புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3டி அனிமேஷனில் விவேகானந்தர்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
அமெரிக்க சரித்திரத்தில் 9/11 தேதிக்கு முக்கியமான இடம் உண்டு. அமெரிக்க மக்கள் அன்பையும், அழிவையும் ஒருசேர உணர்ந்து கொண்ட தினம் இது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி நிகழ்ந்த பேரழிவு உலகையே உலுக்கியது. அன்றுதான் அல் கய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி அமெரிக்காவின் முக்கியமான பகுதிகளில் மோதவிட்டனர். நியூயார்க் இரட்டைக் கோபுரமான வேல்ட் ட்ரேட் சென்டர் முற்றிலுமாக அந்தத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது -ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் மிகப்பெரிய பேரழிவாக 9/11தாக்குதல் அமெரிக்கர்களின் மனதில் பதிந்திருக்கிறது.-
அந்தத் தாக்குதலுக்கு சரியாக 108 வருடங்களுக்கு முன்னால் அதே 9/11 தேதியில் அன்பையும், சகோதரத்துவத்தையும் அமெரிக்க மக்கள் அனுபவப்பட்டனர். காவி உடையணிந்த ஒரு எளிய இந்தியத் துறவி அன்பின், சகோதரத்துவத்தின் மகிமையைஅவர்களுக்கு எடுத்துரைத்தார். சீமான் சீமாட்டி என்ற வார்த்தைகளின் சம்பிரதாய மரியாதையை நீக்கி சகோதர, சகோதரிகளே என அன்பை பதியனிட்டார். அந்தத் துறவி... இந்நேரம் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும், சுவாமி விவேகானந்தர்.
-
1893 ஆம் ஆண்டு செப்டம்பர்பதினொன்றாம் தேதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் இந்தியா சார்பில் விவேகானந்தர் கலந்து கொண்டு உரையாற்றினார். லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்ற சம்பிரதாய வார்த்தைக்குப்பதிலாக, சகோதர சகோதரிகளே என்று தனது பேச்சை அவர் தொடங்கியது பல இன, மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே அவர்கள் அதுவரை அறிந்திராத ஆன்மீகத்தின் பிரகாசத்தை தந்தது. இந்தியாவை குறித்து அதுவரை இருந்த இருண்ட சித்திரத்தை அவரின் பேச்சு துடைத்து எறிந்தது.
-
" பிரிவினைவாதம், அளவுக்கு அதிகமான மதப்பற்று, அதன் விளைவால் உண்டான மதவெறி போன்றவை நீண்ட நாட்களாக இந்த அழகியஉலகத்தை இறுகப் பற்றி நிரம்பியுள்ளன. இவை இந்த உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்தது. நாகரிகத்தைஅழித்து, எத்தனையோ நாடுகளைநிலைகுலைய செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் இந்த உலகம் இப்போது இருப்பதைவிட பலமடங்கு உயர் நிலையை அடைந்திருக்கும்.-
ஆனால் அவைகள் அழியும் காலம் இப்போது வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் துவக்கத்தை குறிப்பிட்டு முழங்கிய மணி.. மத வெறிக்கும், வாளாலும், பேனாவிலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும்... ஒரே இலக்கை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் கொடுத்த சாவு மணியாகதான் நான் திடமாக நம்புகின்றேன்..."
இந்தியாவின் ஆன்மீகத்தில்பிற நாட்டவர்கள் நாட்டம் கொண்டிருந்தாலும் விவேகானந்தரின் சரித்திர புகழ்மிக்க சிக்காகோ பேச்சுக்குப் பிறகே இந்திய ஆன்மீகம் வெளிநாட்டவர்களின் ஆர்வத்துக்குரிய ஒன்றாகமாறியது என்றால் மிகையில்லை.
-
அத்தகைய அ ரிய பேச்சையும், விவேகானந்தரின் அமெரிக்க பயணத்தையும் அவரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மற்றும் டெல்லி ஸ்ரீராமகிருஷ்ண மடங்கள் இணைந்து 3டி ஸ்ட ீ ரியோஸ்கோப்பிக் ரியலிஸ்டிக் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக தய ா ரித்துள்ளனர். இந்தியாவில் தய ா ரிக்கப்பட்ட முதல் 3டி ஸ்ட ீ ரியோகோப்பிக் ரியலிஸ்டிக் அனிமேஷன் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைகடற்கரை அருகிலுள்ள விவேகானந்தர் இல்லத்தில் இந்தப் படம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரைதிரையிடப்பட்டு வருகிறது.
-
இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் இயக்குனர் ஜே.ஜோசப் செல்வராஜ். அனிமேஷன் இயக்குனர் சிவசங்கர பாரதி. சென்னையில் இயங்கி வரும் இவரின் GISR அனிமேஷன் ஸ்டுடியோவில்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு பெருமை.
பொதுவாக ஒரு படத்தை உருவாக்கும் போது படம் எடுத்த பிறகுதான் எடிட்டிங் செய்யப்பட்டு பின்னணி இசை சேர்க்கப்படும். 3டி படம் என்று வரும் போது ஒரு நிமிடக் காட்சிக்கே பல லட்சங்கள் செலவு பிடிக்கும் என்பதால் எடிட்டிங்கையும் இசையையும் மனதில் வைத்தே திரைக்கதை எழுதப்பட வேண்டும்.
இந்தப் பின்னிலிருந்து முன்னோக்கி வரும் யுக்திக்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்...
-
வெப்துனியா
அந்தத் தாக்குதலுக்கு சரியாக 108 வருடங்களுக்கு முன்னால் அதே 9/11 தேதியில் அன்பையும், சகோதரத்துவத்தையும் அமெரிக்க மக்கள் அனுபவப்பட்டனர். காவி உடையணிந்த ஒரு எளிய இந்தியத் துறவி அன்பின், சகோதரத்துவத்தின் மகிமையைஅவர்களுக்கு எடுத்துரைத்தார். சீமான் சீமாட்டி என்ற வார்த்தைகளின் சம்பிரதாய மரியாதையை நீக்கி சகோதர, சகோதரிகளே என அன்பை பதியனிட்டார். அந்தத் துறவி... இந்நேரம் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும், சுவாமி விவேகானந்தர்.
-
1893 ஆம் ஆண்டு செப்டம்பர்பதினொன்றாம் தேதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் இந்தியா சார்பில் விவேகானந்தர் கலந்து கொண்டு உரையாற்றினார். லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்ற சம்பிரதாய வார்த்தைக்குப்பதிலாக, சகோதர சகோதரிகளே என்று தனது பேச்சை அவர் தொடங்கியது பல இன, மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே அவர்கள் அதுவரை அறிந்திராத ஆன்மீகத்தின் பிரகாசத்தை தந்தது. இந்தியாவை குறித்து அதுவரை இருந்த இருண்ட சித்திரத்தை அவரின் பேச்சு துடைத்து எறிந்தது.
-
" பிரிவினைவாதம், அளவுக்கு அதிகமான மதப்பற்று, அதன் விளைவால் உண்டான மதவெறி போன்றவை நீண்ட நாட்களாக இந்த அழகியஉலகத்தை இறுகப் பற்றி நிரம்பியுள்ளன. இவை இந்த உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்தது. நாகரிகத்தைஅழித்து, எத்தனையோ நாடுகளைநிலைகுலைய செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் இந்த உலகம் இப்போது இருப்பதைவிட பலமடங்கு உயர் நிலையை அடைந்திருக்கும்.-
ஆனால் அவைகள் அழியும் காலம் இப்போது வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் துவக்கத்தை குறிப்பிட்டு முழங்கிய மணி.. மத வெறிக்கும், வாளாலும், பேனாவிலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும்... ஒரே இலக்கை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் கொடுத்த சாவு மணியாகதான் நான் திடமாக நம்புகின்றேன்..."
இந்தியாவின் ஆன்மீகத்தில்பிற நாட்டவர்கள் நாட்டம் கொண்டிருந்தாலும் விவேகானந்தரின் சரித்திர புகழ்மிக்க சிக்காகோ பேச்சுக்குப் பிறகே இந்திய ஆன்மீகம் வெளிநாட்டவர்களின் ஆர்வத்துக்குரிய ஒன்றாகமாறியது என்றால் மிகையில்லை.
-
அத்தகைய அ ரிய பேச்சையும், விவேகானந்தரின் அமெரிக்க பயணத்தையும் அவரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மற்றும் டெல்லி ஸ்ரீராமகிருஷ்ண மடங்கள் இணைந்து 3டி ஸ்ட ீ ரியோஸ்கோப்பிக் ரியலிஸ்டிக் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் 16 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக தய ா ரித்துள்ளனர். இந்தியாவில் தய ா ரிக்கப்பட்ட முதல் 3டி ஸ்ட ீ ரியோகோப்பிக் ரியலிஸ்டிக் அனிமேஷன் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைகடற்கரை அருகிலுள்ள விவேகானந்தர் இல்லத்தில் இந்தப் படம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரைதிரையிடப்பட்டு வருகிறது.
-
இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் இயக்குனர் ஜே.ஜோசப் செல்வராஜ். அனிமேஷன் இயக்குனர் சிவசங்கர பாரதி. சென்னையில் இயங்கி வரும் இவரின் GISR அனிமேஷன் ஸ்டுடியோவில்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு பெருமை.
பொதுவாக ஒரு படத்தை உருவாக்கும் போது படம் எடுத்த பிறகுதான் எடிட்டிங் செய்யப்பட்டு பின்னணி இசை சேர்க்கப்படும். 3டி படம் என்று வரும் போது ஒரு நிமிடக் காட்சிக்கே பல லட்சங்கள் செலவு பிடிக்கும் என்பதால் எடிட்டிங்கையும் இசையையும் மனதில் வைத்தே திரைக்கதை எழுதப்பட வேண்டும்.
இந்தப் பின்னிலிருந்து முன்னோக்கி வரும் யுக்திக்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்...
-
வெப்துனியா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|