புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
[You must be registered and logged in to see this image.]
அந்த மனநோயாளர் மருத்துவமனையில் நீண்ட காலமாகச் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியின் மனநிலையினைச் சோதிப்பதற்காக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லா சோதனைகளிலும் அவர் தேறிவிட்டார். எனினும் இறுதிச் சோதனை வழக்கமாக மூன்று மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற அனுமதி தரப்படும் என்பது நியதி.
குறிப்பிட்ட ஒரு தினத்தில் மூன்று நிபுணர்களும் அந்த நோயாளியை ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்றார்கள். சினிமா தியேட்டரில் போடப்பட்டிருந்த இருக்கைகளுக்கு புதிதாக வர்ணப் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த இருக்கைகளில் WET PAINT என்று எழுதிய பதாதை தொங்க விடப்பட்டிருந்தது. மருத்துவ நிபுணர்கள் மூவரும் இருக்கைகளைத் தொட்டுப்பார்த்தார்கள். பெயிண்ட் நன்றாகக் காய்ந்து போயிருந்தது. அதனால் அவர்கள் மூவரும் தயங்காமல் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்.
சினிமா முடிந்ததும் நால்வரும் வெளியே வந்தார்கள். இதன்போது ஒரு நிபுணர் அந்த நோயாளியைப் பார்த்து 'நீங்கள் ஏன் இருக்கையில் கடதாசியைப் போட்டு உட்காந்தீர்கள்? பெயிண்ட் ஒட்டி விடும் என்றா?" என காரணத்தை விசாரித்தார். அதற்கு அந்த நோயாளி பெருமிதத்துடன் அந்த நிபுணரைப் பார்த்து ஒரு பதிலைச் சொன்னார்.
அதன்பின்னர் நால்வரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அந்த நோயாளிக்கு விடுவிப்புக் கிடைக்கவில்லை. இதற்கு அந்த நோயாளி சொன்ன பதிலே காரணமாக அமைந்தது.
அந்த நோயாளி அப்படி என்ன பதில் கூறியிருப்பார்...?
குறிப்பிட்ட ஒரு தினத்தில் மூன்று நிபுணர்களும் அந்த நோயாளியை ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்றார்கள். சினிமா தியேட்டரில் போடப்பட்டிருந்த இருக்கைகளுக்கு புதிதாக வர்ணப் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த இருக்கைகளில் WET PAINT என்று எழுதிய பதாதை தொங்க விடப்பட்டிருந்தது. மருத்துவ நிபுணர்கள் மூவரும் இருக்கைகளைத் தொட்டுப்பார்த்தார்கள். பெயிண்ட் நன்றாகக் காய்ந்து போயிருந்தது. அதனால் அவர்கள் மூவரும் தயங்காமல் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்.
சினிமா முடிந்ததும் நால்வரும் வெளியே வந்தார்கள். இதன்போது ஒரு நிபுணர் அந்த நோயாளியைப் பார்த்து 'நீங்கள் ஏன் இருக்கையில் கடதாசியைப் போட்டு உட்காந்தீர்கள்? பெயிண்ட் ஒட்டி விடும் என்றா?" என காரணத்தை விசாரித்தார். அதற்கு அந்த நோயாளி பெருமிதத்துடன் அந்த நிபுணரைப் பார்த்து ஒரு பதிலைச் சொன்னார்.
அதன்பின்னர் நால்வரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அந்த நோயாளிக்கு விடுவிப்புக் கிடைக்கவில்லை. இதற்கு அந்த நோயாளி சொன்ன பதிலே காரணமாக அமைந்தது.
அந்த நோயாளி அப்படி என்ன பதில் கூறியிருப்பார்...?
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன சொல்லி இருப்பார் ???????? யோசிக்கிறேன் றினா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
krishnaamma wrote: என்ன சொல்லி இருப்பார் ???????? யோசிக்கிறேன் றினா
யோசிக்காதிங்க... சும்மா சொல்லுங்க...
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சாரி பேஷண்டோட ஹிஸ்டரி ஜாகரபி , சோசியல் சயின்ஸ் இதெல்லாம் வெளியில் சொல்லகூடாது றீனா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலாஜி wrote:வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்
பாலாஜி, கதை இல் இப்படித்தான் இருக்கு , பாருங்கோ
"ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்."
எனவே அவர் ஈரமான காகிதத்தில் அமரவில்லை.... ஓகே வா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:பாலாஜி wrote:வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்
இனியவன், கதையை சரியாக படியுங்கோ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma wrote:பாலாஜி wrote:வெட் பேன்ட்தான் அமர வேண்டும் என்று நினைத்து கடதாசியை தண்ணீரில் நனைத்து அதன் மீது அமர்ந்து கொண்டார்
பாலாஜி, கதை இல் இப்படித்தான் இருக்கு , பாருங்கோ
"ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்."
எனவே அவர் ஈரமான காகிதத்தில் அமரவில்லை.... ஓகே வா?
நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருகிங்க
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா அந்த கேள்விக்கு விடை எனக்கு தெரியாது - ஆனால் நான் பாராட்டினது நம்ம பாலாஜியின் அபார அணுகுமுறையைkrishnaamma wrote: இனியவன், கதையை சரியாக படியுங்கோ
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|