் எதிர்பார்கிறேன் ....
நகைச்சுவைக்காக மட்டுமே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பயந்துட்டாரு பூவன்ஜாஹீதாபானு wrote:இன்னைக்கு ஆளையே காணோமே
முள்ளை முள்ளால் எடுக்கற மாதிரி
உமா கவிதைக்கு கவிதையால ஆப்பு வச்சுட்டாங்க
பயமா எனக்கா என்ன அண்ணா காமெடி பண்ணறீங்க ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உமா wrote:ராஜா wrote:நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும்(ஒருத்தர் உயிர் போனாலும்) தப்பில்லை உமாஉமா wrote:பூவன் வந்தால் என்ன ஆகும் தெரியல.....ராஜா wrote: ஆஹா உமாவா இது , பூவன் நிலை இப்படி ஆயிடுச்சே
எனக்காக உயிரை கொடுக்க யாரு இருக்கா இங்கே....
உயிரை எடுக்க வேனும்ன உங்க பாயசம் இருக்கு ...
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|