புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
1.புத்திலிபாய்
போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.
புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.
தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனந்தோறும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உடவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.
ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்தும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலந்த முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.
புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.
1.புத்திலிபாய்
போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.
புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.
தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனந்தோறும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உடவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.
ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்தும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலந்த முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.
புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.
41. ராஜ விசுவாசத் தீர்மானம் எதற்கு?
அகமதாபாத் நகரில் ‘குஜராத்தி க்ளப் என்று ஒரு சங்கம் இருந்தது. அதில் வல்லபாய் படேல் முக்கியமான அங்கத்தினர். அச்சங்கத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரேனும் பேச அழைக்கப்பட்டால், படேல் பேச்சைக் கேட்க வரமாட்டார். க்ளப் கட்டிடத்திலேயே உட்கார்ந்து சேஸ் விளையாடிக் கொண்டிருப்பார்.
ஆனால் பீகாரிலுள்ள சம்பரானில், மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவை மீறி, அங்கிருந்து வேறியேற மறுத்த காந்திஜயைப் பற்றி படேல் அறிந்தார். காந்திஜியைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார்.
குஜராத்தி சபையில் காந்திஜியைப் பேச அழைத்துள்ளதை அறிந்ததும் மிகவும் ஆவலுடன் வல்லபாய் படேல் முன்வரிசையில் சென்று அமர்ந்தார்.
சபையின் மகாநாட்டில் கலந்துகொள்ள காந்திஜியுடன் திலகரும் முகமதலி ஜின்னாவும் வந்திருந்தார்கள். அந்த மகாநாட்டில் பேசியவர்கள் அனைவரும் தாய் மொழியில் பேசினார்கள். ஜின்னா குஜராத்தி மொழியில் பேசியதை, சரோஜினி தேவி பாராட்டினார்.
அக்காலத்தில் எந்த சங்கத்தில் எவ்வகையான கூட்டம் நடத்தாலும் ‘ராஜ விசுவாசத் தீர்மானம்’ ஒன்றைக் கூறிய பிறகே துவங்கிவது வழக்கமாக இருந்தது.
ஆனால் காந்திஜி, குஜராத்தி சபையின் மகாநாட்டுக்கு வந்ததுமே, அதன் அங்கத்தினர்களிடம் கூறிவிட்டார்! பிரிட்டிஷ் மக்கள் அவர்களுடைய கூட்டங்களில் ராஜ விசுவாசத் தீர்மானம் ஏதாவது செய்கிறார்களா?” என்று கேட்டார்.
”இல்லை” என்று எல்லோரும் விடையளித்தார்கள்.
”நாம் எதற்குச் செய்ய வேண்டும்?” என்று காந்திஜி உறுதியாகச் சொன்னார். இந்த உறுதியும், திடமும் வல்லபாய் பட்டேலுக்கு வியப்பைத் தந்தன.
”அரசியல்வாதிகள் வெறும் பேச்சாளிகள்; செயலில் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்று அதுநாள் வரை எண்ணியிருந்த படேல், மனம் மாறினார். காந்திஜியின் பால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார்.
காந்திஜி குஜராத் சபைக்கு செயற்குழு ஒன்றை நியமித்தார். அதற்கு பொதுச் செயலாளராக வல்லபாய் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அகமதாபாத் நகரில் ‘குஜராத்தி க்ளப் என்று ஒரு சங்கம் இருந்தது. அதில் வல்லபாய் படேல் முக்கியமான அங்கத்தினர். அச்சங்கத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரேனும் பேச அழைக்கப்பட்டால், படேல் பேச்சைக் கேட்க வரமாட்டார். க்ளப் கட்டிடத்திலேயே உட்கார்ந்து சேஸ் விளையாடிக் கொண்டிருப்பார்.
ஆனால் பீகாரிலுள்ள சம்பரானில், மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவை மீறி, அங்கிருந்து வேறியேற மறுத்த காந்திஜயைப் பற்றி படேல் அறிந்தார். காந்திஜியைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார்.
குஜராத்தி சபையில் காந்திஜியைப் பேச அழைத்துள்ளதை அறிந்ததும் மிகவும் ஆவலுடன் வல்லபாய் படேல் முன்வரிசையில் சென்று அமர்ந்தார்.
சபையின் மகாநாட்டில் கலந்துகொள்ள காந்திஜியுடன் திலகரும் முகமதலி ஜின்னாவும் வந்திருந்தார்கள். அந்த மகாநாட்டில் பேசியவர்கள் அனைவரும் தாய் மொழியில் பேசினார்கள். ஜின்னா குஜராத்தி மொழியில் பேசியதை, சரோஜினி தேவி பாராட்டினார்.
அக்காலத்தில் எந்த சங்கத்தில் எவ்வகையான கூட்டம் நடத்தாலும் ‘ராஜ விசுவாசத் தீர்மானம்’ ஒன்றைக் கூறிய பிறகே துவங்கிவது வழக்கமாக இருந்தது.
ஆனால் காந்திஜி, குஜராத்தி சபையின் மகாநாட்டுக்கு வந்ததுமே, அதன் அங்கத்தினர்களிடம் கூறிவிட்டார்! பிரிட்டிஷ் மக்கள் அவர்களுடைய கூட்டங்களில் ராஜ விசுவாசத் தீர்மானம் ஏதாவது செய்கிறார்களா?” என்று கேட்டார்.
”இல்லை” என்று எல்லோரும் விடையளித்தார்கள்.
”நாம் எதற்குச் செய்ய வேண்டும்?” என்று காந்திஜி உறுதியாகச் சொன்னார். இந்த உறுதியும், திடமும் வல்லபாய் பட்டேலுக்கு வியப்பைத் தந்தன.
”அரசியல்வாதிகள் வெறும் பேச்சாளிகள்; செயலில் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்று அதுநாள் வரை எண்ணியிருந்த படேல், மனம் மாறினார். காந்திஜியின் பால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார்.
காந்திஜி குஜராத் சபைக்கு செயற்குழு ஒன்றை நியமித்தார். அதற்கு பொதுச் செயலாளராக வல்லபாய் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
42. கீதையின் கருத்தறிய வந்தவரிடம்
கீதையின் உயர்வை காந்திஜி நன்கு உணர்ந்தவர். தினமும் பல் துலக்கும் நேரத்தை வீணாக்காமல் கீட்யின் சுலோகங்களை எழுதி வைத்து மனப்பாடம் செய்தவர். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் பகவத் கீதையைப் பாராயணம் செய்யத் தவறாதவர்.
காந்திஜிக்கு கீட்யின்பால் இருந்த ஈடுபாட்டையிம் புலமையையும் நன்கு அறிந்திருந்தார் ஒரு நண்பர். அவர் காந்திஜியைத் தேடி ஆச்ரமத்துக்கு வந்தார்.
காந்திஜி, ஒய்வாக அமர்த்து ராட்டை சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அவரை அணுகினார்.
”உட்காருங்கள். ஏதோ கேட்க வேண்டும் என்பது போல வந்துவிட்டு எதற்குத் தயங்குகிறீர்கள். சொல்லுங்கள்”.
காந்திஜி சொன்னதும் நண்பர், ”தாங்கள் பகவத் கீதையிலே தேர்ந்த அறிவுடையவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்யாயமாக எனக்கு அர்த்தம் சொல்லி விளக்க உங்களுக்கும் நேரமில்லை. எனக்கும் பொறுமை கிடையாது. சுருக்கமாக, கீதையின் சாராம்சத்தை, உட்கருத்தைச் சொன்னால் புரிந்துகொள்வேன்” என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆச்ரமத்தில் அப்போது கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதற்காக செங்கற்கள் வண்டிகளில் வந்து இறங்கின.
காந்திஜி நண்பர் சொன்னதைக் கேட்டிக் கொண்டார். பிறகு, ”இதோ வண்டிகளில் கற்கள் வந்து இறங்குகின்றன. அதை எண்ணி தினமும் குறித்து வையுங்கள்” என்றார்.
சில நாட்கள் வரை நண்பரும் கற்களை எண்ணுவதும் சீட்டில் குறித்துக் கொள்வதுமாக இருந்தார். பிறகு அவருக்கு இந்த வேலையில் சலிப்பு ஏற்பட்டது. காந்திஜியிடம் சென்றார்.
”பாபுஜி, ஒரு கூலியாள் செய்யும் வேலையை என்னைச் செய்யச் சொல்கிறீர்களே! நான் கீதையின் சாரத்தை அறிவதற்காக அல்லவா ु
கீதையின் உயர்வை காந்திஜி நன்கு உணர்ந்தவர். தினமும் பல் துலக்கும் நேரத்தை வீணாக்காமல் கீட்யின் சுலோகங்களை எழுதி வைத்து மனப்பாடம் செய்தவர். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் பகவத் கீதையைப் பாராயணம் செய்யத் தவறாதவர்.
காந்திஜிக்கு கீட்யின்பால் இருந்த ஈடுபாட்டையிம் புலமையையும் நன்கு அறிந்திருந்தார் ஒரு நண்பர். அவர் காந்திஜியைத் தேடி ஆச்ரமத்துக்கு வந்தார்.
காந்திஜி, ஒய்வாக அமர்த்து ராட்டை சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அவரை அணுகினார்.
”உட்காருங்கள். ஏதோ கேட்க வேண்டும் என்பது போல வந்துவிட்டு எதற்குத் தயங்குகிறீர்கள். சொல்லுங்கள்”.
காந்திஜி சொன்னதும் நண்பர், ”தாங்கள் பகவத் கீதையிலே தேர்ந்த அறிவுடையவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்யாயமாக எனக்கு அர்த்தம் சொல்லி விளக்க உங்களுக்கும் நேரமில்லை. எனக்கும் பொறுமை கிடையாது. சுருக்கமாக, கீதையின் சாராம்சத்தை, உட்கருத்தைச் சொன்னால் புரிந்துகொள்வேன்” என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆச்ரமத்தில் அப்போது கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதற்காக செங்கற்கள் வண்டிகளில் வந்து இறங்கின.
காந்திஜி நண்பர் சொன்னதைக் கேட்டிக் கொண்டார். பிறகு, ”இதோ வண்டிகளில் கற்கள் வந்து இறங்குகின்றன. அதை எண்ணி தினமும் குறித்து வையுங்கள்” என்றார்.
சில நாட்கள் வரை நண்பரும் கற்களை எண்ணுவதும் சீட்டில் குறித்துக் கொள்வதுமாக இருந்தார். பிறகு அவருக்கு இந்த வேலையில் சலிப்பு ஏற்பட்டது. காந்திஜியிடம் சென்றார்.
”பாபுஜி, ஒரு கூலியாள் செய்யும் வேலையை என்னைச் செய்யச் சொல்கிறீர்களே! நான் கீதையின் சாரத்தை அறிவதற்காக அல்லவா ु
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|