புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
71 Posts - 44%
ayyasamy ram
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
59 Posts - 37%
சண்முகம்.ப
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
1 Post - 1%
prajai
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
201 Posts - 50%
ayyasamy ram
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
8 Posts - 2%
Jenila
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_m10ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைக்கும் ஓர் அளவுண்டு!!!


   
   
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon Dec 17, 2012 5:47 pm

ஆச அதிகம் வச்சி ... !

ஓரு அமைதியான ஊரில் மக்கள் தமக்குள் நிறைவோடும், ஒற்றுமையோடும் வாழ்ந்து வந்தனர். ஊர் மக்களோடு விலங்குகளும் எவ்வித தொந்தரவும் இன்றி வாழ்ந்து வந்தன. குரங்குகள் மிக அதிமாக புழங்கும் அந்த ஊரை பற்றி கேள்விப்பட்ட ஒரு வியாபாரி தன் உதவியாளனோடு அங்கு வந்தான்.

சாதுரியமான அந்த வியாபாரி, அந்த ஊர் மக்களிடம் ஓர் அறிவிப்பு செய்தான்.

“ஊர் பெருமக்களே ! உங்களுக்கோர் நற்செய்தி. நான் ஒரு விலங்குகள் வியாபாரி, பல்வேறு நாடுகளுக்கு விலங்குகளை எற்றுமதி செய்கிறேன், உங்கள் ஊரில் குரங்குகள் அதிகமாக உள்ளன என கேள்விப்பட்டு இங்கு வந்தேன். நீங்கள் எனக்கு பிடித்து தரும் ஒவ்வொரு குரங்கிற்கும் 25 ரூபாய் தருகிறேன். எனக்கு உதவி செய்ய முடியுமா ?? “

ஊரில் சும்மா திரிகின்ற குரங்குகளுக்கு 25 ரூபாய் ஒரு நல்ல தொகையாக தெரிந்ததால், ஊர் மக்கள் எல்லோரும் மிக மும்முரமாக வியாபாரிக்கு உதவினார்கள். நூற்றுக்கணக்கான குரங்குகள் பிடிபட்டன, மக்களும் நிறைய சம்பாதித்தார்கள். ஒரு கட்டத்தில் ஏறக்குறைய முக்கால்வாசி குரங்குகளும் பிடிபட்டுவிட்டன. இப்போது அந்த வியாபாரி கூறினான் “ மக்களே ! எனக்கு இன்னமும் குரங்குகள் தேவை, ஆதலால் இனி நீங்கள் பிடித்து வரும் ஒவ்வொரு குரங்கிற்கும் 50 ரூபாய் அளிக்கப்படும்.”

மென்மேலும் மக்கள் குரங்கு பிடிப்பதில் முனைப்பாக ஆனார்கள். ஊரின் அருகிலுள்ள காடுகளில் குரங்குகளை தேடி பிடிக்கலானார்கள். இம்முறை கிடைத்த குரங்குகளுக்கு அந்த வணிகன் 50 ரூபாய் அளித்தான். இவ்வாறு ஆயிரக்கணக்கில் குரங்குகள் சேர்ந்துவிட்டன.

இப்போது அந்த வியாபாரி ஊர்மக்களிடம் “ பெருமக்களே மிக்க நன்றி ! உங்கள் உதவியால் எனக்கு நிறைய குரங்குகள் கிடைத்துள்ளன, ஆனால் எனது தேவையோ இன்னும் அதிகம். நான் ஒரு அவசர வேலையாக என் ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது, என் உதவியாளனை இங்கு விட்டு செல்கிறேன். நான் திரும்பி வந்தவுடன் என் உதவியாளனிடம் நீங்கள் பிடித்து கொடுத்த ஒவ்வொரு புதிய குரங்கிற்கும் 200 ரூபாய் அளிக்கவும் தயாராக உள்ளேன், ஆகையால் உங்கள் வேட்டையை தொடருங்கள் “ என கூறி அவன் ஊருக்கு சென்றுவிட்டான்.

சுற்றுப்புறத்தின் எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால், மேலும் குரங்குகள் எங்கு அகப்படும் என தேடி அலைந்தனர் மக்கள். அப்போது அந்த உதவியாளன் மக்களிடம் “ என் எஜமானன் ஊருக்கு செல்லும்போது குரங்குகளை எண்ணவில்லை, மாறாக என்னிடம் அந்த பொறுப்பை கொடுத்துள்ளான். அவன் ஒரு கஞ்சன். ஓவ்வொரு குரங்கையும் 1000 ரூபாய்கு விற்பான் ஆனால் உங்களுக்கு வெறும் 200 ரூபாய் தான் தருவான். நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள்” என கூறி “ என் பாதுகாப்பில் இப்போது 1000 கணக்கில் குரங்குகள் உள்ளன, அவற்றை 150 ரூபாய்க்கு என்னிடம் இருந்து வாங்கி கொண்டு , என் எஜமானன் வந்தவுடன் அவனிடம் விற்று 200 ரூபாய் வாங்கி கொள்ளுங்கள்.”என்று சொன்னான். மக்களும் அவன் யோசனையின் பேரில் அவனிடம் 150 ரூபாய் கொடுத்துவிட்டு குரங்குகளை வாங்கி சென்றனர். குரங்குகளை விற்று விட்டு உதவியாளனும் சத்தமின்றி இரவோடு இரவாக ஊரை விட்டு கிளம்பி சென்று விட்டான்.

ஊர் மக்கள் பேராசையோடு காத்திருந்தார்கள் ஆனால் கடைசி வரை அந்த வியாபாரி ஊருக்கு திரும்பவில்லை.

மிச்சம் ஆனது ஊரில் திரிந்து கொண்டிருந்த குரங்குகளும், அவற்றின் பெயரால் குல்லா அணிவிக்கப்பட்ட அப்பாவி ஊர் மக்களும் தான்.

கதையின் நீதி : ஆசைக்கும் ஓர் அளவுண்டு ! ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான். !

நன்றி:-யாழ் இனிது



k.sivakumar
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 17, 2012 6:06 pm

அருமை , நல்லாருக்கு . அருமையிருக்கு



SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon Dec 17, 2012 6:21 pm

நன்றி வணக்கம் நாளை சிந்திப்போம் ..........!!!



k.sivakumar
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக