புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியலல்லாமல் வேறென்ன?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தேர்தல் நேரத்தில் அறிவித்து, தேர்தல் ஆணையத்தின் கண்டிப்புக்குப் பிறகு மெளனம் காத்து, இப்போது மேலும் சில மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு மானிய விலையிலான எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை 6-லிருந்து 9-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
:-
பொதுமக்களின் எதிர்பார்ப்பு மாதம் ஒரு எரிவாயு உருளை என்பதாகத்தான் இருந்தது, இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் முடிவின்படி, மானிய விலையில் ஆண்டுக்கு 9 எரிவாயு உருளை திட்டம்தான் இப்போதைக்கு அமலுக்கு வரும்.
மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் 6 மட்டுமே என்று சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானபோதே, இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது நடைமுறைக்கு ஒவ்வாதது, ஒவ்வொரு குடும்பத்தின் தேவை, குடும்பத்தின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, மாதம் ஒருஎரிவாயு உருளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டது.
:-
பொதுமக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக 9 சிலிண்டர்கள் அறிவித்துள்ள மத்திய அரசு, ஒருவேளை, 2014 பொதுத்தேர்தலுக்கு முன்பாக, ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் கிடைக்கும் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.
:-
எரிவாயு உருளையில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணம், அவை முறைகேடாக வணிகப் பயன்பாட்டுக்கு விற்கப்படுவதுதான். வீட்டு எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். ஒவ்வொருஎரிவாயு உருளைக்கும் சுமார் ரூ. 500 மானியம் வழங்கப்படுவதால், போலியான பதிவுகள் மூலம் வீட்டு எரிவாயு உருளைகளை வணிகச் சந்தைக்குத் திரும்பும் முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபட்டன.
:-
எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தொடக்க காலத்தில் காஸ் ஏஜென்ஸி உரிமம் பெற்றோர் பலரும் காங்கிரஸ் கட்சி சார்புடையவர்களாக இருந்தனர். பணபலம் இருப்போரால் மட்டுமே, இந்த காஸ் ஏஜென்ஸியைப் பெற முடிந்தது. ஆகவே, முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபடுவது தெரிந்தும்கூட, அதற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடந்தையாக அல்லது கண்டும்காணாது இருக்க வேண்டிய நிலைமை உருவானது. நுகர்வோரை இவர்களது கருணைக்கு ஏங்கும் பிச்சைக்காரர் நிலைக்குத் தள்ளிவிட்ட புண்ணியத்தை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தேடிக் கொண்டனர்.
:-
நகர்ப்புறங்களில் வீட்டு இணைப்புக்கான எரிவாயு உருளைகள் வீட்டுக்குக் கொண்டு வந்து தரப்படுகின்றன. இதற்கான கட்டணம் அந்த ரசீது தொகையிலேயே உள்ளடங்கியது என்றாலும் தனியாக சேவைக்கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ள நகர்ப்புற மக்கள் தயங்குவதே இல்லை. ஆனால், ஊரகப் பகுதிகளில் நிலைமை அதுவாக இல்லை.
:-
பல கிராம மக்கள் தங்களுக்கான எரிவாயு உருளைக்குப் பதிந்து, காலி உருளையுடன் குறிப்பிட்ட இடத்தில் வரிசையில் காத்திருக்கும் அவலம் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளுக்கு பயணம் செய்வோர் இதை உணர்வார்கள்.
:-
பல காஸ் ஏஜென்ஸிகள், பதிவு செய்யும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் தருவதே இல்லை. நுகர்வோரை நேரில் போய் பதிவு செய்ய வைக்கிறார்கள். குடோனில் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று ரசீது கொடுத்து, நுகர்வோரைத் தங்கள் கிடங்குக்கு அனுப்பி,"வேலைவாங்கும்' நடைமுறையும்சில இடங்களில் இருக்கிறது.
:-
வெளியூருக்கு இடமாறுதல் பெற்றுச் செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள்,பாதி காலியாக அல்லது பயன்படுத்தாமல் உள்ள எரிவாயு உருளைகளை வீட்டுச் சாமான்களுடன் போகும் இடத்துக்கு கொண்டு செல்லவும், "காஸ் டிரான்ஸ்பர்' சான்று மட்டுமே புதிய ஏஜென்ஸியில் ஒப்புவித்து, இணைப்பு பெறவும் இருந்த எளியவசதியை,காஸ் ஏஜென்ஸிகளின் வற்புறுத்தலால், எண்ணெய் நிறுவனங்கள் ஒழித்தன.
:-
இப்போதைய நடைமுறைப்படி இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இருந்தாலும் அவற்றை, காலியாகவோ, எரிவாயுடனோ ஒப்படைத்துவிட்டுத்தான்"காஸ் டிரான்ஸ்பர்' சான்று பெற முடியும்.
தற்போது, மானிய விலை எரிவாயு உருளைகள், மானியம் இல்லாத எரிவாயு உருளைகள் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும், காஸ் ஏஜென்ஸிகள் மூலம் மானிய விலை எரிவாயு உருளைகளை விநியோகிப்பது சரியாக இருக்காது. இந்த காஸ் ஏஜென்ஸிகள் சந்தைவிலை சிலிண்டர்களை விற்பனை செய்யும் கடைகளாக மாறட்டும்.
:-
மானிய விலையிலான சர்க்கரை, கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய் அனைத்தும் எவ்வாறு பொதுவிநியோகக் கடைகள் மூலம் அரசினால் வழங்கப்படுகின்றதோ, அதேபோன்று மானிய விலை எரிவாயு சிலிண்டர்களையும் பொதுவிநியோகத் திட்டத்தில்வழங்கினால் என்ன? பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கு எவ்வாறு நீலச் சாயம் கொடுக்கப்படுகின்றதோ அதேபோன்று, மானிய விலை எரிவாயு உருளைகளுக்கும் தனி வண்ணம் தரலாம்.
:-
மானிய விலை எரிவாயு உருளைகள், பொதுமக்களின் உபயோகத்துக்கு மட்டுமே தரப்படுவது உறுதி செய்யப்படுமானால், வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகளின் விலை அதிகரிக்கப்படுமானால், அரசுக்கு இழப்பில்லாமல் செய்துவிட முடியும். அதற்குநமது ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இவர்களுக்கு வேண்டியவர்களோ உறவினர்களோ பெருவாரியான காஸ் விநியோகஸ்தர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
:-
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு எரிவாயு உருளையை உறுதிப்படுத்துவது ஒன்றும்இயலாதது அல்ல. அதற்கான நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு வேண்டும், அவ்வளவே!
:-
தினமணி
:-
பொதுமக்களின் எதிர்பார்ப்பு மாதம் ஒரு எரிவாயு உருளை என்பதாகத்தான் இருந்தது, இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் முடிவின்படி, மானிய விலையில் ஆண்டுக்கு 9 எரிவாயு உருளை திட்டம்தான் இப்போதைக்கு அமலுக்கு வரும்.
மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் 6 மட்டுமே என்று சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானபோதே, இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது நடைமுறைக்கு ஒவ்வாதது, ஒவ்வொரு குடும்பத்தின் தேவை, குடும்பத்தின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, மாதம் ஒருஎரிவாயு உருளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டது.
:-
பொதுமக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக 9 சிலிண்டர்கள் அறிவித்துள்ள மத்திய அரசு, ஒருவேளை, 2014 பொதுத்தேர்தலுக்கு முன்பாக, ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் கிடைக்கும் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.
:-
எரிவாயு உருளையில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணம், அவை முறைகேடாக வணிகப் பயன்பாட்டுக்கு விற்கப்படுவதுதான். வீட்டு எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். ஒவ்வொருஎரிவாயு உருளைக்கும் சுமார் ரூ. 500 மானியம் வழங்கப்படுவதால், போலியான பதிவுகள் மூலம் வீட்டு எரிவாயு உருளைகளை வணிகச் சந்தைக்குத் திரும்பும் முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபட்டன.
:-
எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தொடக்க காலத்தில் காஸ் ஏஜென்ஸி உரிமம் பெற்றோர் பலரும் காங்கிரஸ் கட்சி சார்புடையவர்களாக இருந்தனர். பணபலம் இருப்போரால் மட்டுமே, இந்த காஸ் ஏஜென்ஸியைப் பெற முடிந்தது. ஆகவே, முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபடுவது தெரிந்தும்கூட, அதற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடந்தையாக அல்லது கண்டும்காணாது இருக்க வேண்டிய நிலைமை உருவானது. நுகர்வோரை இவர்களது கருணைக்கு ஏங்கும் பிச்சைக்காரர் நிலைக்குத் தள்ளிவிட்ட புண்ணியத்தை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தேடிக் கொண்டனர்.
:-
நகர்ப்புறங்களில் வீட்டு இணைப்புக்கான எரிவாயு உருளைகள் வீட்டுக்குக் கொண்டு வந்து தரப்படுகின்றன. இதற்கான கட்டணம் அந்த ரசீது தொகையிலேயே உள்ளடங்கியது என்றாலும் தனியாக சேவைக்கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ள நகர்ப்புற மக்கள் தயங்குவதே இல்லை. ஆனால், ஊரகப் பகுதிகளில் நிலைமை அதுவாக இல்லை.
:-
பல கிராம மக்கள் தங்களுக்கான எரிவாயு உருளைக்குப் பதிந்து, காலி உருளையுடன் குறிப்பிட்ட இடத்தில் வரிசையில் காத்திருக்கும் அவலம் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளுக்கு பயணம் செய்வோர் இதை உணர்வார்கள்.
:-
பல காஸ் ஏஜென்ஸிகள், பதிவு செய்யும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் தருவதே இல்லை. நுகர்வோரை நேரில் போய் பதிவு செய்ய வைக்கிறார்கள். குடோனில் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று ரசீது கொடுத்து, நுகர்வோரைத் தங்கள் கிடங்குக்கு அனுப்பி,"வேலைவாங்கும்' நடைமுறையும்சில இடங்களில் இருக்கிறது.
:-
வெளியூருக்கு இடமாறுதல் பெற்றுச் செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள்,பாதி காலியாக அல்லது பயன்படுத்தாமல் உள்ள எரிவாயு உருளைகளை வீட்டுச் சாமான்களுடன் போகும் இடத்துக்கு கொண்டு செல்லவும், "காஸ் டிரான்ஸ்பர்' சான்று மட்டுமே புதிய ஏஜென்ஸியில் ஒப்புவித்து, இணைப்பு பெறவும் இருந்த எளியவசதியை,காஸ் ஏஜென்ஸிகளின் வற்புறுத்தலால், எண்ணெய் நிறுவனங்கள் ஒழித்தன.
:-
இப்போதைய நடைமுறைப்படி இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இருந்தாலும் அவற்றை, காலியாகவோ, எரிவாயுடனோ ஒப்படைத்துவிட்டுத்தான்"காஸ் டிரான்ஸ்பர்' சான்று பெற முடியும்.
தற்போது, மானிய விலை எரிவாயு உருளைகள், மானியம் இல்லாத எரிவாயு உருளைகள் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும், காஸ் ஏஜென்ஸிகள் மூலம் மானிய விலை எரிவாயு உருளைகளை விநியோகிப்பது சரியாக இருக்காது. இந்த காஸ் ஏஜென்ஸிகள் சந்தைவிலை சிலிண்டர்களை விற்பனை செய்யும் கடைகளாக மாறட்டும்.
:-
மானிய விலையிலான சர்க்கரை, கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய் அனைத்தும் எவ்வாறு பொதுவிநியோகக் கடைகள் மூலம் அரசினால் வழங்கப்படுகின்றதோ, அதேபோன்று மானிய விலை எரிவாயு சிலிண்டர்களையும் பொதுவிநியோகத் திட்டத்தில்வழங்கினால் என்ன? பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கு எவ்வாறு நீலச் சாயம் கொடுக்கப்படுகின்றதோ அதேபோன்று, மானிய விலை எரிவாயு உருளைகளுக்கும் தனி வண்ணம் தரலாம்.
:-
மானிய விலை எரிவாயு உருளைகள், பொதுமக்களின் உபயோகத்துக்கு மட்டுமே தரப்படுவது உறுதி செய்யப்படுமானால், வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகளின் விலை அதிகரிக்கப்படுமானால், அரசுக்கு இழப்பில்லாமல் செய்துவிட முடியும். அதற்குநமது ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இவர்களுக்கு வேண்டியவர்களோ உறவினர்களோ பெருவாரியான காஸ் விநியோகஸ்தர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
:-
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு எரிவாயு உருளையை உறுதிப்படுத்துவது ஒன்றும்இயலாதது அல்ல. அதற்கான நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு வேண்டும், அவ்வளவே!
:-
தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிர்வாகத் திறமை இருந்தும் - துணிவும், நேர்மையும் தான் கேள்விக்குறியாய் நிற்கிறது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
"ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு எரிவாயு உருளையை உறுதிப்படுத்துவது ஒன்றும்இயலாதது அல்ல. அதற்கான நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு வேண்டும், அவ்வளவே!"
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஒன்பது, பன்னிரண்டாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|