புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
4 Posts - 5%
Rutu
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
3 Posts - 3%
Baarushree
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
2 Posts - 2%
prajai
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
2 Posts - 2%
Jenila
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
2 Posts - 2%
viyasan
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் ரணங்கள்... Poll_c10காதல் ரணங்கள்... Poll_m10காதல் ரணங்கள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ரணங்கள்...


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 6:36 pm

காதல் ரணங்கள்... Lovehurts


அன்பே ஆருயிரே என்று
ஆசையில் சொன்ன வார்த்தைகள்
காற்றருவியில் இன்னும்
கரையவில்லை கண்ணே..
நேற்றைய நாளில்-உன்னை
நெருங்கிய நிமிடங்களில்
அதிகரித்த என் இதயத்துடிப்பு
இன்னும் அடங்கவில்லை பெண்ணே...
உன்னோடு பேசிய கணத்தில்
நீ தந்த முத்த ரணத்தில்
என் நெஞ்சுக் கூடு
கனக்கிறது கண்ணே...

நிலவில்கூட ஊறும்
இது நிரூற்றல்ல
கண்நீரூற்று
முறைகாரன் நானிருக்க
மூன்னு முடிச்சு
உன் கழுத்தில் விழுந்த
கதை கேட்டால்....
பட்ட மரத்திலும்
உதிரம் கொட்டும்
பாவை நீ
உற்ற இவனை விட்டு
ஊரவனோடு சேர நேர்ந்தால்...

கூட வந்த இவனை
கூண்டில் அடைத்துவிட்டு
சோலைமயில் போனதெங்கே..
காலை வெயில் வேளையிலே
கடற்கரை மணலிலே நம்
கைகள் அணைத்து
கட்டிய வீட்டை
அலை கொண்டு போனதெங்கே..
மாலையில் கோர்த்த
இரு முல்லை பூக்கள்
ஊர்வலம் போகுமுன்
உதிர்ந்து போனதெங்கே..

பனை மரத்து நிழலை
பாவியிவன் நம்பி
பாய் விரித்து படுத்தானோ...
பாழ்பட்ட உலகிலே
காதல் என்பது
கானல் நீரோ..
ஆனாலும் பூவே
நீ தந்த இதயம்
எனக்கு மட்டும்தானடி..
அவனுக்கும் சேர்த்து
உன்னை நேசித்தவன்
நான் மட்டும்தானடி..

உன் கன்னக் குழியிலே
விழுந்த இக் கள்வனுக்கு
கடைசியாய் ஒருமுறை
கண்காட்டி போ பெண்ணே..
என் இதயத்தில்
சோகம் இல்லை
வாழும் உன் வாழ்வு
சிறக்குமென எண்ணி...
கண்களில் கண்ணீர் இல்லை
கை பிடித்தவன் உன்னை
கலங்க விடமாட்டான்
என எண்ணி..

அவனோடு வாழ்ந்தாலும்
வந்து போகும் இவன் நினைவுகளை
பத்திரமாய் பூட்டி வை
நெஞ்சோடு பொத்தி வை
உன் கண்ணோடு ஈரம் வேண்டாம்
என் நெஞ்சோடு நீ வாழ்வாய்...
என் வாழ்வோடு நீ வேண்டாம்
உன் நினைவோடு நான் வாழ்வேன்....
உன் பூ முகம் வாடாது
பொன் விழி கலங்காது
மகராசி நீ வாழ - என்
மனமென்றும் வாழ்த்தி நிற்கும்..



நன்றி அன்புச்செல்வன்


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:45 pm

கவிதை ரொம்ப அருமை.... மிகவும் அற்புதம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 6:48 pm

கரூர் கவியன்பன் wrote:கவிதை ரொம்ப அருமை.... மிகவும் அற்புதம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காதலின் பெருமை சொன்னதாலோ ? காதலியின் வறுமை சொன்னதாலோ ?

அருமை ஆனது ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:54 pm

பெருமையானாலும் வறுமையானாலும் தமிழின் கவி அருமை விஞ்சி நிற்பதைக் கண்டு மகிழ்ந்தேன் அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 6:55 pm

கரூர் கவியன்பன் wrote:பெருமையானாலும் வறுமையானாலும் தமிழின் கவி அருமை விஞ்சி நிற்பதைக் கண்டு மகிழ்ந்தேன் அருமையிருக்கு

எஞ்சிய வரிகள் தான் காதல் ரணங்கள்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:57 pm

அதில் தமிழ் கொஞ்சிய வார்த்தைகள் ஏராளம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 7:00 pm

கரூர் கவியன்பன் wrote:அதில் தமிழ் கொஞ்சிய வார்த்தைகள் ஏராளம்

கொஞ்சி கொஞ்சி பேசி விட்டு போகையில் எஞ்சியது கொஞ்சிய வார்த்தைகளும் முகத்தை மிஞ்சிய தாடியும் தானே காதலின் சின்னங்கள் //

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 7:04 pm

காதலின் சின்னங்கள்
கருநிறமானாலும்
காலங்கள் சொல்லும்
காவியம் தானே
அவை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 7:06 pm

என் காதலுக்கு
எதிர்ப்பு தெரிவிக்கவோ
அனுதினமும் உன் விழிகளுக்கு
கண் மை தீட்டுகிறாய் .....
காதலால் என்னை வாட்டுகிறாய் பெண்ணே ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக