புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
Page 1 of 1 •
கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#930368- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
கோவையைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த கொடூரம் கோவை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 15 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்தார். கண்ணீரும் கம்பலையுமாக வந்த அவர் தன்னை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எனது தாயார் உடந்தையுடன் வாலிபர் ஒருவர் என்னை கற்பழித்து விட்டார். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. அதிர்ந்துபோன போலீசாரும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் தாயையும் மாணவி தன்னை கற்பழித்ததாக கூறிய வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
பின்னர் மாணவி முன்னிலையில் அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது அந்த மாணவி கூறிய தகவல்களும் அவரது தாய் கூறிய தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் மாணவி ஒரு வாலிபரை காதலிப்பதாகவும் அந்த வாலிபருடன் மாணவி ஓட்டம் பிடித்ததாகவும் அவரது தாய் போலீசாரிடம் கூறினார்.
இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே தான் புகார் கொடுத்திருப்பது பற்றியும் தெரிவித்தார். எனவே அந்த மாணவியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போதுதான் மாணவி கொடுத்த புகார் முற்றிலும் தவறானது என்பதும், தான் விரும்பிய காதலனை கரம் பிடிக்க அவர் பொய் புகாரை கொடுத்ததும் தெரிய வந்தது.
அந்த மாணவி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தார். அந்த வாலிபரும் மாணவியுடன் ஒரே வகுப்பில் படிக்கிறார். இந்த விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது. எனவே அவர் மாணவியை கண்டித்தார்.
காதல் மோகத்தில் சுற்றும் மகளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து கால் கட்டு போட நினைத்தார். அப்போது மாணவியை திருமணம் செய்ய அந்த பகுதியை சேர்ந்த பணக்கார வாலிபர் ஒருவர் முன் வந்தார். அவரை மாணவிக்கு திருமணம் செய்த வைக்க பேசி முடிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளிலும் மாணவியின் தாய் தீவிரமாக இறங்கினார். இது மாணவிக்கு பிடிக்கவில்லை.
ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்த அவருக்கு தாய் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யவும் விருப்பமில்லை. ஆனால் அவரது தாய் தான் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள மாணவியை வற்புறுத்தினார்.
எனவே என்ன செய்வது என்று மாணவி திணறினார். அதில் இருந்து விடுபடவும் நினைத்தார். நாடகம் எனவே தனது காதலனை மாணவி சந்தித்து பேசினார். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பது குறித்தும் அந்த மாப்பிள்ளையை பற்றியும் காதலனிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் காதலன், உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை உனது தாய் உதவியுடன் உன்னை கற்பழித்ததாக போலீசில் புகார் கூறு. அப்படி செய்தால் உனது தாயையும் அந்த மாப்பிள்ளையையும் போலீசார் கைது செய்து விடுவார்கள். அதன் பின்னர் நமது காதலுக்கு இடையூறு இருக்காது என்று ஐடியா கூறினார்.
அவரது இந்த தூண்டுதலின் பேரில்தான் மாணவி போலீசில் பொய் கற்பழிப்பு புகார் கொடுத்து நாடகமாடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவியையும், அவளது காதலனையும் எச்சரித்து அனுப்பினர். மேலும் 15 வயதிலேயே மகளுக்கு வரன் பார்த்த அவரது தாயையும் கண்டித்தனர். காதல் மோகத்தால் காதலனின் அறிவுரை கேட்டு மாணவி நடத்திய இந்த விபரீத விளையாட்டால் கோவை போலீசார் சற்று கலங்கித்தான் போனார்கள்.
மாலைமலர்
இந்த நிலையில் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 15 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வந்தார். கண்ணீரும் கம்பலையுமாக வந்த அவர் தன்னை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எனது தாயார் உடந்தையுடன் வாலிபர் ஒருவர் என்னை கற்பழித்து விட்டார். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. அதிர்ந்துபோன போலீசாரும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர். மாணவியின் தாயையும் மாணவி தன்னை கற்பழித்ததாக கூறிய வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
பின்னர் மாணவி முன்னிலையில் அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது அந்த மாணவி கூறிய தகவல்களும் அவரது தாய் கூறிய தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் மாணவி ஒரு வாலிபரை காதலிப்பதாகவும் அந்த வாலிபருடன் மாணவி ஓட்டம் பிடித்ததாகவும் அவரது தாய் போலீசாரிடம் கூறினார்.
இதுதொடர்பாக வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே தான் புகார் கொடுத்திருப்பது பற்றியும் தெரிவித்தார். எனவே அந்த மாணவியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போதுதான் மாணவி கொடுத்த புகார் முற்றிலும் தவறானது என்பதும், தான் விரும்பிய காதலனை கரம் பிடிக்க அவர் பொய் புகாரை கொடுத்ததும் தெரிய வந்தது.
அந்த மாணவி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தார். அந்த வாலிபரும் மாணவியுடன் ஒரே வகுப்பில் படிக்கிறார். இந்த விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது. எனவே அவர் மாணவியை கண்டித்தார்.
காதல் மோகத்தில் சுற்றும் மகளுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து கால் கட்டு போட நினைத்தார். அப்போது மாணவியை திருமணம் செய்ய அந்த பகுதியை சேர்ந்த பணக்கார வாலிபர் ஒருவர் முன் வந்தார். அவரை மாணவிக்கு திருமணம் செய்த வைக்க பேசி முடிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளிலும் மாணவியின் தாய் தீவிரமாக இறங்கினார். இது மாணவிக்கு பிடிக்கவில்லை.
ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்த அவருக்கு தாய் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யவும் விருப்பமில்லை. ஆனால் அவரது தாய் தான் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள மாணவியை வற்புறுத்தினார்.
எனவே என்ன செய்வது என்று மாணவி திணறினார். அதில் இருந்து விடுபடவும் நினைத்தார். நாடகம் எனவே தனது காதலனை மாணவி சந்தித்து பேசினார். தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருப்பது குறித்தும் அந்த மாப்பிள்ளையை பற்றியும் காதலனிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் காதலன், உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை உனது தாய் உதவியுடன் உன்னை கற்பழித்ததாக போலீசில் புகார் கூறு. அப்படி செய்தால் உனது தாயையும் அந்த மாப்பிள்ளையையும் போலீசார் கைது செய்து விடுவார்கள். அதன் பின்னர் நமது காதலுக்கு இடையூறு இருக்காது என்று ஐடியா கூறினார்.
அவரது இந்த தூண்டுதலின் பேரில்தான் மாணவி போலீசில் பொய் கற்பழிப்பு புகார் கொடுத்து நாடகமாடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவியையும், அவளது காதலனையும் எச்சரித்து அனுப்பினர். மேலும் 15 வயதிலேயே மகளுக்கு வரன் பார்த்த அவரது தாயையும் கண்டித்தனர். காதல் மோகத்தால் காதலனின் அறிவுரை கேட்டு மாணவி நடத்திய இந்த விபரீத விளையாட்டால் கோவை போலீசார் சற்று கலங்கித்தான் போனார்கள்.
மாலைமலர்
Re: கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#930372- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உலகம் எங்கே செல்கிறது ....
Re: கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#930376- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன கருமம்டா இது
Re: கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#930388- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#930490- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இப்பெண் காதலை அம்மாவிடம் சொன்ன பொழுதே, உன் விருப்படி செய்கிறேன், முதலில் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு இருவரும் வாருங்கள் என்று நட்புடன் கூறி இருந்தால், நாளடைவில் இனக்கவர்ச்சி காதல் தானாகவே மறைந்திருக்கும். உன்மையான, உறுதியான காதலாயின் நிலைத்திருக்கும். இதைவிடுத்து நீயா நானா என்று மகளுடன் போட்டியிட்டு வேறு மாப்பிள்ளை தேடியதில் வந்த விளைவு இது. இந்நிலையில் மகளை மட்டும் குறைசொல்லும் உலகத்தை என்ன சொல்வது?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Re: கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|