புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
by ayyasamy ram Today at 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
90% கேன் குடிநீர் குடிக்க உகந்தது இல்லை!
Page 1 of 1 •
சந்தையில் விற்கப்படும் குடிநீர் கேன்களில், 90 சதவீத கேன் குடிநீர் குடிக்க உகந்ததில்லை எனஇந்திய நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தச் சங்கத்தின் சார்பில் பாதுகாப்பான குடிநீர் குறித்த பயிற்சி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் ஆர். தேசிகன் பேசியதாவது:
இந்தியாவில் நுகர்வோர் தொடர்பான சட்டங்கள் போதுமான அளவு இருப்பினும் அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. சுகாதாரமான குடிநீர் தர வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசு தவறும்போது நாம் வழக்குத் தொடரலாம்.
நமது குடும்பத்தினரும், உறவினர்களும் சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டியது மகளிரின் கடமை.
எந்தக் குடிநீராக இருந்தாலும் நன்கு காய்ச்சி, ஆற வைத்துப் பருக வேண்டும். சிறிய குடிநீர்ப் பாட்டில்களில் வாங்கும் நீரைப் பயன்படுத்தியதும், அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி எறிந்துவிட வேண்டும். அவற்றை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலக் குறைபாடு வரும். தற்போது கேன் குடிநீர் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம். அதிர்ச்சிதரத்தக்க உண்மை என்னவெனில், 10 நிறுவனங்களின் கேன் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் 9 குடிநீர் மாதிரிகள் குடிக்க உகந்ததில்லை எனத் தெரியவந்துள்ளது என்றார்.
சென்னை, இந்திய தரக்கட்டுப்பாட்டு வாரிய (பிஐஎஸ்) அதிகாரி (தென் மண்டலம்) எச்.எல். உபேந்திரா பேசியதாவது:
தரத்தைப் பொருத்தவரை சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தரத்தை மக்கள் கேட்டுப் பெற வேண்டும். எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் தரம் குறித்து மக்களிடம் திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது.
குடிநீரைப் பொருத்தவரை சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் என்பது அத்தியாவசியமானது.
மக்கள் தொகை அதிகரிக்கும்போது, நீரின் அளிப்பு குறைந்து விடுகிறது. மழை நீர் சேகரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
நீர் நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு, போதிய குடிநீர் வழங்குவதில்லை என அரசைக் குறைகூறக் கூடாது. தனி மனித ஒழுக்கமும் அவசியம்.
மாசுபட்ட நீரை சுத்திகரிப்பதைவிட, நீரை மாசுபடாமல் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். திறந்த வெளியில் மலம் கழிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். முறையாக கழிப்பிடங்களைப் பயன்படுத்தாததால்தான் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது. குப்பைகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குழந்தை கழித்த மலம்தானே என அலட்சியமாக வெளியில் வீசி எறியக் கூடாது. கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினால், பாதுகாப்பான குடிநீர் என்பது பாதியளவுக்கு சாத்தியமாகிவிடும் என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை, ஈரோடு, நீலகிரி, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் 1122 குடிநீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன.
இவற்றில் 44 சதவீத குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட டிடிஎஸ் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைகளில் கிடைக்கும் குடிநீர் மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றில் டிடிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும், பாக்டீரியாக்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
மாதிரி பரிசோதனைகளில் ஈடுபட்டவர்களுக்கும், பயிற்சியில் பங்கேற்ற 782 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நன்றி-dinamani
அந்தச் சங்கத்தின் சார்பில் பாதுகாப்பான குடிநீர் குறித்த பயிற்சி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் ஆர். தேசிகன் பேசியதாவது:
இந்தியாவில் நுகர்வோர் தொடர்பான சட்டங்கள் போதுமான அளவு இருப்பினும் அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. சுகாதாரமான குடிநீர் தர வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசு தவறும்போது நாம் வழக்குத் தொடரலாம்.
நமது குடும்பத்தினரும், உறவினர்களும் சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டியது மகளிரின் கடமை.
எந்தக் குடிநீராக இருந்தாலும் நன்கு காய்ச்சி, ஆற வைத்துப் பருக வேண்டும். சிறிய குடிநீர்ப் பாட்டில்களில் வாங்கும் நீரைப் பயன்படுத்தியதும், அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி எறிந்துவிட வேண்டும். அவற்றை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலக் குறைபாடு வரும். தற்போது கேன் குடிநீர் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம். அதிர்ச்சிதரத்தக்க உண்மை என்னவெனில், 10 நிறுவனங்களின் கேன் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் 9 குடிநீர் மாதிரிகள் குடிக்க உகந்ததில்லை எனத் தெரியவந்துள்ளது என்றார்.
சென்னை, இந்திய தரக்கட்டுப்பாட்டு வாரிய (பிஐஎஸ்) அதிகாரி (தென் மண்டலம்) எச்.எல். உபேந்திரா பேசியதாவது:
தரத்தைப் பொருத்தவரை சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தரத்தை மக்கள் கேட்டுப் பெற வேண்டும். எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் தரம் குறித்து மக்களிடம் திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது.
குடிநீரைப் பொருத்தவரை சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் என்பது அத்தியாவசியமானது.
மக்கள் தொகை அதிகரிக்கும்போது, நீரின் அளிப்பு குறைந்து விடுகிறது. மழை நீர் சேகரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
நீர் நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு, போதிய குடிநீர் வழங்குவதில்லை என அரசைக் குறைகூறக் கூடாது. தனி மனித ஒழுக்கமும் அவசியம்.
மாசுபட்ட நீரை சுத்திகரிப்பதைவிட, நீரை மாசுபடாமல் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். திறந்த வெளியில் மலம் கழிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். முறையாக கழிப்பிடங்களைப் பயன்படுத்தாததால்தான் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது. குப்பைகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குழந்தை கழித்த மலம்தானே என அலட்சியமாக வெளியில் வீசி எறியக் கூடாது. கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினால், பாதுகாப்பான குடிநீர் என்பது பாதியளவுக்கு சாத்தியமாகிவிடும் என்றார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை, ஈரோடு, நீலகிரி, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் 1122 குடிநீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன.
இவற்றில் 44 சதவீத குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட டிடிஎஸ் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைகளில் கிடைக்கும் குடிநீர் மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றில் டிடிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும், பாக்டீரியாக்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
மாதிரி பரிசோதனைகளில் ஈடுபட்டவர்களுக்கும், பயிற்சியில் பங்கேற்ற 782 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நன்றி-dinamani
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பணத்தை கொடுத்து வாங்கும் தண்ணீரும் சுத்தமில்லை....அதை விட மோசமாக உள்ளது அந்த கேன்கள்.. அவற்றாலே தண்ணீரில் கிருமிகள் பரவுகின்றது ...
மாசுபட்ட நீரை சுத்திகரிப்பதைவிட, நீரை மாசுபடாமல் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தகவல்,
ஆயினும் நீரைப் பிடித்து கொதிக்க வைத்து குடிக்கும் அளவுக்கு பலருக்கு பொறுமை இல்லை, நாளை வெட்டி வேர் நீர் என்று இதே கம்பெனிகள் பெயர் மாற்றி விற்றால் அதையும் துளியும் யோசனையின்றி வாங்கும் மக்கள் இங்குள்ளனர்.
சமீபத்தில் மக்களிடையே organic product மோகமும், நாகரிகமும் கேன் வாட்டர் கலாச்சாரம் போல் மெல்ல பரவி வருகிறது.
ஆயினும் நீரைப் பிடித்து கொதிக்க வைத்து குடிக்கும் அளவுக்கு பலருக்கு பொறுமை இல்லை, நாளை வெட்டி வேர் நீர் என்று இதே கம்பெனிகள் பெயர் மாற்றி விற்றால் அதையும் துளியும் யோசனையின்றி வாங்கும் மக்கள் இங்குள்ளனர்.
சமீபத்தில் மக்களிடையே organic product மோகமும், நாகரிகமும் கேன் வாட்டர் கலாச்சாரம் போல் மெல்ல பரவி வருகிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|