புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.டி. நிறுவனங்களில் அத்துமீறல்… பெங்களூரில் ஒரு நாளைக்கு 2 பாலியல் புகார்கள்..........!!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஐ.டி. நிறுவனங்களில் அத்துமீறல்… பெங்களூரில் ஒரு நாளைக்கு 2 பாலியல் புகார்கள்..........!!
பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 பாலியல் புகார்கள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியவில் டெல்லிக்கு அடுத்தபடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் நகரமாக பெங்களூர் மாறி வருகிறது என்றும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது ஆய்வு முடிவு ஒன்று.
சிலிக்கன் வேலி நகரம் எனப்படும் பெங்களூர்... இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையின் சொர்க்க பூமி. ஆனால் அங்குதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கிறது என்பது பலர் அறிந்திராதது மட்டுமல்ல, அதிர்ச்சியான விஷயம். இதில் பெங்களூர் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.
பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களின் விகிதம் 17 சதவீதம் என்றும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவேதான் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்களைத் தடுப்பதற்கு மத்திய அரசே ஒரு சட்டத்தை இயற்றி பாதுகாக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
1) பாலியல் தொல்லைகள் எவை :
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை தேவையின்றி தொட்டு பேசுவது, ஆபாச வார்த்தைகளால் புகழ்வது, கண்டிப்பது, பிடிக்காத பெண்களின் உடல் பாவனைகளை கார்டூன் வரைபடம் போட்டு வெளிப்படுத்துவது, பெண்களின் நிறத்தை கூறி வர்ணிப்பது அல்லது விமர்சிப்பது, தங்கள் சுயதேவையை பூர்த்தி செய்ய வற்புறுத்துவது இவை எல்லாம் பாலியல் தொல்லைகள்.
2) உடல்ரீதியான தொல்லைகள் :
சமீபத்தில் ஆக்ஸ்பார்ம் என்ற நிறுவனம் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து டில்லி, மும்பை, பெங்களூர், சென்னை, அகமதாபாத் உள்ளிட்ட 6 நகரங்களில் 400 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. பாலியல் தொல்லை தொடர்பாக 121 புகார்கள் எழுந்தன. இதில் 19 சம்பவங்களில் உடல் ரீதியான பாலியல் தொல்லைகள் நடந்துள்ளது.
3) மனரீதியான தொல்லைகள் :
102 சம்பவங்களில் மனரீதியான பாலியல் தொல்லைகள் தரப்பட்டுள்ளது. இதில் சிறு நிறுவனங்களில் மட்டும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல் தொல்லை நடப்பது குறித்து 16 சதவீதத்தினர் புகார் கூறியுள்ளனர். வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களில் 20 சதவீதத்தினர் தனி ஆளாக வேலை பார்த்து ஒட்டு மொத்த குடும்பத்தையே வழிநடத்தவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். இதனால் புகார் கொடுக்க யாரும் முன்வருவதில்லை எனவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
4) 700 பாலியல் புகார்கள் :
கடந்தாண்டில் கர்நாடக அரசின் தொழிலாளர் துறைக்கு மட்டும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் நடப்பது குறித்து 700 புகார் வந்துள்ளன. இதில் 60 சதவீத புகார்களில் நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஆனால் புகார் தரும் பெண்கள் குறித்த விவரங்கள் இல்லை என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5) ஐ.டி.நிறுவனங்களுக்கு விலக்கு :
என்ன தான் புகார் வந்தாலும் தொழிலாளர் துறை ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. ஏனெனில் அங்கு தொழிலாளர் நல சட்டங்கள் அமல்படுத்துவதில் இருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
6) நிர்ணயிக்கப்படும் இலக்குகள் :
சென்னை, ஐதராபாத், கோவை போன்ற இடங்களில் செயல்படும் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் பணிபுரியும் பெண்களுக்கான தொல்லைகள் இருப்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சின்ன, சின்ன விஷயங்களை காரணம் காட்டி பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடங்குகிறது. இதை சமாளித்து வெற்றி கொள்பவர்கள் பலர் இருந்தாலும்; சில இளம் பெண்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பணியை தொடரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
7) பலியாகும் கொடூரம் :
மற்ற உற்பத்தி சார் நிறுவனங்களை போல் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் டார்கெட் நிர்ணயம் செய்து தான் வேலை வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் இலக்கை எட்டாவிட்டால் பணியில் தொடர்வது என்பது எளிதான காரியமல்ல. இதற்காக உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பாலியல் ஆசைகளுக்கு தங்களை பலி கொடுக்கவேண்டிய நெருக்கடிக்கு பெண்கள் ஆளாகின்றனர். இதை ஏற்றுக்கொண்டால் பணியில் தொடரமுடியும். அதேபோல் இலக்கை எட்டுவதிலும் தாராளம் காட்டப்படும். இல்லாவிட்டால் வார்த்தைகளில் அதன் தாக்கம் வெளிப்படும்.
8) மனித உரிமை மீறல் :
பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளை ஒரு குற்றமாக மட்டுமில்லாமல் மனித உரிமை மீறலாகவும் பார்க்கவேண்டும், என்று ஆய்வினை மேற்கொண்ட ஆக்ஸ்பார்ம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நிசா அகர்வால் கூறியுள்ளார்.
9) குமுறிய பெண்கள் :
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானபோது, சென்னை, பெங்களூர், கோவை போன்ற இடங்களில் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் சாலையில் இறங்கி போராடினார்கள். டில்லிக்கு அடுத்தபடியாக பெங்களூரில் தான் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்தன. வழக்கமாக நிறுவனமே கதி என கிடக்கும் ஐ.டி.நிறுவன பெண் ஊழியர்கள் சாலையில் இறங்கி இவ்வளவு தூரம் போராடியதற்கு காரணம் மீடியா தாக்கமல்ல. தங்கள் நிறுவனங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளின் வெளிப்பாடு தான்.
சங்கை ரிதுவான்
பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 பாலியல் புகார்கள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியவில் டெல்லிக்கு அடுத்தபடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் நகரமாக பெங்களூர் மாறி வருகிறது என்றும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது ஆய்வு முடிவு ஒன்று.
சிலிக்கன் வேலி நகரம் எனப்படும் பெங்களூர்... இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையின் சொர்க்க பூமி. ஆனால் அங்குதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கிறது என்பது பலர் அறிந்திராதது மட்டுமல்ல, அதிர்ச்சியான விஷயம். இதில் பெங்களூர் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.
பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களின் விகிதம் 17 சதவீதம் என்றும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவேதான் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்களைத் தடுப்பதற்கு மத்திய அரசே ஒரு சட்டத்தை இயற்றி பாதுகாக்கவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
1) பாலியல் தொல்லைகள் எவை :
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை தேவையின்றி தொட்டு பேசுவது, ஆபாச வார்த்தைகளால் புகழ்வது, கண்டிப்பது, பிடிக்காத பெண்களின் உடல் பாவனைகளை கார்டூன் வரைபடம் போட்டு வெளிப்படுத்துவது, பெண்களின் நிறத்தை கூறி வர்ணிப்பது அல்லது விமர்சிப்பது, தங்கள் சுயதேவையை பூர்த்தி செய்ய வற்புறுத்துவது இவை எல்லாம் பாலியல் தொல்லைகள்.
2) உடல்ரீதியான தொல்லைகள் :
சமீபத்தில் ஆக்ஸ்பார்ம் என்ற நிறுவனம் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து டில்லி, மும்பை, பெங்களூர், சென்னை, அகமதாபாத் உள்ளிட்ட 6 நகரங்களில் 400 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. பாலியல் தொல்லை தொடர்பாக 121 புகார்கள் எழுந்தன. இதில் 19 சம்பவங்களில் உடல் ரீதியான பாலியல் தொல்லைகள் நடந்துள்ளது.
3) மனரீதியான தொல்லைகள் :
102 சம்பவங்களில் மனரீதியான பாலியல் தொல்லைகள் தரப்பட்டுள்ளது. இதில் சிறு நிறுவனங்களில் மட்டும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல் தொல்லை நடப்பது குறித்து 16 சதவீதத்தினர் புகார் கூறியுள்ளனர். வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களில் 20 சதவீதத்தினர் தனி ஆளாக வேலை பார்த்து ஒட்டு மொத்த குடும்பத்தையே வழிநடத்தவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். இதனால் புகார் கொடுக்க யாரும் முன்வருவதில்லை எனவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
4) 700 பாலியல் புகார்கள் :
கடந்தாண்டில் கர்நாடக அரசின் தொழிலாளர் துறைக்கு மட்டும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் நடப்பது குறித்து 700 புகார் வந்துள்ளன. இதில் 60 சதவீத புகார்களில் நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஆனால் புகார் தரும் பெண்கள் குறித்த விவரங்கள் இல்லை என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5) ஐ.டி.நிறுவனங்களுக்கு விலக்கு :
என்ன தான் புகார் வந்தாலும் தொழிலாளர் துறை ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. ஏனெனில் அங்கு தொழிலாளர் நல சட்டங்கள் அமல்படுத்துவதில் இருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
6) நிர்ணயிக்கப்படும் இலக்குகள் :
சென்னை, ஐதராபாத், கோவை போன்ற இடங்களில் செயல்படும் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் பணிபுரியும் பெண்களுக்கான தொல்லைகள் இருப்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சின்ன, சின்ன விஷயங்களை காரணம் காட்டி பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடங்குகிறது. இதை சமாளித்து வெற்றி கொள்பவர்கள் பலர் இருந்தாலும்; சில இளம் பெண்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பணியை தொடரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
7) பலியாகும் கொடூரம் :
மற்ற உற்பத்தி சார் நிறுவனங்களை போல் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் டார்கெட் நிர்ணயம் செய்து தான் வேலை வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் இலக்கை எட்டாவிட்டால் பணியில் தொடர்வது என்பது எளிதான காரியமல்ல. இதற்காக உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பாலியல் ஆசைகளுக்கு தங்களை பலி கொடுக்கவேண்டிய நெருக்கடிக்கு பெண்கள் ஆளாகின்றனர். இதை ஏற்றுக்கொண்டால் பணியில் தொடரமுடியும். அதேபோல் இலக்கை எட்டுவதிலும் தாராளம் காட்டப்படும். இல்லாவிட்டால் வார்த்தைகளில் அதன் தாக்கம் வெளிப்படும்.
8) மனித உரிமை மீறல் :
பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளை ஒரு குற்றமாக மட்டுமில்லாமல் மனித உரிமை மீறலாகவும் பார்க்கவேண்டும், என்று ஆய்வினை மேற்கொண்ட ஆக்ஸ்பார்ம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நிசா அகர்வால் கூறியுள்ளார்.
9) குமுறிய பெண்கள் :
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானபோது, சென்னை, பெங்களூர், கோவை போன்ற இடங்களில் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் சாலையில் இறங்கி போராடினார்கள். டில்லிக்கு அடுத்தபடியாக பெங்களூரில் தான் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்தன. வழக்கமாக நிறுவனமே கதி என கிடக்கும் ஐ.டி.நிறுவன பெண் ஊழியர்கள் சாலையில் இறங்கி இவ்வளவு தூரம் போராடியதற்கு காரணம் மீடியா தாக்கமல்ல. தங்கள் நிறுவனங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளின் வெளிப்பாடு தான்.
சங்கை ரிதுவான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|