புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
Page 8 of 12 •
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக
- KINGUMARபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
அனைத்து தோசைகளும் அருமை அம்மா .....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
வெந்த பயத்தம் பருப்பு 1 cup
வெல்லம் 1 cup
துருவிய தேங்காய் ஒரு மூடி
முந்திரி 25 -30
ஏலக்காய் 3 - 4
சுக்கு பொடி ஒரு சிட்டிகை
நெய் 1/2 cup
தோசை மாவு 2 கப்
செய்முறை :
ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு முந்திரி யை வறுக்கவும்.
அதில் வெந்த பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் போடவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
நன்கு கிளறவும்.
ஏலப்பொடி போடவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
பிறகு அதில் செய்து வைத்துள்ள இனிப்பை வைத்து மூடி பரிமாறவும்.
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இது
வெந்த பயத்தம் பருப்பு 1 cup
வெல்லம் 1 cup
துருவிய தேங்காய் ஒரு மூடி
முந்திரி 25 -30
ஏலக்காய் 3 - 4
சுக்கு பொடி ஒரு சிட்டிகை
நெய் 1/2 cup
தோசை மாவு 2 கப்
செய்முறை :
ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு முந்திரி யை வறுக்கவும்.
அதில் வெந்த பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் போடவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
நன்கு கிளறவும்.
ஏலப்பொடி போடவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
பிறகு அதில் செய்து வைத்துள்ள இனிப்பை வைத்து மூடி பரிமாறவும்.
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி உமர்KINGUMAR wrote:அனைத்து தோசைகளும் அருமை அம்மா .....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மசாலா பொடி செய்யத் தேவையானவை:
குண்டு மிளகாய் 10 -12
அன்னாசிப்பூ 4 -5
தனியா 2 - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு 1 டேபிள் ஸ்பூன்
பட்டை 2 -3
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் 4 -5
கிராம்பு 4 -5
மசாலா செய்ய :
வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
சின்ன வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி 1 டீ ஸ்பூன்
தோசை மாவு 2 கப்
தோசை செய்ய தேவையான நெய் + எண்ணெய்
தாளிக்க : கடுகு மற்றும் சீரகம்
செய்முறை:
துருவின தேங்காயை வறட்டு வாணலி இல் வறுக்கவும்.
ஒரு துளி எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்த மசாலா சாமான்களை வறுத்து பொடிக்கவும்.
ஒரு ஆழமான வாணலி இல் நெய் மட்டும் எண்ணெய் விட்டு, தாளிக்கவும்.
பிறகு அதில் பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் பொடி போட்டு, தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறவும்.
அதில் மசாலா பொடியை தேவையான அளவு போடவும்.
நன்கு கலக்கவும்.
உப்பு போட்டு மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில போட்டு, மெல்லிய தோசை வார்க்கவும்.
நெய்விட்டு திருப்பவும், பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலா 2 -3 ஸ்பூன்கள் தேவைக்கு ஏற்ப வைத்து மூடி பரிமாறவும்.
இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள புதினா அல்லது கொத்துமல்லி அல்லது தேங்காய் சட்னி என எதுவேண்டுமானாலும் நல்லா இருக்கும்.
குறிப்பு: செய்து வைத்த மசாலா பொடி மீந்து போனால் வதக்கல் கறியமுதுகள் செய்யும்போது உபயோகப்படுத்தலாம்
குண்டு மிளகாய் 10 -12
அன்னாசிப்பூ 4 -5
தனியா 2 - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு 1 டேபிள் ஸ்பூன்
பட்டை 2 -3
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் 4 -5
கிராம்பு 4 -5
மசாலா செய்ய :
வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
சின்ன வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி 1 டீ ஸ்பூன்
தோசை மாவு 2 கப்
தோசை செய்ய தேவையான நெய் + எண்ணெய்
தாளிக்க : கடுகு மற்றும் சீரகம்
செய்முறை:
துருவின தேங்காயை வறட்டு வாணலி இல் வறுக்கவும்.
ஒரு துளி எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்த மசாலா சாமான்களை வறுத்து பொடிக்கவும்.
ஒரு ஆழமான வாணலி இல் நெய் மட்டும் எண்ணெய் விட்டு, தாளிக்கவும்.
பிறகு அதில் பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் பொடி போட்டு, தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறவும்.
அதில் மசாலா பொடியை தேவையான அளவு போடவும்.
நன்கு கலக்கவும்.
உப்பு போட்டு மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில போட்டு, மெல்லிய தோசை வார்க்கவும்.
நெய்விட்டு திருப்பவும், பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலா 2 -3 ஸ்பூன்கள் தேவைக்கு ஏற்ப வைத்து மூடி பரிமாறவும்.
இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள புதினா அல்லது கொத்துமல்லி அல்லது தேங்காய் சட்னி என எதுவேண்டுமானாலும் நல்லா இருக்கும்.
குறிப்பு: செய்து வைத்த மசாலா பொடி மீந்து போனால் வதக்கல் கறியமுதுகள் செய்யும்போது உபயோகப்படுத்தலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
வெந்த பயத்தம் பருப்பு 1 கப்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி தேவைக்கு ஏற்ப
உப்பு
தாளிக்க : சீரகம் 1 ஸ்பூன்
எண்ணெய் + நெய் தோசை வார்க்க
தோசை மாவு 2 கப்
செய்முறை :
ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும்.
அதில் வெந்த பருப்பு, + தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து மூடி பரிமாறவும்.
கெட்டித்தைருடன் பரிமாறவும்.
குறிப்பு: மிளகாய் பொடிக்கு பதிலாக, பச்சைமிளகா, இஞ்சி அரைத்து போடலாம்
வெந்த பயத்தம் பருப்பு 1 கப்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி தேவைக்கு ஏற்ப
உப்பு
தாளிக்க : சீரகம் 1 ஸ்பூன்
எண்ணெய் + நெய் தோசை வார்க்க
தோசை மாவு 2 கப்
செய்முறை :
ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும்.
அதில் வெந்த பருப்பு, + தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து மூடி பரிமாறவும்.
கெட்டித்தைருடன் பரிமாறவும்.
குறிப்பு: மிளகாய் பொடிக்கு பதிலாக, பச்சைமிளகா, இஞ்சி அரைத்து போடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம்அண்ணாayyasamy ram wrote:சுவையான குறிப்புகள்...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1036520ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா செய்து பார்க்கிறேன்
செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் பானு
- KINGUMARபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
- Sponsored content
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 12
|
|