புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்.
ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகள் வசிக்கும் கோள் 2013-இல் முதன் முதலாகக் கண்டுபிடிக்க சாத்தியக்கூறுகள் உள்ளது என அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில கோள்களில் எமது புவியைப் போல உயிரினங்கள் வாழ முடியும் என்று கருதுகோள்கள் இருந்தன, எனினும் இவற்றின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. வெறும் கூற்றில் மட்டுமல்லாது உண்மையிலேயே வேற்றுக் கோள் வாசிகள் வசிக்க உகந்ததென பலவிதங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோள் ஒன்று இற்றைவரை அறியப்படவில்லை. இப்படிப்பட்ட கோள் ஒன்றினையே 2013-இல் கண்டுபிடிக்க இயலுவதாக புறச்சூரியக் கோள்களைப் பற்றி ஆராயும் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
1995-இல் ‘51 பெகாசி பி’ எனப்படும் புறக்கோளைக் கண்டுபிடித்தனர். இதுவே முதன் முதலில் கண்டறியப்பட்ட சூரியன் போன்றதொரு விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள் ஆகும். இதன் விண்மீன் 51 பெகாசி (51 Pegasi) என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் 1992-இல் PSR B1257+12 எனும் துடிப்பலை நொதுமி விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள்களே முதன் முதலில் கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றிலிருந்து இற்றைவரைக்கும் 854 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் உயிரினம் வசிக்கக்கூடியன என்று இனம் காணப்பட்டவை கிட்டத்தட்ட 36 கோள்கள் ஆகும். இவற்றுள் இவ்வாண்டில் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோள்களும் அடங்கும். எனவே எதிர்வரும் 2013இல் புதிதாகவோ அல்லது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உயிரின வாழ்தகமை உள்ள கோள்களைப் பற்றிய ஆய்வுகளில், திட்டவட்டமாக உயிரினம் வசிக்கின்றது என்று கருதப்படும் கோளைப் பற்றிய அறிக்கை வெளிவரும் என்பதே மென்டேசு (Mendez) மற்றும் மாசி (Geoff Marcy) ஆகியோரின் கூற்றாகும்.
சில விண்மீன் குடும்பத்தில் உயிரின வாழ்தகமை வலையம் (Habitable zone ) எனும் பிரதேசம் உள்ளது எனக் கருதப்படுகின்றது. இது உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும்
கெப்லர்-22பி விண்வெளிப் பகுதியாகும். விண்மீனின் வெப்ப ஒளிர்வு இதில் முக்கியமானது. எமது சூரியனுடன் ஒப்பிடுகையில் வெப்பமாகவோ அன்றி குளிர்மையாகவோ விண்மீன்கள் காணப்படலாம். இவ் வலையங்களில் உள்ள கோள்களில் சரியான வளி அமுக்கத்துடனும் திரவ நிலையிலுள்ள நீரும் இதில் அனுமானிக்கப்படும். புவியானது சூரியனின் வாழ்தகமைப் பிரதேசத்தில் காணப்படும் கோள் என்பதால் இதனில் உயிரினங்கள் வாழும் தகமை உள்ளது. இக் கோட்பாடு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடைய அண்டவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.
கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் இவ்வகையான கோள் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. மென்டேசு என்பவர் உயிரின வாழ்தகமை கோள்கள் என்று அவற்றைப் பட்டியலாக்கி உள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாசியும் (Geoff Marcy) மென்டேசுடன் இணைந்து இத்தகைய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சிலி நாட்டில் அமைந்துள்ள ஹார்ப்ஸ் HARPS (short for High Accuracy Radial velocity Planet Searcher) எனும் உபகரணம் உயிரினங்கள் வாழும் தகமை உள்ள கோள்களைக் கண்டுபிடிப்பதில் உதவுகின்றது.
கெப்ளர் மற்றும் ஹார்ப்சின் உதவியுடன் விரைவில் புவியின் இரட்டையனைக் கண்டுபிடிக்கலாம் என்று மென்டேசு அறிவித்துள்ளார். எமது பால் வெளியில் ஏரளாமான ஏலியன் வாழும் கோள்களை வரும் காலத்தில் கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில உயிரின வாழ்தகமை கோள்கள்: Gliese 667C c, Kepler-22 b, Gliese 163 c (செப்டம்பர் 2012இல் கண்டுபிடிக்கப்பட்டது), HD 85512 b, Gliese 581 d ....
நான் பார்க்கும் உலகம்
ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகள் வசிக்கும் கோள் 2013-இல் முதன் முதலாகக் கண்டுபிடிக்க சாத்தியக்கூறுகள் உள்ளது என அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில கோள்களில் எமது புவியைப் போல உயிரினங்கள் வாழ முடியும் என்று கருதுகோள்கள் இருந்தன, எனினும் இவற்றின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. வெறும் கூற்றில் மட்டுமல்லாது உண்மையிலேயே வேற்றுக் கோள் வாசிகள் வசிக்க உகந்ததென பலவிதங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோள் ஒன்று இற்றைவரை அறியப்படவில்லை. இப்படிப்பட்ட கோள் ஒன்றினையே 2013-இல் கண்டுபிடிக்க இயலுவதாக புறச்சூரியக் கோள்களைப் பற்றி ஆராயும் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
1995-இல் ‘51 பெகாசி பி’ எனப்படும் புறக்கோளைக் கண்டுபிடித்தனர். இதுவே முதன் முதலில் கண்டறியப்பட்ட சூரியன் போன்றதொரு விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள் ஆகும். இதன் விண்மீன் 51 பெகாசி (51 Pegasi) என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் 1992-இல் PSR B1257+12 எனும் துடிப்பலை நொதுமி விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள்களே முதன் முதலில் கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றிலிருந்து இற்றைவரைக்கும் 854 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் உயிரினம் வசிக்கக்கூடியன என்று இனம் காணப்பட்டவை கிட்டத்தட்ட 36 கோள்கள் ஆகும். இவற்றுள் இவ்வாண்டில் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோள்களும் அடங்கும். எனவே எதிர்வரும் 2013இல் புதிதாகவோ அல்லது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உயிரின வாழ்தகமை உள்ள கோள்களைப் பற்றிய ஆய்வுகளில், திட்டவட்டமாக உயிரினம் வசிக்கின்றது என்று கருதப்படும் கோளைப் பற்றிய அறிக்கை வெளிவரும் என்பதே மென்டேசு (Mendez) மற்றும் மாசி (Geoff Marcy) ஆகியோரின் கூற்றாகும்.
சில விண்மீன் குடும்பத்தில் உயிரின வாழ்தகமை வலையம் (Habitable zone ) எனும் பிரதேசம் உள்ளது எனக் கருதப்படுகின்றது. இது உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும்
கெப்லர்-22பி விண்வெளிப் பகுதியாகும். விண்மீனின் வெப்ப ஒளிர்வு இதில் முக்கியமானது. எமது சூரியனுடன் ஒப்பிடுகையில் வெப்பமாகவோ அன்றி குளிர்மையாகவோ விண்மீன்கள் காணப்படலாம். இவ் வலையங்களில் உள்ள கோள்களில் சரியான வளி அமுக்கத்துடனும் திரவ நிலையிலுள்ள நீரும் இதில் அனுமானிக்கப்படும். புவியானது சூரியனின் வாழ்தகமைப் பிரதேசத்தில் காணப்படும் கோள் என்பதால் இதனில் உயிரினங்கள் வாழும் தகமை உள்ளது. இக் கோட்பாடு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடைய அண்டவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.
கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் இவ்வகையான கோள் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. மென்டேசு என்பவர் உயிரின வாழ்தகமை கோள்கள் என்று அவற்றைப் பட்டியலாக்கி உள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாசியும் (Geoff Marcy) மென்டேசுடன் இணைந்து இத்தகைய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சிலி நாட்டில் அமைந்துள்ள ஹார்ப்ஸ் HARPS (short for High Accuracy Radial velocity Planet Searcher) எனும் உபகரணம் உயிரினங்கள் வாழும் தகமை உள்ள கோள்களைக் கண்டுபிடிப்பதில் உதவுகின்றது.
கெப்ளர் மற்றும் ஹார்ப்சின் உதவியுடன் விரைவில் புவியின் இரட்டையனைக் கண்டுபிடிக்கலாம் என்று மென்டேசு அறிவித்துள்ளார். எமது பால் வெளியில் ஏரளாமான ஏலியன் வாழும் கோள்களை வரும் காலத்தில் கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில உயிரின வாழ்தகமை கோள்கள்: Gliese 667C c, Kepler-22 b, Gliese 163 c (செப்டம்பர் 2012இல் கண்டுபிடிக்கப்பட்டது), HD 85512 b, Gliese 581 d ....
நான் பார்க்கும் உலகம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
பகிர்வுக்கு நன்றி .
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
அவர்களிடம் இருந்து வித்தை படிக்க போறாங்க போல ....balakarthik wrote:எதுக்கு அங்கேயும் போய் அவுங்களையும் மாசுபடுத்துவதர்க்கா விட்டுடுங்க பாசு
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
நடக்குற கொலை கொள்ளை கற்பழிப்பு பாத்தா வேற்றுகிரகவாசிகள் பூமlக்கு வந்து ரொம்ப நாலச்சுனு தோணுதே ...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|