புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையான காதலர்களுக்கு -திருமண தடை அகல
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
காதலில் வெற்றி பெற, திருமணத்தில் தடையுள்ளவர்கள், இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை..
கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.
தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.
என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.
உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும்.
எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.
எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம். யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.
காதலில் வெற்றி பெற, திருமணத்தில் தடையுள்ளவர்கள், இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை..
கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.
தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.
என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.
உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும்.
எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.
எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம். யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:எம்எம்எம் சரிங்க அம்மா விரதம்லாம் இருக்கணுமாkrishnaamma wrote:MADHUMITHA wrote:அப்போ வேண்டாம் அம்மாkrishnaamma wrote:MADHUMITHA wrote:பெரியவாள் பார்த்து எது தந்தாலும் நல்லது
உங்க மெயில்க்கு அனுப்பி வைக்கிறேன் மது
"சீக்கிரம் விவாகப் பிராப்திரஸ்து "
ஆரம்பிக்கும்போதே அப்படி சொல்லக்கூடாது மது, என்றாவது ஒருநாள் பண்ணி பிங்க தானே.............. அதுக்காக இப்போதிலிருந்தே இதை படிக்கலாம்... எங்கள் வீடுகளில் நாங்கள் 'பெரியவளானதுமே ' இதை படிக்க ஆரம்பித்துடனும்
இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வானரக் குழந்தைன்னு சொல்லுங்கம்மாkrishnaamma wrote:ஐயையோ................குழந்தைகள் கிட்ட வாயி கொடுத்த இப்படித்தான் ஆகும் இனியவன்......
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ மது அந்த ஸ்லோகம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய
நாச்சியார் திருமொழி – வாரணம் ஆயிரம்
———————————————————-
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௧)
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாலை கமுகு பரிசுடை பண்டர்கிழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காலை புகுத கனாக் கண்டேன் தோழி நான் (௨)
இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திர கொடி யுடுத்தி மணமாலை
அந்தரிநாட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௩)
நாள்திசை தீர்த்தம் கொணர்து நாணிநல்கி
பார்பன சித்தர்கள் பல்லார் எடுதேத்தி
பூப்புனை கன்னி புனிதனோடு என்றென்னை
காட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௪)
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்தேதிர்கொள்ள
மதுரையார் மன்ன திநிலை தொட்டேங்கும்
அதிரபுகுத கனாக் கண்டேன் தோழி நான் (௫)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்ரூட
முத்துடை தமம் நிறைந் தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசுதன் வந்தென்னை
கைதளம்பற்ற கனாக் கண்டேன் தோழி நான் (௬)
வாய் நல்லார் நல்ல மறையோதி
மந்திரத்தால் பச்சிலை நாணல் பதித்து
பறிதிவெய்து கைச்சின்னமாகாளிரன்றான் என்கைபற்றி
தீவலம் செய்ய கனாக் கண்டேன் தோழி நான் (௭)
இமைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடயதிருக்கையால் தாழ் பற்றி
அம்மி மிதிக்க கனாக் கண்டேன் தோழி நான் (௮)
வாரிசிலை வாள்முகத்து என்னை மார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அறிமுகன் அச்சுதன் கைமேல் எங்கை வைத்து
பொறி முகம் தட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௯)
குங்குமம் அப்பி குளிச்சந்தம் மட்டித்து மங்கள
வீதி வலம் செய்தி மணநீர் அங்கவனோடும்
உடன்சென்ற ரங்கனை மேல் மஞ்சமாட்ட
கனாக் கண்டேன் தோழி நான் (௧௦)
ஆயனுக்காக தான் கண்ட கனவினை
வேயர் புகழ்வில்லு புத்துர்கொன் கொடைசொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வள்ளலார் வாயும்
நான் மக்களாய் பெற்று மகிழ் வாரே (௧௧)
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய
வேண்டுமானால் தனி திரி போடுகிறேன்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய
நாச்சியார் திருமொழி – வாரணம் ஆயிரம்
———————————————————-
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௧)
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாலை கமுகு பரிசுடை பண்டர்கிழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காலை புகுத கனாக் கண்டேன் தோழி நான் (௨)
இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திர கொடி யுடுத்தி மணமாலை
அந்தரிநாட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௩)
நாள்திசை தீர்த்தம் கொணர்து நாணிநல்கி
பார்பன சித்தர்கள் பல்லார் எடுதேத்தி
பூப்புனை கன்னி புனிதனோடு என்றென்னை
காட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௪)
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்தேதிர்கொள்ள
மதுரையார் மன்ன திநிலை தொட்டேங்கும்
அதிரபுகுத கனாக் கண்டேன் தோழி நான் (௫)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்ரூட
முத்துடை தமம் நிறைந் தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசுதன் வந்தென்னை
கைதளம்பற்ற கனாக் கண்டேன் தோழி நான் (௬)
வாய் நல்லார் நல்ல மறையோதி
மந்திரத்தால் பச்சிலை நாணல் பதித்து
பறிதிவெய்து கைச்சின்னமாகாளிரன்றான் என்கைபற்றி
தீவலம் செய்ய கனாக் கண்டேன் தோழி நான் (௭)
இமைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடயதிருக்கையால் தாழ் பற்றி
அம்மி மிதிக்க கனாக் கண்டேன் தோழி நான் (௮)
வாரிசிலை வாள்முகத்து என்னை மார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அறிமுகன் அச்சுதன் கைமேல் எங்கை வைத்து
பொறி முகம் தட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௯)
குங்குமம் அப்பி குளிச்சந்தம் மட்டித்து மங்கள
வீதி வலம் செய்தி மணநீர் அங்கவனோடும்
உடன்சென்ற ரங்கனை மேல் மஞ்சமாட்ட
கனாக் கண்டேன் தோழி நான் (௧௦)
ஆயனுக்காக தான் கண்ட கனவினை
வேயர் புகழ்வில்லு புத்துர்கொன் கொடைசொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வள்ளலார் வாயும்
நான் மக்களாய் பெற்று மகிழ் வாரே (௧௧)
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய
வேண்டுமானால் தனி திரி போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும்
சரியாச்சொல்லுங்கோ.அது பொங்கலா....மாட்டுப் பொங்கலா? என்று
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
krishnaamma wrote:யினியவன் wrote:அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும்
சரியாச்சொல்லுங்கோ.அது பொங்கலா....மாட்டுப் பொங்கலா? என்று
மாட்டு பொங்கல் தான் ,
என்ன எல்லாரும் தெரியாத மாதிரி கேக்ரீங்க நாம எல்லாரும் ஒண்ணா தானே இருப்போம்.... அம்மா நீங்க கூட பச்ச கலர் தான் வேணும்னு சந்தா போட்டிங்களே மறந்துட்டா ... பூவன் அண்ணா வாழை இலைக்கு சண்ட போட்டீங்களே ... யினியவன் அண்ணா நீங்களுமா மறந்துட்டீங்க ஒரு தொட்டி கழனியாவும் நீங்களாவே காலி பன்னிங்களே....பூவன் wrote:krishnaamma wrote:யினியவன் wrote:அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும்
சரியாச்சொல்லுங்கோ.அது பொங்கலா....மாட்டுப் பொங்கலா? என்று
மாட்டு பொங்கல் தான் ,
நன்றி அம்மாkrishnaamma wrote:இதோ மது அந்த ஸ்லோகம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய
நாச்சியார் திருமொழி – வாரணம் ஆயிரம்
———————————————————-
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௧)
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாலை கமுகு பரிசுடை பண்டர்கிழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காலை புகுத கனாக் கண்டேன் தோழி நான் (௨)
இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திர கொடி யுடுத்தி மணமாலை
அந்தரிநாட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௩)
நாள்திசை தீர்த்தம் கொணர்து நாணிநல்கி
பார்பன சித்தர்கள் பல்லார் எடுதேத்தி
பூப்புனை கன்னி புனிதனோடு என்றென்னை
காட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௪)
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரிள மங்கையர்தாம் வந்தேதிர்கொள்ள
மதுரையார் மன்ன திநிலை தொட்டேங்கும்
அதிரபுகுத கனாக் கண்டேன் தோழி நான் (௫)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்ரூட
முத்துடை தமம் நிறைந் தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசுதன் வந்தென்னை
கைதளம்பற்ற கனாக் கண்டேன் தோழி நான் (௬)
வாய் நல்லார் நல்ல மறையோதி
மந்திரத்தால் பச்சிலை நாணல் பதித்து
பறிதிவெய்து கைச்சின்னமாகாளிரன்றான் என்கைபற்றி
தீவலம் செய்ய கனாக் கண்டேன் தோழி நான் (௭)
இமைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடயதிருக்கையால் தாழ் பற்றி
அம்மி மிதிக்க கனாக் கண்டேன் தோழி நான் (௮)
வாரிசிலை வாள்முகத்து என்னை மார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அறிமுகன் அச்சுதன் கைமேல் எங்கை வைத்து
பொறி முகம் தட்ட கனாக் கண்டேன் தோழி நான் (௯)
குங்குமம் அப்பி குளிச்சந்தம் மட்டித்து மங்கள
வீதி வலம் செய்தி மணநீர் அங்கவனோடும்
உடன்சென்ற ரங்கனை மேல் மஞ்சமாட்ட
கனாக் கண்டேன் தோழி நான் (௧௦)
ஆயனுக்காக தான் கண்ட கனவினை
வேயர் புகழ்வில்லு புத்துர்கொன் கொடைசொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வள்ளலார் வாயும்
நான் மக்களாய் பெற்று மகிழ் வாரே (௧௧)
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாசுதேவாய
வேண்டுமானால் தனி திரி போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:krishnaamma wrote:யினியவன் wrote:அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும்
சரியாச்சொல்லுங்கோ.அது பொங்கலா....மாட்டுப் பொங்கலா? என்று
மாட்டு பொங்கல் தான் ,
அது.............மது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:என்ன எல்லாரும் தெரியாத மாதிரி கேக்ரீங்க நாம எல்லாரும் ஒண்ணா தானே இருப்போம்.... அம்மா நீங்க கூட பச்ச கலர் தான் வேணும்னு சந்தா போட்டிங்களே மறந்துட்டா ... பூவன் அண்ணா வாழை இலைக்கு சண்ட போட்டீங்களே ... யினியவன் அண்ணா நீங்களுமா மறந்துட்டீங்க ஒரு தொட்டி கழனியாவும் நீங்களாவே காலி பன்னிங்களே....பூவன் wrote:krishnaamma wrote:யினியவன் wrote:அது மதுவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் - பொங்கல், தீபாவளி மட்டும் தானாம்krishnaamma wrote:இல்ல மது, காலை இல் குளித்து விட்டு இந்த ஸ்லோகத்தை படித்தல் போறும்
சரியாச்சொல்லுங்கோ.அது பொங்கலா....மாட்டுப் பொங்கலா? என்று
மாட்டு பொங்கல் தான் ,
நாம மொத்த குடும்பமும் அதுவேதான் மது கவலை வேண்டாம்
- Sponsored content
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8
|
|