புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெயரை எப்படி எழுதுவது?
Page 1 of 1 •
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
பெயரை எப்படி எழுதுவது?
சொந்த பெயரின் பின்னால் எந்த பெயரை சேர்த்துக் கொள்வது என்று முடிவு எடுக்க பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகாரம் வழங்கி மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. திருமணம் வரையில் அப்பா பெயரை பிறகு கணவன் பெயரை சேர்த்துக் கொள்வது வழக்கம். விவாகரத்து செய்தால் கணவன் பெயரை துண்டிப்பார்கள். மறுமணம் செய்தால் புதிய கணவன் பெயரை சேர்க்கின்றனர். இப்படி பெயரின் பின்பகுதி மாறுவதை சுட்டிக் காட்டி பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சொத்தும் கூட. அரசு உத்தரவு இதற்கு தீர்வு காணும் முயற்சி. யாரும் பெயரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள சுதந்திரம் இருக்கும்போது பெயருக்கு பின்னால் உள்ள இணைப்பை காரணம் காட்டி உரிமைகளை மறுப்பது அற்பமான செயல். மக்களின் உரிமைகளையும் அவர்களுக்கு சேர வேண்டிய சலுகைகளையும் மறுப்பதற்கே நமக்கு ஊதியம் தரப்படுகிறது என்று நம்பும் அரசு அலுவலர்களிடம் வேறெதை எதிர்பார்ப்பது. தனியார் இந்த விஷயத்தில் மேலென்று பாராட்டவும் வழியில்லை. அவர்கள் தொல்லை வேறு விதம். பெயர் சூட்டுவதில் உலகம் முழுவதும் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரே முறையை பின்பற்றுவதாக ஒரு மாநிலத்தைக்கூட கைகாட்ட முடியாது. பெயருக்கு முன்னால் தந்தை பெயரின் முதல் எழுத்தை குறிப்பிடும் வழக்கம் தமிழகத்தில் அதிகம். இனிஷியலுக்கு பதில் தந்தை பெயரை முழுமையாகவோ பகுதியாகவோ பெயருக்கு பின்னால் சேர்க்கும் பழக்கம் அதிகரிக்கிறது. ஜாதி பெயர் சேர்ப்பது அருகி விட்டாலும் தந்தை பெயருடன் அதை சேர்த்துதான் உலகம் அறியும் என்பதற்காக பலர் அவ்வாறு இணைக்கின்றனர்.
இனிஷியலாக அப்பா பெயர்தான் என்றில்லை; அம்மா பெயரின் முதல் எழுத்தையும் பயன்படுத்தலாம்; இருவரின் பெயர்களையும் இனிஷியல்களாக வைத்துக் கொள்ளவும் தடையில்லை என தமிழக அரசு அறிவித்த பின்னர் அம்மாவுக்கு முதல் மரியாதை கொடுப்பவர்கள் பெருகியிருக்கின்றனர். பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும்போது இனிஷியலை விரிவுபடுத்தி எழுத சொல்கிறார்கள். அப்போது அம்மா, அப்பா பெயர்களை முழுமையாக எழுதி அதை தொடர்ந்து சொந்த பெயரை குறிப்பிட நேர்கிறது. பெற்றோருக்கு கொடுக்கும் மரியாதையை பிறந்த மண்ணுக்கும் கொடுக்க வேண்டாமா என்ற சிந்தனையின் விளைவாக இப்போதெல்லாம் ஊர் பெயரையும் சேர்க்கின்றனர் பலர். தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திராவில் மட்டும் வழக்கில் இருந்தது இந்த நடைமுறை.
விண்ணப்ப படிவங்களில் இவ்வளவு நீளமான பெயர்களை எழுதும் அளவுக்கு இடம் விடுவதில்லை. இனிஷியல் இல்லாமல் சொந்தப் பெயரை மட்டும் எழுதக்கூட இடமில்லாதபடி பாங்க் செலான்கள் கரன்சி நோட்டு போல சிறிதாக அச்சிடப்படுவது வேறு விஷயம். அதற்கு சிக்கனம் என்று பெயர். பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு கதவு திறந்து விட்ட பிற்பாடு நிலைமை இன்னும் சிக்கலாகி விட்டது. மேலை நாடுகளின் பாணியில் முதல் பெயர், நடுப் பெயர், கடைசிப் பெயர் என்று விண்ணப்பங்களில் பூர்த்தி செய்ய சொல்கிறார்கள். மொத்தமே ஒரு பெயரை வைத்துக் கொண்டு மூன்று கட்டங்களை எப்படி நிரப்புவது என்று கேட்டால் ‘அக்கார்டிங் டு அவர் ரூல்ஸ்..’ என்று ஆரம்பித்து விடுகின்றனர். கடன் தர முடியாது என்று சொல்வதற்கு மாற்று வழியாக பயன்படுத்துகின்றனர். வங்கிகளில்தான் என்று கிடையாது. இமெயில் அக்கவுன்ட் தொடங்கவோ, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு, பொருள் வாங்குவது போன்ற காரியங்களுக்கு படிவங்கள் நிரப்பும் போதும் இந்த பிரச்னை எழுகிறது. நடுப் பெயர் இல்லாவிட்டால் சில தளங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் முதலும் கடைசியும் கட்டாயம். அந்த இரண்டில் ஒரு பெயரைதான் டிக்கெட் டில் குறிப்பிடுவார்கள். பெரும்பாலான நேரங்களில் அது அப்பா பெயராக அல்லது ஊர் பெயராக இருக்கும். ரிசர்வேஷன் சார்ட்டில் வேறு பெயரில் இருந்தால் எத்தனை பேரால் சுலபத்தில் கண்டுபிடிக்க இயலும்? ஆங்கில பத்திரிகைகள் மேற்கத்திய பாணியில் இந்தியர்களுக்கு கடைசிப் பெயரை பயன்படுத்துவதன் மூலம் இந்த சிக்கலுக்கு வலு சேர்க்கின்றன. பெற்றோர் சூட்டிய முதல் பெயரால் அறியப்படுவதும் அழைக்கப்படுவதுமே நமது மரபு என்பதை அவர்கள் ஏற்பதில்லை. மிஸ், மிஸ்டர் போடுவதும் மறைந்துவிட்ட சூழ்நிலையில் ஆணா பெண்ணா என்று தெரியாத குழப்பமும் நேர்ந்து கொள்கிறது. நடராஜன் பேச்சு, காந்தி அறிவிப்பு, பச்சன் பேட்டி என்று படிக்கையில் ஜெயந்தி, சோனியா, ஐஸ்வர்யா நினைவுக்கு வருவதில்லை.
பெயரில் என்ன இருக்கிறது என்று ஷேக்ஸ்பியர் நினைத்தார் என்றால், அப்போதெல்லாம் படிவங்களில் பெயரை மூன்று கட்டங்களில் நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்றுதானே அர்த்தம்.
நன்றி தினகரன்
சொந்த பெயரின் பின்னால் எந்த பெயரை சேர்த்துக் கொள்வது என்று முடிவு எடுக்க பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகாரம் வழங்கி மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. திருமணம் வரையில் அப்பா பெயரை பிறகு கணவன் பெயரை சேர்த்துக் கொள்வது வழக்கம். விவாகரத்து செய்தால் கணவன் பெயரை துண்டிப்பார்கள். மறுமணம் செய்தால் புதிய கணவன் பெயரை சேர்க்கின்றனர். இப்படி பெயரின் பின்பகுதி மாறுவதை சுட்டிக் காட்டி பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சொத்தும் கூட. அரசு உத்தரவு இதற்கு தீர்வு காணும் முயற்சி. யாரும் பெயரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள சுதந்திரம் இருக்கும்போது பெயருக்கு பின்னால் உள்ள இணைப்பை காரணம் காட்டி உரிமைகளை மறுப்பது அற்பமான செயல். மக்களின் உரிமைகளையும் அவர்களுக்கு சேர வேண்டிய சலுகைகளையும் மறுப்பதற்கே நமக்கு ஊதியம் தரப்படுகிறது என்று நம்பும் அரசு அலுவலர்களிடம் வேறெதை எதிர்பார்ப்பது. தனியார் இந்த விஷயத்தில் மேலென்று பாராட்டவும் வழியில்லை. அவர்கள் தொல்லை வேறு விதம். பெயர் சூட்டுவதில் உலகம் முழுவதும் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரே முறையை பின்பற்றுவதாக ஒரு மாநிலத்தைக்கூட கைகாட்ட முடியாது. பெயருக்கு முன்னால் தந்தை பெயரின் முதல் எழுத்தை குறிப்பிடும் வழக்கம் தமிழகத்தில் அதிகம். இனிஷியலுக்கு பதில் தந்தை பெயரை முழுமையாகவோ பகுதியாகவோ பெயருக்கு பின்னால் சேர்க்கும் பழக்கம் அதிகரிக்கிறது. ஜாதி பெயர் சேர்ப்பது அருகி விட்டாலும் தந்தை பெயருடன் அதை சேர்த்துதான் உலகம் அறியும் என்பதற்காக பலர் அவ்வாறு இணைக்கின்றனர்.
இனிஷியலாக அப்பா பெயர்தான் என்றில்லை; அம்மா பெயரின் முதல் எழுத்தையும் பயன்படுத்தலாம்; இருவரின் பெயர்களையும் இனிஷியல்களாக வைத்துக் கொள்ளவும் தடையில்லை என தமிழக அரசு அறிவித்த பின்னர் அம்மாவுக்கு முதல் மரியாதை கொடுப்பவர்கள் பெருகியிருக்கின்றனர். பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும்போது இனிஷியலை விரிவுபடுத்தி எழுத சொல்கிறார்கள். அப்போது அம்மா, அப்பா பெயர்களை முழுமையாக எழுதி அதை தொடர்ந்து சொந்த பெயரை குறிப்பிட நேர்கிறது. பெற்றோருக்கு கொடுக்கும் மரியாதையை பிறந்த மண்ணுக்கும் கொடுக்க வேண்டாமா என்ற சிந்தனையின் விளைவாக இப்போதெல்லாம் ஊர் பெயரையும் சேர்க்கின்றனர் பலர். தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திராவில் மட்டும் வழக்கில் இருந்தது இந்த நடைமுறை.
விண்ணப்ப படிவங்களில் இவ்வளவு நீளமான பெயர்களை எழுதும் அளவுக்கு இடம் விடுவதில்லை. இனிஷியல் இல்லாமல் சொந்தப் பெயரை மட்டும் எழுதக்கூட இடமில்லாதபடி பாங்க் செலான்கள் கரன்சி நோட்டு போல சிறிதாக அச்சிடப்படுவது வேறு விஷயம். அதற்கு சிக்கனம் என்று பெயர். பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு கதவு திறந்து விட்ட பிற்பாடு நிலைமை இன்னும் சிக்கலாகி விட்டது. மேலை நாடுகளின் பாணியில் முதல் பெயர், நடுப் பெயர், கடைசிப் பெயர் என்று விண்ணப்பங்களில் பூர்த்தி செய்ய சொல்கிறார்கள். மொத்தமே ஒரு பெயரை வைத்துக் கொண்டு மூன்று கட்டங்களை எப்படி நிரப்புவது என்று கேட்டால் ‘அக்கார்டிங் டு அவர் ரூல்ஸ்..’ என்று ஆரம்பித்து விடுகின்றனர். கடன் தர முடியாது என்று சொல்வதற்கு மாற்று வழியாக பயன்படுத்துகின்றனர். வங்கிகளில்தான் என்று கிடையாது. இமெயில் அக்கவுன்ட் தொடங்கவோ, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு, பொருள் வாங்குவது போன்ற காரியங்களுக்கு படிவங்கள் நிரப்பும் போதும் இந்த பிரச்னை எழுகிறது. நடுப் பெயர் இல்லாவிட்டால் சில தளங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் முதலும் கடைசியும் கட்டாயம். அந்த இரண்டில் ஒரு பெயரைதான் டிக்கெட் டில் குறிப்பிடுவார்கள். பெரும்பாலான நேரங்களில் அது அப்பா பெயராக அல்லது ஊர் பெயராக இருக்கும். ரிசர்வேஷன் சார்ட்டில் வேறு பெயரில் இருந்தால் எத்தனை பேரால் சுலபத்தில் கண்டுபிடிக்க இயலும்? ஆங்கில பத்திரிகைகள் மேற்கத்திய பாணியில் இந்தியர்களுக்கு கடைசிப் பெயரை பயன்படுத்துவதன் மூலம் இந்த சிக்கலுக்கு வலு சேர்க்கின்றன. பெற்றோர் சூட்டிய முதல் பெயரால் அறியப்படுவதும் அழைக்கப்படுவதுமே நமது மரபு என்பதை அவர்கள் ஏற்பதில்லை. மிஸ், மிஸ்டர் போடுவதும் மறைந்துவிட்ட சூழ்நிலையில் ஆணா பெண்ணா என்று தெரியாத குழப்பமும் நேர்ந்து கொள்கிறது. நடராஜன் பேச்சு, காந்தி அறிவிப்பு, பச்சன் பேட்டி என்று படிக்கையில் ஜெயந்தி, சோனியா, ஐஸ்வர்யா நினைவுக்கு வருவதில்லை.
பெயரில் என்ன இருக்கிறது என்று ஷேக்ஸ்பியர் நினைத்தார் என்றால், அப்போதெல்லாம் படிவங்களில் பெயரை மூன்று கட்டங்களில் நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்றுதானே அர்த்தம்.
நன்றி தினகரன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல முடிவு பெண்களின் உரிமைகள் இனி அவர்களுக்கு கிடைக்கும் என்று நம்புவோமாக
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|