புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
95 Posts - 52%
heezulia
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
35 Posts - 58%
heezulia
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_m1070 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

70 கோடி மக்களுக்காகப் போராடுவார்களா...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 04, 2013 1:10 pm



சமீப காலமாக கணினி, செல்போன், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களின் விலை ஸ்திரமடைந்துவரும் நிலையில், உணவுப் பொருள்களின் விலை அதற்கு நேர்மாறாக உள்ளது. கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளில் அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றின் விலை 2 மடங்குக்கும் மேல் உயர்ந்துவிட்டது.

ஆனால், இந்த விலைவாசி உயர்வால், உணவு தானியங்கள், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைகிறார்களா? பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாய விலை எப்போதும் கிடைப்பதில்லை. அவரே தன்னுடைய தேவைக்காக அதே விளைபொருளைச் சந்தையில் வாங்கச் சென்றால் அதிக விலைதான் கொடுக்க வேண்டிய அவலம் நிலவுகிறது.

சில மாதங்களுக்கு முன்னால் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்த விவசாயிக்கு 1 டன்னுக்கு ரூ.3,000 - அதாவது ஒரு கிலோவுக்கு ரூ.3 தான் - கிடைத்தது. ஆனால் சென்னையிலோ ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு அப்போது விற்ற விலை கிலோவுக்கு ரூ.20!

உற்பத்திசெய்த விவசாயிக்குக் கிடைக்கும் விலையைவிட நுகர்வோர் சுமார் 7 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விவசாய விளைபொருள்களின் விலையும் இப்படித்தான்.

வட்டிக்குக் கடன் வாங்கி, பல மாதங்களாகக் கஷ்டப்பட்டு அறுவடை செய்த விவசாயிக்கு நியாயவிலை கிடைக்காததால் பல நேரங்களில் நஷ்டம்தான் ஏற்படுகிறது. புயல், பெருமழை, வறட்சி ஆகிய இயற்கைச் சீற்றங்கள் வந்தால் முதலுக்கே மோசம் வந்துவிடுகிறது.

அதே உதாரணத்துக்குச் செல்வோம்; மரவள்ளி பயிரிட்டவருக்கு என்ன லாபம் கிடைத்தது தெரியுமா? லாபமே இல்லை - நஷ்டம்தான்.

3 ஏக்கர் பயிரிட்டதில் செலவான தொகை ரூ.50 ஆயிரம். அறுவடையில் கிடைத்தது ரூ.46,000. ஆக, நஷ்டம் ரூ.4,000. அவர் செய்த முதலீடு, உழைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டால் மொத்த இழப்பு மேலும் கூடிவிடும்.

ஆனால், விவசாயிகளிடமிருந்து விளைபொருளை வாங்கிய அடுத்த நிமிடத்திலேயே இடைத்தரகர்கள் லாபம் பார்த்து விடுகின்றனர். அவர்கள் எந்த வகையிலும் நஷ்டமடைவதில்லை.

அடுத்தபடியாக, இப்போது அரிசி விலையும் தங்கத்தைப் போல தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் பயனடைவது யார்? நெல் உற்பத்தி செய்யும் விவசாயிக்குப் பயன் இல்லை என்பது மட்டும் நிச்சயம். நல்ல ரக சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் போய்விடும் என்ற அச்சம் இப்போது நிலவுகிறது.

உற்பத்தி செய்த விளைபொருளைச் சேமித்து வைப்பது மற்றும் போக்குவரத்து செலவைத் தவிர வேறு ஒன்றும் பெரிய அளவில் செலவு இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ஒரு விலையை வியாபாரிகள் நிர்ணயிப்பது எப்படி? இதை எல்லாம் எப்படி, யார் ஒழுங்குபடுத்துவது?

முன்பெல்லாம், ஒரு பொருள் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரைச் சென்றடைவதற்குள் 4 அல்லது 5 நிலைகளில் "கை' மாறும். இப்போது ஊக வியாபாரிகள் எதிர்காலச் சந்தைக்கும் சேர்த்து விலையை மாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். இதை ஒழுங்குபடுத்தாதவரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது.

இதனால்தான் சமீப காலமாக, கிராமத்தவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் குறைந்து வருகிறது. விவசாயிகள் வேறு வேலைக்குச் சென்று விடுகிறார்கள்.

எதிரும் புதிருமாக இருந்த பாஜக, இடதுசாரிகள் கூட கருத்து வேறுபாடுகளை மறந்து, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்துள்ளதைப் பார்க்கும்போது ஆறுதலாக உள்ளது. சிறு வர்த்தகர்களுக்காகப் போராடும் அரசியல் கட்சிகள், விவசாயத்துறை சார்ந்த 70 கோடி மக்களுக்காகவும் இதே போலத் தீவிரமாகப் போராட முன்வருவார்களா?

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக