புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
குதர்க்கம்
இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்
குதர்க்கம்
இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62 wrote:
நிலையானதல்ல காதல்; தாவக் கூடியது
உண்மைதான்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- kannammak62பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013
உங்களின் கவிதைகள் சிந்திக்கச் செய்கின்றன. நன்றி
kannammak62 wrote:உங்களின் கவிதைகள் சிந்திக்கச் செய்கின்றன. நன்றி
படிப்பதற்கும் கருத்துரைப்பதற்கும் நன்றி நண்பரே
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- kannammak62பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013
கவியருவி ம.ரமேஷ் wrote:kannammak62 wrote:
நிலையானதல்ல காதல்; தாவக் கூடியது
உண்மைதான்...
இய்த உண்மையைப் புரிந்து கொண்டதற்கு நன்றி. உலகத்தில் துன்பமும் நிரந்தரமல்ல. இன்பமும் நிரந்தரமல்ல. எனவே நண்பர்கள் வாழ்க்கையில் சரியான இடம் நோக்கிச் செல்ல வேணடுகிறேன்.
சீ...
எங்கே போனான்
அந்த மக்குப் பையன்
சேலை சொட்டும் நீர்ச் சுவடுபோல்
அவன் நினைவுகள்
இன்றும் என்னைத் தொடர
எங்கே போனான்
அந்த மக்குப் பையன்
கடற்கரை-
மாலை நேரம்-
ஒரு நாள்-
கடல் அலை எப்படி உருவாகிறது?
என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன்
அவன்:
உன் இடைதான் கடல்
என் கைதான் காற்று என்று
அவன் கையாலேயே
என் இடையில் அலையை
உருவாக்கிக் காட்டிவிட்டான்
சீ...
அவன் ரொம்ப மோசம்
கரையை அணைக்கும் அலைபோல்
அவன் நினைவுகள்
என்னைத் தொடர
இன்று எங்கே போனான்
அந்த மக்குப் பையன்
எங்கே போனான்
அந்த மக்குப் பையன்
சேலை சொட்டும் நீர்ச் சுவடுபோல்
அவன் நினைவுகள்
இன்றும் என்னைத் தொடர
எங்கே போனான்
அந்த மக்குப் பையன்
கடற்கரை-
மாலை நேரம்-
ஒரு நாள்-
கடல் அலை எப்படி உருவாகிறது?
என்று கேட்டுத் தொலைத்துவிட்டேன்
அவன்:
உன் இடைதான் கடல்
என் கைதான் காற்று என்று
அவன் கையாலேயே
என் இடையில் அலையை
உருவாக்கிக் காட்டிவிட்டான்
சீ...
அவன் ரொம்ப மோசம்
கரையை அணைக்கும் அலைபோல்
அவன் நினைவுகள்
என்னைத் தொடர
இன்று எங்கே போனான்
அந்த மக்குப் பையன்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
காயம் உனக்கு ... வலி எனக்கு!
அந்திமாலை
இடுப்பில் குடத்தோடு
என் வீதிவழி வந்தபோது
தெருக்கோடி வரை
யாரும் இல்லாததை அறிந்து
நான் செய்த சில்மிசத்தால்
குடம் நழுவி விழுந்து
சொட்டையானதை
பெரிதுபடுத்தாமல்
நீ சென்ற போது யோசிக்கவில்லை...
காலையில்
உன்னைப் பார்த்த போதுதான்
துடிதுடித்துப் போனேன்...
உன் வீட்டிற்குப் பயந்து
குடம் விழுந்ததற்கானக் காரணம் கூற
உன் காலை
கல்லில் இடித்து
ரணமாக்கிக் கொள்ள
எப்படித்தான் மனசு வந்ததோ
உனக்கு?
அந்திமாலை
இடுப்பில் குடத்தோடு
என் வீதிவழி வந்தபோது
தெருக்கோடி வரை
யாரும் இல்லாததை அறிந்து
நான் செய்த சில்மிசத்தால்
குடம் நழுவி விழுந்து
சொட்டையானதை
பெரிதுபடுத்தாமல்
நீ சென்ற போது யோசிக்கவில்லை...
காலையில்
உன்னைப் பார்த்த போதுதான்
துடிதுடித்துப் போனேன்...
உன் வீட்டிற்குப் பயந்து
குடம் விழுந்ததற்கானக் காரணம் கூற
உன் காலை
கல்லில் இடித்து
ரணமாக்கிக் கொள்ள
எப்படித்தான் மனசு வந்ததோ
உனக்கு?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஏழ்மையின் ரகசியம்
நூறுகளில் சம்பாதிப்பவன்
தினந்தோறும் குடிக்கிறான்.
ஆயிரங்களில் சம்பாதிப்பவன்
வாரத்திற்கொரு முறை
குடிக்கிறான்…
லட்சங்களில் சம்பாதிப்பவன்
மாதத்திற்கொரு முறை குடிக்கிறான்…
இப்போது தெரியுதா?
ஏழை
ஏன் ஏழையாகவே இருக்கிறான் என்று!
நூறுகளில் சம்பாதிப்பவன்
தினந்தோறும் குடிக்கிறான்.
ஆயிரங்களில் சம்பாதிப்பவன்
வாரத்திற்கொரு முறை
குடிக்கிறான்…
லட்சங்களில் சம்பாதிப்பவன்
மாதத்திற்கொரு முறை குடிக்கிறான்…
இப்போது தெரியுதா?
ஏழை
ஏன் ஏழையாகவே இருக்கிறான் என்று!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
காக்கையும் நரியும் வடையும்
காக்கைக்கும் நரிக்கும் அதே தொல்லை.
காக்கை வடையைவிட மனமில்லை
நரிக்கும் கேட்காமலிருக்க வெட்கமில்லை.
காக்கை அஃறிணை என்பதாலோ என்னவோ
இன்னும் வடையைத் தின்றபாடில்லை
நரியும் அவ்விடம் விட்டு நகர்ந்தபாடில்லை.
அவ்விடம் வந்த வேடன்
நரியை பிடித்துச் சென்றான்.
நரிக்கு நல்லா வேணும் என்று நினைத்தபோது
வேடன் ஒருவன் காக்கை சுட்டுவீழ்த்தினான்.
காக்கை வாயிலிருந்த வடை கீழே விழு
எறும்புகள் தின்று முடித்தது.
காக்கைக்கும் நரிக்கும் அதே தொல்லை.
காக்கை வடையைவிட மனமில்லை
நரிக்கும் கேட்காமலிருக்க வெட்கமில்லை.
காக்கை அஃறிணை என்பதாலோ என்னவோ
இன்னும் வடையைத் தின்றபாடில்லை
நரியும் அவ்விடம் விட்டு நகர்ந்தபாடில்லை.
அவ்விடம் வந்த வேடன்
நரியை பிடித்துச் சென்றான்.
நரிக்கு நல்லா வேணும் என்று நினைத்தபோது
வேடன் ஒருவன் காக்கை சுட்டுவீழ்த்தினான்.
காக்கை வாயிலிருந்த வடை கீழே விழு
எறும்புகள் தின்று முடித்தது.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
சனியனே!
ரைம்ஸ்…
“அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை”
அரைமணி நேர இடைவெளியில்-
ஒரு தோசையைத் தின்ற குழந்தை
“அம்மா போதும்” என்றது.
அம்மா:
சனியனே!
“ஒண்னே ஒண்னு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்”
ரைம்ஸ்…
“அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை”
அரைமணி நேர இடைவெளியில்-
ஒரு தோசையைத் தின்ற குழந்தை
“அம்மா போதும்” என்றது.
அம்மா:
சனியனே!
“ஒண்னே ஒண்னு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்”
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
தோட்டக்காரன்
அழகை அழகாக்கும்
அழகு நிலையங்கள்போல
தோட்டத்தை அழகாக்குபவரும்
அழகைப்படைத்த இறைவனே!
அழகுகள் நிறைந்த தோட்டத்தில்
நீ அழகற்றவனாகவே இருந்தாலும்
மலரும் பூக்களுக்கு
உன் முகம்தான் அழகு!
நீர் இறைத்து உயிர்க் கொடுப்பதால்
முதலில் உன் முகம் பார்க்கத் துடிக்கும்
மலரும் பூக்கள்! – பின்னர்
விலையாகிப் போனாலும் வருந்தும்
உனக்காக!
அழகை அழகாக்கும்
அழகு நிலையங்கள்போல
தோட்டத்தை அழகாக்குபவரும்
அழகைப்படைத்த இறைவனே!
அழகுகள் நிறைந்த தோட்டத்தில்
நீ அழகற்றவனாகவே இருந்தாலும்
மலரும் பூக்களுக்கு
உன் முகம்தான் அழகு!
நீர் இறைத்து உயிர்க் கொடுப்பதால்
முதலில் உன் முகம் பார்க்கத் துடிக்கும்
மலரும் பூக்கள்! – பின்னர்
விலையாகிப் போனாலும் வருந்தும்
உனக்காக!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|