புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
நாட்டாமை :- என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா
நான் :- ஆமாம் தல காமராஜ் சிலைக்கு நீங்க சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு
நாட்டாமை :- தாடி, கைத்தடியா எந்த ரூட்ல வந்தே
நான் :- ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா
நாட்டாமை :- ப்ச் விளக்கெண்ணை விளக்கெண்ணை கரெக்டா நீ வந்த ரூட்டைச் சொல்லு
நான் :- அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னீங்க இல்லே
கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன் :idea: :idea: :idea:
நாட்டாமை :- ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே
நான் :- கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தேன்
நாட்டாமை :- தப்பு பண்ணிட்டியே
நான் :- என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா
நாட்டாமை :- நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா
நான் :- நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும்
நாட்டாமை :- ஐய்ய்யோ கொல்றானே கொல்றானே சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே
நான் :- பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னீங்க என்ன தல மப்பா நான் வரதுக்குள்ளே ஏன்னா அவசரம்
நாட்டாமை :- கொய்யால குறுக்க பேசாம சொல்றத ஒழுங்க கேளு காமராஜர் சிலை நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..”
நான் :- தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே
நாட்டாமை :- என்ன உளர்ரே?
நான் :- ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே நாங்கலாம் டயிட்டா இருந்தாலும் ரயிட்டா வண்டி ஒட்டுவோமுல
நாட்டாமை :- முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே
நான் :- இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீங்க சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன்
நாட்டாமை :- அட ராமா ராமா அது சரி ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு
நான் :- போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இருங்க …. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு”
நாட்டாமை :- தெருப் பேராத்தான் இருக்கும். படி”
நான் :- இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்”
நாட்டாமை :- ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு
நான் :- ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..அப்புறம் :afro: :afro:
நாட்டாமை :- நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா கொய்யாலே
நான் :- என்ன தல லூசு மாதிரி கேக்குறிங்க இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப…
நாட்டாமை :- அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா எருமை :farao: :farao:
நான் :- ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு
நாட்டாமை :- அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே
நான் :- ஆமாம் இவரு பெரிய வாஸ்கோடகாமா பூமியோட ஒரு பகுதிய கண்டுபுடிச்சுட்டாரு பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே மேட்டருக்கு வா தல
நாட்டாமை :- அந்தத் தெரு பேரே அதாண்டா டுபுக்கு சரி சரி அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு என்ன புரியுதா
நான் :- எடுத்தாச்சு தல அப்புறம் எப்படி வரணும்
நாட்டாமை :- இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா
நான் :- வந்தாச்சு நெக்ஸ்ட் நெக்ஸ்ட்
நாட்டாமை :- வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும்
நான் :- அமலா பால் …..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே
நாட்டாமை :- அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு
நான் :- ஆச்சு
நாட்டாமை :- என்ன தெரியுது
நான் :- பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது
நாட்டாமை :- அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்
நான் :- அவங்க உங்களை திருப்பி அடிப்பாங்களே தல
நாட்டாமை :- டேய் டுபுக்கு நான் உன்னைச் சொன்னேன் :farao: :farao:
நான் :- என்னை ஏன் உங்க பொண்டாட்டின்னு சொன்னிங்க தல வர வர உங்க முழியே சரி இல்லே இதெல்லாம் நல்லா இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன் :afro: :afro:
நாட்டாமை :- மூடிகிட்டு அவங்க பின்னால பாரு
நான் :- போ தல .. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே நல்லாவா இருக்கு என்னத்தான் மப்புனாலும் :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
நாட்டாமை :- டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா :joker: :joker:
நான் :- இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உங்க .....? பாக்கக் கூடாதா?”
நாட்டாமை :- டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே? :farao: :farao:
நான் :- என்னது பாண்டிச்சேரியா? தல நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்
நாட்டாமை :- விழுப்புறமா.. அங்கே ஏன் போனே பக்கி
நான் :- தல மப்புல மாத்தி மாத்தி பேசாதிங்க நீங்கத்தானே திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணுமுன்னு சொன்னிங்க இப்ப எண்டா போனேன்னு கேக்குறது நல்லா இல்லே சொல்லிபுட்டேன் ஆமா
நாட்டாமை :- அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா செவுட்டு பொணமே :farao: :farao: :joker: :joker:
நான் :- ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது தல
நாட்டாமை :- என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ
நான் :- போயி?
நாட்டாமை :- உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை கேனை :afro: :afro: :afro:
நான் :- @#$%%&*)))*(^&%#%^&*&***
முன்குறிப்பு :- அதுஒரு அழகிய ராகுகாலம் நாட்டாமை பாலாஜி அண்ணனை பார்ப்பதற்காக பாண்டிச்சேரி செல்லலாம் என்று முடிவு செய்து போகும் வழியில் அவரிடம் வழிகேட்டேன் அங்கே துடங்கியது எனக்கு எமகண்டம்
நாட்டாமை :- என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா
நான் :- ஆமாம் தல காமராஜ் சிலைக்கு நீங்க சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு
நாட்டாமை :- தாடி, கைத்தடியா எந்த ரூட்ல வந்தே
நான் :- ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா
நாட்டாமை :- ப்ச் விளக்கெண்ணை விளக்கெண்ணை கரெக்டா நீ வந்த ரூட்டைச் சொல்லு
நான் :- அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னீங்க இல்லே
கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன் :idea: :idea: :idea:
நாட்டாமை :- ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே
நான் :- கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தேன்
நாட்டாமை :- தப்பு பண்ணிட்டியே
நான் :- என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா
நாட்டாமை :- நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா
நான் :- நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும்
நாட்டாமை :- ஐய்ய்யோ கொல்றானே கொல்றானே சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே
நான் :- பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னீங்க என்ன தல மப்பா நான் வரதுக்குள்ளே ஏன்னா அவசரம்
நாட்டாமை :- கொய்யால குறுக்க பேசாம சொல்றத ஒழுங்க கேளு காமராஜர் சிலை நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..”
நான் :- தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே
நாட்டாமை :- என்ன உளர்ரே?
நான் :- ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே நாங்கலாம் டயிட்டா இருந்தாலும் ரயிட்டா வண்டி ஒட்டுவோமுல
நாட்டாமை :- முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே
நான் :- இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீங்க சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன்
நாட்டாமை :- அட ராமா ராமா அது சரி ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு
நான் :- போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இருங்க …. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு”
நாட்டாமை :- தெருப் பேராத்தான் இருக்கும். படி”
நான் :- இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்”
நாட்டாமை :- ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு
நான் :- ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..அப்புறம் :afro: :afro:
நாட்டாமை :- நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா கொய்யாலே
நான் :- என்ன தல லூசு மாதிரி கேக்குறிங்க இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப…
நாட்டாமை :- அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா எருமை :farao: :farao:
நான் :- ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு
நாட்டாமை :- அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே
நான் :- ஆமாம் இவரு பெரிய வாஸ்கோடகாமா பூமியோட ஒரு பகுதிய கண்டுபுடிச்சுட்டாரு பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே மேட்டருக்கு வா தல
நாட்டாமை :- அந்தத் தெரு பேரே அதாண்டா டுபுக்கு சரி சரி அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு என்ன புரியுதா
நான் :- எடுத்தாச்சு தல அப்புறம் எப்படி வரணும்
நாட்டாமை :- இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா
நான் :- வந்தாச்சு நெக்ஸ்ட் நெக்ஸ்ட்
நாட்டாமை :- வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும்
நான் :- அமலா பால் …..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே
நாட்டாமை :- அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு
நான் :- ஆச்சு
நாட்டாமை :- என்ன தெரியுது
நான் :- பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது
நாட்டாமை :- அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்
நான் :- அவங்க உங்களை திருப்பி அடிப்பாங்களே தல
நாட்டாமை :- டேய் டுபுக்கு நான் உன்னைச் சொன்னேன் :farao: :farao:
நான் :- என்னை ஏன் உங்க பொண்டாட்டின்னு சொன்னிங்க தல வர வர உங்க முழியே சரி இல்லே இதெல்லாம் நல்லா இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன் :afro: :afro:
நாட்டாமை :- மூடிகிட்டு அவங்க பின்னால பாரு
நான் :- போ தல .. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே நல்லாவா இருக்கு என்னத்தான் மப்புனாலும் :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
நாட்டாமை :- டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா :joker: :joker:
நான் :- இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உங்க .....? பாக்கக் கூடாதா?”
நாட்டாமை :- டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே? :farao: :farao:
நான் :- என்னது பாண்டிச்சேரியா? தல நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்
நாட்டாமை :- விழுப்புறமா.. அங்கே ஏன் போனே பக்கி
நான் :- தல மப்புல மாத்தி மாத்தி பேசாதிங்க நீங்கத்தானே திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணுமுன்னு சொன்னிங்க இப்ப எண்டா போனேன்னு கேக்குறது நல்லா இல்லே சொல்லிபுட்டேன் ஆமா
நாட்டாமை :- அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா செவுட்டு பொணமே :farao: :farao: :joker: :joker:
நான் :- ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது தல
நாட்டாமை :- என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ
நான் :- போயி?
நாட்டாமை :- உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை கேனை :afro: :afro: :afro:
நான் :- @#$%%&*)))*(^&%#%^&*&***
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:தெரிஞ்சா சொல்ல மாட்டாரா அருண் அவருக்கே தெரியாமத்தான முழிசுகிட்டிருக்குராறுஅருண் wrote:வழி சொல்ல சொன்ன அறிக்கை விடுறிங்க,!
நேரா ட்ரைன் (சென்னை மெயில்) பிடிச்சு பாலக்காடு டிக்கெட் எடுத்து பாலக்காடு வரவும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது எப்ப நடந்தது? எந்த நாட்டுல நாட்டாமை பண்ணிட்டு இருக்காரு இப்ப?
ராஜா wrote:actually நாட்டாமை கல்ப்பா அடிச்சுட்டு கல்ப் கன்ட்ரி வர தான் கடல்ல இறங்குனாரு , அந்த சமயத்தில் அவருக்கும் சுனாமிக்கு ஒரு சின்ன பிரசினையாடுச்சு அதுனால அப்படியே சிசெல்ல்ஸ் பக்கமா போயி land ஆயிட்டாராம்.
இத தெளிஞ்ச பிறகு என்னிடம் சொன்னார்
அடடே அதான் சுனாமி நியாபகார்த்தமாக கடல் பக்கத்துலையே வீடு கட்டி இருக்காரா அங்கே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எல்லாரும் தெளிஞ்ச பின்னர் தான் உங்ககிட்ட சொல்றாங்க ராஜா!!!
உங்களுக்கு தெளிஞ்ச பின்னர் தானே????
உங்களுக்கு தெளிஞ்ச பின்னர் தானே????
இத நான் உண்மையின்னு சொல்ல வரல , அதே நேரத்துல பொய்யா இருக்காதுன்னு யாராவது நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லைbalakarthik wrote:அண்ணே டயிட்டா இருந்தாத்தான் எப்பவுமே ரயிட்டா இருப்பாரு தெளிஞ்சா எல்லாமே குழம்பிடும்யினியவன் wrote:எல்லாரும் தெளிஞ்ச பின்னர் தான் உங்ககிட்ட சொல்றாங்க ராஜா!!!உங்களுக்கு தெளிஞ்ச பின்னர் தானே????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப தெளிவா புரியுது ராஜாராஜா wrote:இத நான் உண்மையின்னு சொல்ல வரல , அதே நேரத்துல பொய்யா இருக்காதுன்னு யாராவது நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லைbalakarthik wrote:அண்ணே டயிட்டா இருந்தாத்தான் எப்பவுமே ரயிட்டா இருப்பாரு தெளிஞ்சா எல்லாமே குழம்பிடும்யினியவன் wrote:எல்லாரும் தெளிஞ்ச பின்னர் தான் உங்ககிட்ட சொல்றாங்க ராஜா!!!உங்களுக்கு தெளிஞ்ச பின்னர் தானே????
ராஜா wrote:இத நான் உண்மையின்னு சொல்ல வரல , அதே நேரத்துல பொய்யா இருக்காதுன்னு யாராவது நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லைbalakarthik wrote:அண்ணே டயிட்டா இருந்தாத்தான் எப்பவுமே ரயிட்டா இருப்பாரு தெளிஞ்சா எல்லாமே குழம்பிடும்யினியவன் wrote:எல்லாரும் தெளிஞ்ச பின்னர் தான் உங்ககிட்ட சொல்றாங்க ராஜா!!!உங்களுக்கு தெளிஞ்ச பின்னர் தானே????
இது உண்மையின்னு நான் சொல்லல ஆனா உண்மையா இருந்தா நல்லா இருக்குமுனுத்தான் அண்ணே சொன்னேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|