புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
வணக்கம் .
இது ஈகரையின் புதிய பகுதி ....
நான் ஈகரையில் செய்த திரிகளில் இது கொஞ்சம் சற்று வித்தியாசமான திரி . எப்பொழுதும் சவால் , படம் என்ற எனது திரிகள் இருக்கும் ஆனால் இந்த திரி பங்கு வர்த்தகம் பற்றி.
அனைத்து செய்தி தாள்களிலும் , தொலைக்காட்சி செய்திகளிலும் பங்கு சந்தை பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றது .அதை போல ஈகரையிலும் இடம் செய்ய வேண்டும் என்று எனது விருப்பம் .
உடன் அனுமதி அளித்து தனிபகுதியாக தொடங்க உதவிய சிவா மற்றும் இராஜா அவர்களுக்கும் அன்பு நன்றிகள் .
பங்கு சந்தை பற்றி எழுதும் அளவுக்கு நான் வரவில்லை என்பதே உண்மை .
இந்த திரி பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்தைய திரி என்று கொள்ளலாம் .
நான் 2008 முதல் நாணய விகடன் தொடர்ந்து படித்து வருகின்றேன் . அதன் அடிப்படையில் இந்த திரி தொடங்கி உள்ளேன் .
இது முற்றிலும் பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்திய பகுதியாக இருக்கும் .
நன்றியுடன்
வை.பாலாஜி
இது ஈகரையின் புதிய பகுதி ....
நான் ஈகரையில் செய்த திரிகளில் இது கொஞ்சம் சற்று வித்தியாசமான திரி . எப்பொழுதும் சவால் , படம் என்ற எனது திரிகள் இருக்கும் ஆனால் இந்த திரி பங்கு வர்த்தகம் பற்றி.
அனைத்து செய்தி தாள்களிலும் , தொலைக்காட்சி செய்திகளிலும் பங்கு சந்தை பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றது .அதை போல ஈகரையிலும் இடம் செய்ய வேண்டும் என்று எனது விருப்பம் .
உடன் அனுமதி அளித்து தனிபகுதியாக தொடங்க உதவிய சிவா மற்றும் இராஜா அவர்களுக்கும் அன்பு நன்றிகள் .
பங்கு சந்தை பற்றி எழுதும் அளவுக்கு நான் வரவில்லை என்பதே உண்மை .
இந்த திரி பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்தைய திரி என்று கொள்ளலாம் .
நான் 2008 முதல் நாணய விகடன் தொடர்ந்து படித்து வருகின்றேன் . அதன் அடிப்படையில் இந்த திரி தொடங்கி உள்ளேன் .
இது முற்றிலும் பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்திய பகுதியாக இருக்கும் .
நன்றியுடன்
வை.பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை -பகுதி -1
பங்கு சந்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ள தேவை இல்லாதவர்கள் .
1 . மகன்/மகள் திருமண செலவுக்காக சேர்த்து வைத்துள்ள பணம் .
2 .மகன்/மகள் படிப்பு செலவுக்காக சேர்த்து வைத்துள்ள பணம் .(காரணம் சில சமயங்களில் பணத்தை நமக்கு தேவைப்படும் போது சட்டென்று எடுக்க இயலாது .ஏன் என்று பின்பு பார்ப்போம் .)
3 . கடன் வாங்கி செய்ய வேண்டாம்.
4 . வரவுக்கும் , செலவுக்கும் பற்றாக்குறை உள்ளவர்கள் .
சில அடிப்படை தகவல் பற்றி பார்ப்போம் .
index என்றால் என்ன ?
இன்றைய தொலைகாட்சி மற்றும் செய்திதாள்களில் சென்செக்ஸ் & நிப்படி இவ்வளவு புள்ளிகள் ஏறின என்றும் இறங்கின என்று சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் குறிப்பிடுவர் .பச்சை என்றால் சந்தை மேலே சென்று உள்ளது பொருள். சிவப்பு சந்தை கீழே சென்று விட்டது என்று பொருள். .
இன்டெக்ஸ் என்பது ,ஓர் குறிப்பிட்ட நாளில் , குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்படும் , ஏற்ற , இறக்கங்களின் கூட்டு சாரசரியே இன்டெக்ஸ் என்பதாகும் .
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல , பங்கு சந்தையில் உள்ள பல இலட்சம் கணக்கான பங்குகளில் இருந்து ஓர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்படும் , ஏற்ற , இறக்கங்களின் கூட்டு சாரசரியே இன்டெக்ஸ் என்பதாகும் .
கணக்கிடபடும் முறை :-
-> இன்டெக்ஸ் - யை கணக்கிட , base year எனப்படும் அடிப்படை ஆண்டை தேர்வு செய்வர் ,
-> பின்பு சந்தையில் வணிகத்தில் இருக்கும் , மொத்த பங்குகளில் ,சில விதிமுறைகளை பின்பற்றி ,குறிப்பிட்ட பங்குகளை தேர்வு செய்வர் ,
->இந்த குறிப்பிட்ட பங்குகளின் , குறிப்பிட்ட நாளில் விலையில் ஏற்படும் ஏற்ற ,இறக்கங்களின் கூட்டு சாரசரியே அந்நாளில் அதிகரித்த அல்லது குறைந்த புள்ளிகள் ஆகும் .
->தினம் இவ்வாறு தோன்றும் புள்ளிகளை ,அடிப்படை ஆண்டின் புள்ளிகளோடு இணைத்து இன்டெக்ஸ் - யை கணக்கிடுவர் .
சென்செக்ஸ் - யில் கணக்கில் கொள்ளப்படும் பங்குகள்
ACC LTD.
BHARAT HEAVY ELECTRICALS LTD.
BHARTI AIRTEL LTD.
CIPLA LTD.
DLF Ltd.
HDFC BANK LTD
HERO HONDA MOTORS LTD
HINDALCO INDUSTRIES LTD
HINDUSTAN UNILEVER LTD.
HOUSING DEVELOPMENT FIN. CORPN. LTD
ICICI BANK LTD.
INFOSYS TECHNOLOGIES LTD.
ITC LTD.
JAIPRAKASH ASSOCIATES LIMITED
JINDAL STEEL & POWERS LTD.
LARSEN & TOUBRO LTD.
MAHINDRA & MAHINDRA LTD
MARUTI SUZUKI INDIA LIMITED
NTPC LTD.
ONGC CORPN
RELIANCE COMMUNICATIONS LTD.
RELIANCE INDUSTRIES LTD.
RELIANCE INFRASTRUCTURE LTD
STATE BANK OF INDIA
STERLITE INDUSTRIES.
TATA CONSULTANCY SERVICES LIMITED
TATA MOTORS LTD.
TATA POWER CO. LTD.
TATA STEEL LIMITED.
WIPRO LTD.
நிப்படி - யில் கணக்கில் கொள்ளப்படும் பங்குகள்
ABB
ACC
AMBUJACEM
AXISBANK
BHARTIARTL
BHEL
BPCL
CAIRN
CIPLA
DLF
GAIL
HCLTECH
HDFC
HDFCBANK
HEROHONDA
HINDALCO
HINDUNILVR
ICICIBANK
IDEA
IDFC
INFOSYSTCH
ITC
JINDALSTEL
JPASSOCIAT
KOTAKBANK
LT
M&M
MARUTI
NTPC
ONGC
PNB
POWERGRID
RANBAXY
RCOM
RELCAPITAL
RELIANCE
RELINFRA
RPOWER
SAIL
SBIN
SIEMENS
STER
SUNPHARMA
SUZLON
TATAMOTORS
TATAPOWER
TATASTEEL
TCS
UNITECH
WIPRO
பங்குச்சந்தை என்றால் என்ன?
பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். இதை பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.
பங்கு என்றால் என்ன ?
ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள் அவர்கள் நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக அவர்கள் முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை ஏற்படும்போது...
அப்பொழுது பணத்தை மற்றவர்களிடம் இருந்து வாங்கியாகவேண்டும். அதைக் கடனாக வாங்கினால் அதிக வட்டி கொடுக்க வேண்டிவரும். அதற்குபதிலா நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தந்து , ஒரு பங்கு விலை இவ்வளவு என்று வெளியிடுவார்கள் அதுதான் ஷேர் அல்லது பங்கு. ( முகப்பு விலை , முகப்பு விலையை விட அதிக விலை வைத்து விற்பது "பிரிமியம் என்று பெயர் -- பின்பு விவரமாக பார்ப்போம் )
ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம்(டிவிடன்ட்) முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன..
பங்கு வர்த்தகத்தில் இடுபட கீழ் கண்டவை மிக அவசியம் .
1 . வங்கி கணக்கு
2. ஒரு டிமேட் கணக்கு
3. 50,000 மேல் ஷேர்களுக்கு விண்ணப்பிப்பது என்றால் , தங்களின் வருமான வரிக் கணக்கு எண்(பான் கார்டு)
Demat Account என்றால் என்ன?
வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பயன்படுத்த படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.
விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.
Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும்.
மேலும் சில அடிப்படை தகவல்கள் பற்றி அடுத்த வாரம் காண்போம்.
பங்கு சந்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ள தேவை இல்லாதவர்கள் .
1 . மகன்/மகள் திருமண செலவுக்காக சேர்த்து வைத்துள்ள பணம் .
2 .மகன்/மகள் படிப்பு செலவுக்காக சேர்த்து வைத்துள்ள பணம் .(காரணம் சில சமயங்களில் பணத்தை நமக்கு தேவைப்படும் போது சட்டென்று எடுக்க இயலாது .ஏன் என்று பின்பு பார்ப்போம் .)
3 . கடன் வாங்கி செய்ய வேண்டாம்.
4 . வரவுக்கும் , செலவுக்கும் பற்றாக்குறை உள்ளவர்கள் .
சில அடிப்படை தகவல் பற்றி பார்ப்போம் .
index என்றால் என்ன ?
இன்றைய தொலைகாட்சி மற்றும் செய்திதாள்களில் சென்செக்ஸ் & நிப்படி இவ்வளவு புள்ளிகள் ஏறின என்றும் இறங்கின என்று சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் குறிப்பிடுவர் .பச்சை என்றால் சந்தை மேலே சென்று உள்ளது பொருள். சிவப்பு சந்தை கீழே சென்று விட்டது என்று பொருள். .
இன்டெக்ஸ் என்பது ,ஓர் குறிப்பிட்ட நாளில் , குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்படும் , ஏற்ற , இறக்கங்களின் கூட்டு சாரசரியே இன்டெக்ஸ் என்பதாகும் .
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல , பங்கு சந்தையில் உள்ள பல இலட்சம் கணக்கான பங்குகளில் இருந்து ஓர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்படும் , ஏற்ற , இறக்கங்களின் கூட்டு சாரசரியே இன்டெக்ஸ் என்பதாகும் .
கணக்கிடபடும் முறை :-
-> இன்டெக்ஸ் - யை கணக்கிட , base year எனப்படும் அடிப்படை ஆண்டை தேர்வு செய்வர் ,
-> பின்பு சந்தையில் வணிகத்தில் இருக்கும் , மொத்த பங்குகளில் ,சில விதிமுறைகளை பின்பற்றி ,குறிப்பிட்ட பங்குகளை தேர்வு செய்வர் ,
->இந்த குறிப்பிட்ட பங்குகளின் , குறிப்பிட்ட நாளில் விலையில் ஏற்படும் ஏற்ற ,இறக்கங்களின் கூட்டு சாரசரியே அந்நாளில் அதிகரித்த அல்லது குறைந்த புள்ளிகள் ஆகும் .
->தினம் இவ்வாறு தோன்றும் புள்ளிகளை ,அடிப்படை ஆண்டின் புள்ளிகளோடு இணைத்து இன்டெக்ஸ் - யை கணக்கிடுவர் .
சென்செக்ஸ் - யில் கணக்கில் கொள்ளப்படும் பங்குகள்
ACC LTD.
BHARAT HEAVY ELECTRICALS LTD.
BHARTI AIRTEL LTD.
CIPLA LTD.
DLF Ltd.
HDFC BANK LTD
HERO HONDA MOTORS LTD
HINDALCO INDUSTRIES LTD
HINDUSTAN UNILEVER LTD.
HOUSING DEVELOPMENT FIN. CORPN. LTD
ICICI BANK LTD.
INFOSYS TECHNOLOGIES LTD.
ITC LTD.
JAIPRAKASH ASSOCIATES LIMITED
JINDAL STEEL & POWERS LTD.
LARSEN & TOUBRO LTD.
MAHINDRA & MAHINDRA LTD
MARUTI SUZUKI INDIA LIMITED
NTPC LTD.
ONGC CORPN
RELIANCE COMMUNICATIONS LTD.
RELIANCE INDUSTRIES LTD.
RELIANCE INFRASTRUCTURE LTD
STATE BANK OF INDIA
STERLITE INDUSTRIES.
TATA CONSULTANCY SERVICES LIMITED
TATA MOTORS LTD.
TATA POWER CO. LTD.
TATA STEEL LIMITED.
WIPRO LTD.
நிப்படி - யில் கணக்கில் கொள்ளப்படும் பங்குகள்
ABB
ACC
AMBUJACEM
AXISBANK
BHARTIARTL
BHEL
BPCL
CAIRN
CIPLA
DLF
GAIL
HCLTECH
HDFC
HDFCBANK
HEROHONDA
HINDALCO
HINDUNILVR
ICICIBANK
IDEA
IDFC
INFOSYSTCH
ITC
JINDALSTEL
JPASSOCIAT
KOTAKBANK
LT
M&M
MARUTI
NTPC
ONGC
PNB
POWERGRID
RANBAXY
RCOM
RELCAPITAL
RELIANCE
RELINFRA
RPOWER
SAIL
SBIN
SIEMENS
STER
SUNPHARMA
SUZLON
TATAMOTORS
TATAPOWER
TATASTEEL
TCS
UNITECH
WIPRO
பங்குச்சந்தை என்றால் என்ன?
பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். இதை பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.
பங்கு என்றால் என்ன ?
ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள் அவர்கள் நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக அவர்கள் முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை ஏற்படும்போது...
அப்பொழுது பணத்தை மற்றவர்களிடம் இருந்து வாங்கியாகவேண்டும். அதைக் கடனாக வாங்கினால் அதிக வட்டி கொடுக்க வேண்டிவரும். அதற்குபதிலா நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தந்து , ஒரு பங்கு விலை இவ்வளவு என்று வெளியிடுவார்கள் அதுதான் ஷேர் அல்லது பங்கு. ( முகப்பு விலை , முகப்பு விலையை விட அதிக விலை வைத்து விற்பது "பிரிமியம் என்று பெயர் -- பின்பு விவரமாக பார்ப்போம் )
ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம்(டிவிடன்ட்) முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன..
பங்கு வர்த்தகத்தில் இடுபட கீழ் கண்டவை மிக அவசியம் .
1 . வங்கி கணக்கு
2. ஒரு டிமேட் கணக்கு
3. 50,000 மேல் ஷேர்களுக்கு விண்ணப்பிப்பது என்றால் , தங்களின் வருமான வரிக் கணக்கு எண்(பான் கார்டு)
Demat Account என்றால் என்ன?
வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பயன்படுத்த படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.
விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.
Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும்.
மேலும் சில அடிப்படை தகவல்கள் பற்றி அடுத்த வாரம் காண்போம்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மிகவும் புதுமையான பயனுள்ள பதிவு , பங்கு சந்தைகளில் இருப்பவருக்கும் , பங்கு வரத்தகம் செய்பவர்களுக்கும் , செய்ய போகிறவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் ...
வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள்
வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:மிகவும் புதுமையான பயனுள்ள பதிவு , பங்கு சந்தைகளில் இருப்பவருக்கும் , பங்கு வரத்தகம் செய்பவர்களுக்கும் , செய்ய போகிறவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் ...
வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள்
உங்களின் கருத்தே எனது கருத்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மிகவும் சிறப்பான திரி அண்ணா!
ஒவ்வொரு திரியும் வெற்றிகரமாக அமைந்தது போல் இந்த திரியும் அமைய வாழ்த்துக்கள்.! ஜி!
நாங்களும் பங்கு சந்தையை பற்றி அறிய ஆவலாய் உள்ளோம்.!
ஒவ்வொரு திரியும் வெற்றிகரமாக அமைந்தது போல் இந்த திரியும் அமைய வாழ்த்துக்கள்.! ஜி!
நாங்களும் பங்கு சந்தையை பற்றி அறிய ஆவலாய் உள்ளோம்.!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்
Muthumohamed wrote:பூவன் wrote:மிகவும் புதுமையான பயனுள்ள பதிவு , பங்கு சந்தைகளில் இருப்பவருக்கும் , பங்கு வரத்தகம் செய்பவர்களுக்கும் , செய்ய போகிறவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் ...
வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள்
உங்களின் கருத்தே எனது கருத்து
பங்கு சந்தைகளில் இருப்பவருக்கும் , பங்கு வரத்தகம் செய்பவர்களுக்கும் இந்த திரி போதாது . இதில் சொல்லப்படும் யாவும் அடிப்படை விசயங்கள் மட்டுமே. இந்த திரி புதிதாக நுழைய இருப்பவர்களுக்கு பங்கு வர்த்தகம் பற்றி அடிப்படை பற்றிய புரிதல் மட்டுமே .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மிக்க நன்றி பூவன், முத்துமுஹம்மத் , அருண் ,பாலசரவணன் மற்றும் இராஜா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தொடர், பயணிக்கிறோம் தங்களுடன்,,தொடருங்கள் ..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|