புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த டெல்லி மாணவியின் அகால மறைவு அளித்த அதிர்ச்சியில் அவரது குடும்பத்தினர் உறைந்து போய் உள்ளனர். ஆற்றவும் தேற்றவும் முடியாத பெரும் சோகத்துக்கிடையே அந்த மாணவியின் தம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-
:-
'அக்கா எங்கள் மீது மிகவும் அன்பும் பாசமும் வைத்திருந்தது. டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, பேச முடியாத நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30மணியளவில் 'அப்பா சாப்பிட்டாரா?' என்று அக்கா கேட்டது. அதுதான் அக்காவின் கடைசி பேச்சு. வீட்டின் அருகில் நான் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், என்னை திட்டி, படிப்பின் மீது கவனம் செலுத்தும்படி அக்கா கண்டிக்கும். அக்காவை இழந்தது, என்னையே இழந்து நிற்பது போல் உள்ளது' இவ்வாறு அவர் கூறினான்.
:-
ஐம்பதுகளை கடந்து, சோகக் கடலில் தத்தளிக்கும் தந்தை கூறியதாவது:-
எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு போகச் சொன்னால் தான் அழும். ஆனால், என் மகளோ... பள்ளிக்குப் போக வேண்டாம் என்று நாங்கள் சொன்னால் அழத் தொடங்கி விடுவாள். வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவிகளில் ஒருவளாக அவள் இருந்தாள். பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்களை அவள் பெற்றிருந்தாள். அவள் விரும்பியபடியே, டேராடூன் கல்லூரியில் இடமும் கிடைத்தது.
:-
மற்றவர்களின் காயத்தை குணப்படுத்தக்கூடிய படிப்பு தனக்கு கிடைத்ததை எண்ணி அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். என் வயலை விற்று அவளை நான் படிக்க வைத்தேன். தனது மேல் கல்வி செலவின் பாரத்தை எங்கள் தலையில் சுமத்த அவள் விரும்பியதில்லை. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை பிசியோதெரவி படித்து வந்த என் மகள், இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஒரு பி.பி.ஓ.வில் வேலை செய்து வந்தாள். அந்த வருமானத்தை வைத்து கல்லூரி செலவுகளை சமாளிக்க அவள் கடுமையாக உழைத்தாள்.
:-
1983 முதல் டெல்லியில் வாழ்ந்து வந்த மாணவியின் குடும்பம், 1988-ம் ஆண்டு தற்போது வசிக்கும் பகுதியில் குடியேறியது. குடும்ப செலவுகளை சமாளிக்க, மாணவியின் தந்தைபல வேளைகளில் 2 ஷிப்டுகள் வேலை செய்து, பிள்ளைகளின் படிப்பு செலவை கவனித்து வந்துள்ளார். தங்களின் சாப்பாட்டு செலவினங்களை எல்லாம் குறைத்துக் கொண்டு, பல வேளைகளில், வெறும் ரொட்டியில் உப்பை தொட்டுக் கொண்டு சாப்பிட்டு, மாணவியின் தாயார் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
:-
பிசியோதெரபி படிப்பு முடிந்ததும், தங்களின் மகள் நல்ல நிலைக்கு உயர்ந்து குடும்பத்தை உயர்த்துவாள் என்ற பெற்றோர் கண்ட கனவு, அந்த ஓர் இரவு பஸ் பயணத்தின் மூலம் பகல் கனவாகிப் போய்விட்டது என்று சிலர் கூறினர். மாணவியின் உடல் தகனம் செய்யப்படுவதற்குள், அவரது தாயார் சுமார் 10 முறை மயங்கி விழுந்ததாகவும், அவரை உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும் மரணமடைந்த மாணவியின் தம்பி நிருபர்களிடம் கூறினார்.
:-
குடும்பத்தாரிடம் துக்கம்விசாரிக்க வரும் கூட்டத்தைவிட, சுவாரஸ்யமான செய்திகளை சேகரிக்க அந்த வீட்டை வட்டமிரும் நிருபர்கள் கூட்டமே அங்கு அதிகமாக காணப்படுகின்றது.
:-
மாலை மலர்
:-
'அக்கா எங்கள் மீது மிகவும் அன்பும் பாசமும் வைத்திருந்தது. டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, பேச முடியாத நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30மணியளவில் 'அப்பா சாப்பிட்டாரா?' என்று அக்கா கேட்டது. அதுதான் அக்காவின் கடைசி பேச்சு. வீட்டின் அருகில் நான் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், என்னை திட்டி, படிப்பின் மீது கவனம் செலுத்தும்படி அக்கா கண்டிக்கும். அக்காவை இழந்தது, என்னையே இழந்து நிற்பது போல் உள்ளது' இவ்வாறு அவர் கூறினான்.
:-
ஐம்பதுகளை கடந்து, சோகக் கடலில் தத்தளிக்கும் தந்தை கூறியதாவது:-
எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு போகச் சொன்னால் தான் அழும். ஆனால், என் மகளோ... பள்ளிக்குப் போக வேண்டாம் என்று நாங்கள் சொன்னால் அழத் தொடங்கி விடுவாள். வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவிகளில் ஒருவளாக அவள் இருந்தாள். பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்களை அவள் பெற்றிருந்தாள். அவள் விரும்பியபடியே, டேராடூன் கல்லூரியில் இடமும் கிடைத்தது.
:-
மற்றவர்களின் காயத்தை குணப்படுத்தக்கூடிய படிப்பு தனக்கு கிடைத்ததை எண்ணி அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். என் வயலை விற்று அவளை நான் படிக்க வைத்தேன். தனது மேல் கல்வி செலவின் பாரத்தை எங்கள் தலையில் சுமத்த அவள் விரும்பியதில்லை. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை பிசியோதெரவி படித்து வந்த என் மகள், இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஒரு பி.பி.ஓ.வில் வேலை செய்து வந்தாள். அந்த வருமானத்தை வைத்து கல்லூரி செலவுகளை சமாளிக்க அவள் கடுமையாக உழைத்தாள்.
:-
1983 முதல் டெல்லியில் வாழ்ந்து வந்த மாணவியின் குடும்பம், 1988-ம் ஆண்டு தற்போது வசிக்கும் பகுதியில் குடியேறியது. குடும்ப செலவுகளை சமாளிக்க, மாணவியின் தந்தைபல வேளைகளில் 2 ஷிப்டுகள் வேலை செய்து, பிள்ளைகளின் படிப்பு செலவை கவனித்து வந்துள்ளார். தங்களின் சாப்பாட்டு செலவினங்களை எல்லாம் குறைத்துக் கொண்டு, பல வேளைகளில், வெறும் ரொட்டியில் உப்பை தொட்டுக் கொண்டு சாப்பிட்டு, மாணவியின் தாயார் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
:-
பிசியோதெரபி படிப்பு முடிந்ததும், தங்களின் மகள் நல்ல நிலைக்கு உயர்ந்து குடும்பத்தை உயர்த்துவாள் என்ற பெற்றோர் கண்ட கனவு, அந்த ஓர் இரவு பஸ் பயணத்தின் மூலம் பகல் கனவாகிப் போய்விட்டது என்று சிலர் கூறினர். மாணவியின் உடல் தகனம் செய்யப்படுவதற்குள், அவரது தாயார் சுமார் 10 முறை மயங்கி விழுந்ததாகவும், அவரை உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும் மரணமடைந்த மாணவியின் தம்பி நிருபர்களிடம் கூறினார்.
:-
குடும்பத்தாரிடம் துக்கம்விசாரிக்க வரும் கூட்டத்தைவிட, சுவாரஸ்யமான செய்திகளை சேகரிக்க அந்த வீட்டை வட்டமிரும் நிருபர்கள் கூட்டமே அங்கு அதிகமாக காணப்படுகின்றது.
:-
மாலை மலர்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
என்னால் தாங்க இயலவில்லை.....
இனிமேல் இப்படி ஒரு சம்பவத்தை என் கண்கள் பார்க்க கூடாது...
இனிமேல் இப்படி ஒரு சம்பவத்தை என் கண்கள் பார்க்க கூடாது...
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எவ்வளவு கனவுகள் கண்டிருக்கும்
அந்தக் கண்கள்
எத்தனை எண்ணங்கள் பூத்திருக்கும்
அந்த இதயத்தில்
எப்படியெல்லாம் சிந்தித்திருக்கும்
அந்த மூளை
எவ்வாறெல்லாம் சூளுரைத்திருக்கும்
அந்த உதடுகள்
அத்துனையும் இன்று தீயில் கருகி
கல்லறை பூண்டதே மேனியில்
ஐயகோ..........
இனியொரு விதி வேண்டாம் இவ்வுலகில்
இருக்கும் விதிகளை களைந்தெடுப்போம்
காவியம் படைப்போம்
அந்தக் கண்கள்
எத்தனை எண்ணங்கள் பூத்திருக்கும்
அந்த இதயத்தில்
எப்படியெல்லாம் சிந்தித்திருக்கும்
அந்த மூளை
எவ்வாறெல்லாம் சூளுரைத்திருக்கும்
அந்த உதடுகள்
அத்துனையும் இன்று தீயில் கருகி
கல்லறை பூண்டதே மேனியில்
ஐயகோ..........
இனியொரு விதி வேண்டாம் இவ்வுலகில்
இருக்கும் விதிகளை களைந்தெடுப்போம்
காவியம் படைப்போம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
divyabi wrote: இந்த மாரி பண்றவங்கள :joker:
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» புதிய ரயிலுக்கு உயிரிழந்த டெல்லி மாணவியின் பெயர்
» கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!
» கலப்பு திருமண குடும்பத்தார் கோயிலுக்குள் செல்ல தடை
» பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:
» புதிய ரயிலுக்கு உயிரிழந்த டெல்லி மாணவியின் பெயர்
» கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!
» கலப்பு திருமண குடும்பத்தார் கோயிலுக்குள் செல்ல தடை
» பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்:
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|