புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Jenila
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_m10பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை


   
   

Page 2 of 2 Previous  1, 2

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 7:15 pm

First topic message reminder :

பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு காட்டு வழியே நடந்து செல்லும் போது நிகழ்ந்த கொடூரம். டெல்லி சம்பவத்திற்கு இந்திய பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசியல் கட்சிகள் இந்த அப்பாவி பெண்ணிற்கு நீதி கிடைக்க என்ன செய்யப் போகின்றனர்?

http://www.tutyonline.net/view/31_42160/20121221115331.html



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 22, 2012 12:23 am

அசுரன் wrote:நிச்சயம் ஒரு அந்நியன் வருவான் பாருங்க..இவங்கள தண்டிக்க

அந்நியன் மிக விரைவில் வர நாம் அனைவரும் பிரார்த்திப்போம்




பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Mபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Uபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Tபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Hபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Uபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Mபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Oபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Hபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Aபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Mபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 Eபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Dec 22, 2012 11:35 am

மிகவும் கஷ்டமாக உள்ளது, என் மக்களும் இப்படி மிக கேவலம்




அன்புடன்
சின்னவன்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Dec 22, 2012 11:44 am

இதுபோன்ற பதிவுகளுக்குக் கருத்துப்பரிமாற்றம் செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது துரதிருஷ்டம்...சோகம் //பெண்களின் ஆடை உடுத்தும் முறையே இதுபோன்ற செயல்களுக்குக் காரணம் எனவும், இரவு நேரத்தில் ஒரு ஆணுடன் ஏன் செல்லவேண்டும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது..டெல்லி சம்பவத்தில்..இதற்கு என்ன செய்வது..இதில் அந்தக்குழந்தையின் தவறென்ன...?? என் மகளே அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டது போன்று உடம்பு நடுங்குகிறது..

நம்மிடம் உள்ள குறைகள் கலையப்படவேண்டும்..நமக்காக ஒருவர் குரல் கொடுக்க வேண்டும் என ஏன் நினைக்கவேண்டும்..??

வடநாட்டில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணுக்காக சாதாரண வகுப்பை சார்ந்தவர்களும் ஆங்காங்கே தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்..

தமிழகத்தில் ஒற்றுமையில்லாமல் அவன் வீட்டில்தானே நடக்கிறது..நம்மை பாதிக்காதவரை நமக்கு என்ன என இருக்கும் நம் சகோதர சகோதரிகள், தோழமைகள்.. அண்டைவீட்டாரின் அலட்சியப்போக்கே காரணம்..

நமக்கான நியாயத்தை எடுத்துக்கூற யார் தடுத்தது..? தமிழகத்தில் உள்ள அனைவரும், குறைந்தபட்சம் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நியாயம் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடத் துணிந்தால்தான் உண்டு..நமக்கு நாமே புலம்புவதால் ஒன்றும் ஆகிவிடாது.

பெண்களுக்கு அநீதி எனில் பெண்ணுரிமை அமைப்புகள்தான் வரவேண்டும் என எதிர்பார்க்காமல் அவள் நம் பெண், சகோதரி என்ற உணர்வில் யாரும் யாருக்காகவும் குரல் எழுப்ப முன்வரவேண்டும்..

இன்னும் ஒரு வருத்தமான கொடுமை என்னவெனில்..நாமெல்லாம்(என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்) இதுபோன்ற கொடுமைகளை விவாதமாகக் கருத்துப்பரிமாற்றமாக செய்து அடுத்த பிரச்சினை வந்தவுடன் இதை மறந்துவிடுவோம்.(ஊடகங்கள்போல்.)

காவிரி, முல்லைப்பெரியார், கூடங்குளம், சிலிண்டர் விலையேற்றம் சிலிண்டர் எண்ணிக்கைக்குறைப்பு, பெண் பாலியல் பலாத்காரம் இதெல்லாம் செய்தியாகப் பார்க்கும்வரை இது தொடரத்தான் செய்யும்.. மன்னிக்கவும். _/\_

நாம் இதுபோன்ற விசயங்களைப்பேசுவதோடு நின்றுவிடுகிறோம்..அந்நியனாய், ரமணாவாய் யாரோ ஒருவன் இறங்கிவருவான் என ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறோம்...சோகம்



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 3:56 pm

மனிதர்களின் மனப்போக்கு தற்கால சூழலில் பெரிதும் மாற்றங்களுக்கு உண்டாகி உள்ளன.இருந்தபோதிலும் இது போன்ற நிகழ்வுகளை ஜீரணிக்க முடியவில்லை.நேற்று முழுவதும் இச்செய்தியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்றில் மலர்ந்த மலர்களை கொஞ்சம் கூட சிந்திக்காமல் எப்படித் தான் இவர்களால் கசக்கி எஎறிய முடிகிறதோ?

"ரௌத்திரம் பழகு " மானுடமே

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக