புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 18 of 37 •
Page 18 of 37 • 1 ... 10 ... 17, 18, 19 ... 27 ... 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
எஸ்.ஆர். கோபி மீது இன்னொரு வழக்கு
அவனியாபுரம் : தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபி. இவர் வீடு மதுரை வில்லாபுரத்தில் உள்ளது. பக்கத்து வீட்டின் சுவரில் விளம்பரம் எழுத கோபி எதிர்ப்பு தெரிவித்தார். அனுமதி பெற்று சுவர் விளம்பரம் வரைய வந்தவருடன் தகராறு செய்தார். அவ்வழியாக வந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தட்டிக்கேட்டார். அவரிடமும் கோபி தகராறில் ஈடுபட்டார். இன்ஸ்பெக்டர் புகார்படி கோபி மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-தினமலர்
அவனியாபுரம் : தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபி. இவர் வீடு மதுரை வில்லாபுரத்தில் உள்ளது. பக்கத்து வீட்டின் சுவரில் விளம்பரம் எழுத கோபி எதிர்ப்பு தெரிவித்தார். அனுமதி பெற்று சுவர் விளம்பரம் வரைய வந்தவருடன் தகராறு செய்தார். அவ்வழியாக வந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தட்டிக்கேட்டார். அவரிடமும் கோபி தகராறில் ஈடுபட்டார். இன்ஸ்பெக்டர் புகார்படி கோபி மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அரசு நிலம் ஆக்கிரமிப்பு: தி.மு.க., பிரமுகர் மீது புகார்
சென்னை :அரசு நிலத்தை ஆக்கிரமித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கொலை மிரட்டல் விடுத்து வரும், தி.மு.க., பிரமுகர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நீலகண்டன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதன் விவரம்:திரு.வி.க., நகர் தொகுதி, 74வது வார்டு, அன்னை சத்தியவாணி முத்து நகரில் வசித்து வருபவரும், முன்னாள் சாராய வியாபாரியுமான சாமிக்கண்ணு வசிக்கிறார். இவர், அப்பகுதி தி.மு.க., வட்டச்செயலர். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார். அந்த இடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் மீட்க சென்ற போது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதிகாரிகளுக்கு தக்க பாதுகாப்பு அளித்து, அரசு நிலத்தை மீட்க உதவிட வேண்டும். தி.மு.க., பிரமுகர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
-தினமலர்
சென்னை :அரசு நிலத்தை ஆக்கிரமித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கொலை மிரட்டல் விடுத்து வரும், தி.மு.க., பிரமுகர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நீலகண்டன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதன் விவரம்:திரு.வி.க., நகர் தொகுதி, 74வது வார்டு, அன்னை சத்தியவாணி முத்து நகரில் வசித்து வருபவரும், முன்னாள் சாராய வியாபாரியுமான சாமிக்கண்ணு வசிக்கிறார். இவர், அப்பகுதி தி.மு.க., வட்டச்செயலர். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார். அந்த இடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் மீட்க சென்ற போது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதிகாரிகளுக்கு தக்க பாதுகாப்பு அளித்து, அரசு நிலத்தை மீட்க உதவிட வேண்டும். தி.மு.க., பிரமுகர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
போலீஸ்காரரிடம் திருடிய எஸ்.ஐ.,
மேலூர்: மதுரை மேலூர் போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரரின் பணம் கீழே விழ, அதை எடுத்து வைத்துக் கொண்ட எஸ்.ஐ., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவானார்.மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரவு பாரா பணியில் உசிலம்பட்டியை சேர்ந்த போலீஸ்காரர் சேகர் இருந்தார். அவரது நண்பர் செந்தில், 13 ஆயிரத்து 500 ரூபாயை எழுமலையில் உள்ள மற்றொரு நண்பரிடம் கொடுக்க சொல்லி கொடுத்துள்ளார். இரவில், பேன்ட்டில் இருந்த பணம் ஸ்டேஷனுக்குள் விழுந்ததை சேகர் கவனிக்கவில்லை. பணம் காணாமல் போனது குறித்து நேற்று காலை எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து போலீசாரும் காணாமல் போன பணத்தை இன்று பகல் முழுவதும் தேடினர். இன்று மாலை, சேகருடன் இரவு பணியில் இருந்த மதுரை அச்சம்பத்தை சேர்ந்த எஸ்.ஐ., பழனிச்சாமி,52, ஸ்டேஷனுக்குள் பணம் கிடந்ததாக கூறி இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். பகல் முழுவதும் தேடிய பணம் மாலையில் கிடைத்தது எப்படி ? என விசாரணை நடந்தது. கீழே விழுந்த பணத்தை இரவே பழனிச்சாமி எடுத்து வைத்துக் கொண்டது தெரிய வர, பணம் திருடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த எஸ்.ஐ., பழனிச்சாமி தலைமறைவானார்.
-தினமலர்
மேலூர்: மதுரை மேலூர் போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரரின் பணம் கீழே விழ, அதை எடுத்து வைத்துக் கொண்ட எஸ்.ஐ., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவானார்.மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரவு பாரா பணியில் உசிலம்பட்டியை சேர்ந்த போலீஸ்காரர் சேகர் இருந்தார். அவரது நண்பர் செந்தில், 13 ஆயிரத்து 500 ரூபாயை எழுமலையில் உள்ள மற்றொரு நண்பரிடம் கொடுக்க சொல்லி கொடுத்துள்ளார். இரவில், பேன்ட்டில் இருந்த பணம் ஸ்டேஷனுக்குள் விழுந்ததை சேகர் கவனிக்கவில்லை. பணம் காணாமல் போனது குறித்து நேற்று காலை எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து போலீசாரும் காணாமல் போன பணத்தை இன்று பகல் முழுவதும் தேடினர். இன்று மாலை, சேகருடன் இரவு பணியில் இருந்த மதுரை அச்சம்பத்தை சேர்ந்த எஸ்.ஐ., பழனிச்சாமி,52, ஸ்டேஷனுக்குள் பணம் கிடந்ததாக கூறி இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். பகல் முழுவதும் தேடிய பணம் மாலையில் கிடைத்தது எப்படி ? என விசாரணை நடந்தது. கீழே விழுந்த பணத்தை இரவே பழனிச்சாமி எடுத்து வைத்துக் கொண்டது தெரிய வர, பணம் திருடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த எஸ்.ஐ., பழனிச்சாமி தலைமறைவானார்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மீனவர் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தினமலர்
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
போலீஸ் குடியிருப்பு பகுதியில் யானைக்கூட்டம்
சத்தியமங்கலம்: பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு குட்டியுடன் வந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.சத்தியமங்கலம் வனக்கோட்டத்துக்கு உட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் இருந்து இன்று ஒரு குட்டியுடன், ஏழு யானைகள் பவானிசாகர் போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின் அங்கிருந்து அணையின் மேல்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வரியத்துக்கு உட்பட்ட நீர் உந்து நிலையம் அருகே சென்று நின்று கொண்டது.இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி சதீஷ் உத்தரவுப்படி, பவானிசாகர் ரேஞ்சர் பெர்னார்ட் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று அங்கு மூன்று மணி நேரம் போராடி, பட்டாசுகள் வெடித்து, யானை கூட்டத்தை வனத்துக்குள் விரட்டினர்.இதன்பின் காட்டுக்குள் சென்ற யானை கூட்டம், சிறிது நேரம் அங்கேயே நின்றது. இதன்பின் மீண்டும் வனத்துறையினர் பட்டாசு வைத்து விரட்டியதால் விளாமூண்டி வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.யானை கூட்டம் புகுந்ததால் அச்சம் அடைந்த குடியிருப்பு மக்கள், அதன்பின் நிம்மதியடைந்தனர்.
-தினமலர்
சத்தியமங்கலம்: பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு குட்டியுடன் வந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.சத்தியமங்கலம் வனக்கோட்டத்துக்கு உட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் இருந்து இன்று ஒரு குட்டியுடன், ஏழு யானைகள் பவானிசாகர் போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின் அங்கிருந்து அணையின் மேல்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வரியத்துக்கு உட்பட்ட நீர் உந்து நிலையம் அருகே சென்று நின்று கொண்டது.இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி சதீஷ் உத்தரவுப்படி, பவானிசாகர் ரேஞ்சர் பெர்னார்ட் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று அங்கு மூன்று மணி நேரம் போராடி, பட்டாசுகள் வெடித்து, யானை கூட்டத்தை வனத்துக்குள் விரட்டினர்.இதன்பின் காட்டுக்குள் சென்ற யானை கூட்டம், சிறிது நேரம் அங்கேயே நின்றது. இதன்பின் மீண்டும் வனத்துறையினர் பட்டாசு வைத்து விரட்டியதால் விளாமூண்டி வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.யானை கூட்டம் புகுந்ததால் அச்சம் அடைந்த குடியிருப்பு மக்கள், அதன்பின் நிம்மதியடைந்தனர்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
2 ரன்களுக்கு சச்சின் அவுட்
நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 2 ரன்களுக்கு ஆன்டர்சன் பந்தில் போல்டாகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இந்த தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக விளையாட வில்லை. இதையடுத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார் என பி.சி.சி.ஐ., தெரிவித்தது. இந்நிலையில், இன்று மீண்டும் வெறும் 2 ரன்களுக்கு அவுட்டாகி விமர்சகர்களின் கருத்துக்கு தீனியளித்துள்ளார்.
-தினமலர்
நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 2 ரன்களுக்கு ஆன்டர்சன் பந்தில் போல்டாகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இந்த தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக விளையாட வில்லை. இதையடுத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார் என பி.சி.சி.ஐ., தெரிவித்தது. இந்நிலையில், இன்று மீண்டும் வெறும் 2 ரன்களுக்கு அவுட்டாகி விமர்சகர்களின் கருத்துக்கு தீனியளித்துள்ளார்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஸ்பெக்ட்ரம் 2ம் கட்ட ஏலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி எதிர்பார்ப்பு
புதுடில்லி :"இரண்டாம் கட்டமாக நடைபெறும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் , 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்' என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, சமீபத்தில் நடந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு, 9,400 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. டில்லி, மும்பை, கர்நாடகா, ராஜஸ்தான், ஆகிய மண்டலங்களுக்கான, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான அடிப்படை விலை, அதிகமாக இருந்தது. இதை காரணம் காட்டி, ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.ஏலம் கோரப்படாத, அனைத்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கும், புதிதாக அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, நிதியாண்டின் இறுதிக்குக்குள், மறு ஏலம் விடப்படும் என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஏலம் கோரப்படாத டில்லி, ராஜஸ்தான், மும்பை, கர்நாடக ஆகிய மண்டலங்களுக்கான, அடிப்படை விலையை, 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
டில்லியில் நடைபெறும், தொலை தொடர்பு கருத்தரங்கில் பங்கேற்ற, தொலை தொடர்புத் துறையின் செயலர் சந்திரசேகர், நிருபர்களிடம் கூறியதாவது:விடுபட்ட, ஏலம் கோரப்படாத மண்டலங்களுக்கான அடிப்படை விலையில், 30 சதவீதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஏலம் நடத்தி முடிக்கப்படும். மீண்டும் நடக்கும், இரண்டாம் கட்ட ஏலத்தின் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே நடந்த ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் தான், இரண்டாவது ஏலத்தில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த முறை நடந்த ஏலத்தில், டில்லி மண்டலத்திற்கு, 693 கோடி ரூபாயும்; மும்பைக்கு, 678 கோடி ரூபாயும்; கர்நாடகாவுக்கு, 330 கோடி ரூபாயும்; ராஜஸ்தானுக்கு, 67 கோடியும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டணத்தில் இருந்து, 30 சதவீதம் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-தினமலர்
புதுடில்லி :"இரண்டாம் கட்டமாக நடைபெறும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் , 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்' என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, சமீபத்தில் நடந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு, 9,400 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. டில்லி, மும்பை, கர்நாடகா, ராஜஸ்தான், ஆகிய மண்டலங்களுக்கான, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான அடிப்படை விலை, அதிகமாக இருந்தது. இதை காரணம் காட்டி, ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.ஏலம் கோரப்படாத, அனைத்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கும், புதிதாக அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, நிதியாண்டின் இறுதிக்குக்குள், மறு ஏலம் விடப்படும் என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஏலம் கோரப்படாத டில்லி, ராஜஸ்தான், மும்பை, கர்நாடக ஆகிய மண்டலங்களுக்கான, அடிப்படை விலையை, 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
டில்லியில் நடைபெறும், தொலை தொடர்பு கருத்தரங்கில் பங்கேற்ற, தொலை தொடர்புத் துறையின் செயலர் சந்திரசேகர், நிருபர்களிடம் கூறியதாவது:விடுபட்ட, ஏலம் கோரப்படாத மண்டலங்களுக்கான அடிப்படை விலையில், 30 சதவீதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஏலம் நடத்தி முடிக்கப்படும். மீண்டும் நடக்கும், இரண்டாம் கட்ட ஏலத்தின் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே நடந்த ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் தான், இரண்டாவது ஏலத்தில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த முறை நடந்த ஏலத்தில், டில்லி மண்டலத்திற்கு, 693 கோடி ரூபாயும்; மும்பைக்கு, 678 கோடி ரூபாயும்; கர்நாடகாவுக்கு, 330 கோடி ரூபாயும்; ராஜஸ்தானுக்கு, 67 கோடியும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டணத்தில் இருந்து, 30 சதவீதம் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கிறிஸ்துமஸ்சுக்கு விட்டு விடுங்களேன்., பிளீஸ் ., கேரளாவில் வாடும் இத்தாலி வீரர்கள் மனு பதிவு
புதுடில்லி: வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்கென எங்களை இத்தாலிக்கு அனுப்பி விடுங்களேன் என கேரளாவில் வாடும் இத்தாலிய படைவீரர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் கூறியுள்ளனர்.
கடந்த பிப்., மாதம் 19 ம்தேதி கேரள கடலோர பகுதியில் சரக்கு கப்பலில் வந்த இத்தாலிய படை வீரர்கள் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 மீனவர்களை சுட்டு கொன்றனர். மீனவர்கள் கடற்கொள்ளையர் போல இருந்தனர் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய படையினர் லத்தோர் மாசிமிலியானோ, சல்வோடர் கிரோன் கைது செய்யப்பட்டு பின்னர் பல மாதங்களுக்கு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் ஜாமின் நிபந்தனைகளை நீக்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனுவில்; வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழா எங்களது சொந்த ஊரில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கென 2 வாரம் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது. இந்த சிறப்பான நிகழ்வில் நாங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய சட்டம் குறித்து வியப்பு :
இது தொடர்பாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிக்கு அந்நாடு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இதில் கோர்ட்டுக்கு வெளியே மீனவர்கள் குடும்பத்தினருடன் பேசி தீர்க்கப்பட்டு , முழு அளவில் விசாரணை முடிந்த பின்னரும் இன்னும் அவர்களை விடுவிப்பதில் காலம் தாமதிப்பது ஏன்? இது என்ன சட்ட நடைமுறை என்று வியப்பு தெரிவித்துள்ளது.
-தினமலர்
புதுடில்லி: வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்கென எங்களை இத்தாலிக்கு அனுப்பி விடுங்களேன் என கேரளாவில் வாடும் இத்தாலிய படைவீரர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் கூறியுள்ளனர்.
கடந்த பிப்., மாதம் 19 ம்தேதி கேரள கடலோர பகுதியில் சரக்கு கப்பலில் வந்த இத்தாலிய படை வீரர்கள் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 மீனவர்களை சுட்டு கொன்றனர். மீனவர்கள் கடற்கொள்ளையர் போல இருந்தனர் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய படையினர் லத்தோர் மாசிமிலியானோ, சல்வோடர் கிரோன் கைது செய்யப்பட்டு பின்னர் பல மாதங்களுக்கு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் ஜாமின் நிபந்தனைகளை நீக்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனுவில்; வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழா எங்களது சொந்த ஊரில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கென 2 வாரம் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது. இந்த சிறப்பான நிகழ்வில் நாங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய சட்டம் குறித்து வியப்பு :
இது தொடர்பாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிக்கு அந்நாடு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இதில் கோர்ட்டுக்கு வெளியே மீனவர்கள் குடும்பத்தினருடன் பேசி தீர்க்கப்பட்டு , முழு அளவில் விசாரணை முடிந்த பின்னரும் இன்னும் அவர்களை விடுவிப்பதில் காலம் தாமதிப்பது ஏன்? இது என்ன சட்ட நடைமுறை என்று வியப்பு தெரிவித்துள்ளது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
வாக்காளர் அடையாள அட்டை பெற அதிகாரிகளை கண்டறிய புது வசதி
தமிழகம் முழுவதும் உள்ள, ஓட்டு சாவடி மைய அதிகாரிகளுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, தொகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஓட்டு சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக, இந்த மையங்களுக்கான தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன், வாக்காளர் பட்டியல் சம்பந்தமான பணி என்றால், அந்தந்த தொகுதி தேர்தல் பிரிவு அலுவலகங்களை நாடும் நிலைமை உள்ளது. சில தொகுதிகளில், தாசில்தார் அலுவலகத்தை அடைய, பல கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், சிரமமின்றி, வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெற வசதியாக, நிரந்த ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை நியமிக்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
அரசியல் சார்பற்றோர், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பொது துறை நிறுவன ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுநல சங்கத்தினர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தற்போது, பல தொகுதிகளில், நிரந்தர ஓட்டு சாவடி மைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். சில தொகுதிகளில் அவர்களை நியமிக்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. ஓட்டுசாவடி மைய அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையத்துடன் நேரிடையான தொடர்பு ஏற்படுவதோடு, பொதுமக்களும் அலைய வேண்டியதில்லை. இந்நிலையில், ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை, பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அடையாள அட்டையில், புகைப்படம், தொகுதியின் பெயர், நபரின் பெயர், பகுதி எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகளை தயார் செய்யும் பணி, விரைவாக நடந்து வருகிறது.
- நமது நிருபர் --தினமலர்
தமிழகம் முழுவதும் உள்ள, ஓட்டு சாவடி மைய அதிகாரிகளுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, தொகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஓட்டு சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக, இந்த மையங்களுக்கான தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன், வாக்காளர் பட்டியல் சம்பந்தமான பணி என்றால், அந்தந்த தொகுதி தேர்தல் பிரிவு அலுவலகங்களை நாடும் நிலைமை உள்ளது. சில தொகுதிகளில், தாசில்தார் அலுவலகத்தை அடைய, பல கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், சிரமமின்றி, வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெற வசதியாக, நிரந்த ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை நியமிக்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
அரசியல் சார்பற்றோர், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பொது துறை நிறுவன ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுநல சங்கத்தினர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தற்போது, பல தொகுதிகளில், நிரந்தர ஓட்டு சாவடி மைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். சில தொகுதிகளில் அவர்களை நியமிக்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. ஓட்டுசாவடி மைய அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையத்துடன் நேரிடையான தொடர்பு ஏற்படுவதோடு, பொதுமக்களும் அலைய வேண்டியதில்லை. இந்நிலையில், ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை, பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அடையாள அட்டையில், புகைப்படம், தொகுதியின் பெயர், நபரின் பெயர், பகுதி எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகளை தயார் செய்யும் பணி, விரைவாக நடந்து வருகிறது.
- நமது நிருபர் --தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அரசியலுக்கு வருவதாக பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன்: ரஜினி
சென்னை:""அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது,'' என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
சென்னை ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:கடந்த, 1996ம் ஆண்டு, சட்டசபை பொதுத்தேர்தலின்போது, சில கருத்துக்களை நான் தெரிவித்தேன். அது தீயாக பற்றிக் கொண்டு, ஆட்சி மாற்றத்திற்கு உதவியது. தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால், நான் தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டேன். அதன்பின், நான் அரசியலுக்கு வரவில்லை.எனது படம் ஒன்றை குறித்து, அரசியல் தலைவர் ஒருவர் விமர்சித்ததால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.
பதில் சொல்லாமல் இருந்தால், என்னை கோழை என்று நினைத்து விடுவார்கள். நான் என்றும் கோழையாக இருக்க விரும்பவில்லை. அதனால், எதிர்கருத்தை பதிவு செய்தேன்.இதன் பின், எந்த அரசியல் நடவடிக்கைகளிலும், நான் பங்கேற்கவில்லை. காமராஜர் போன்ற ஒரு தலைவர் தோற்கடிக்கப்பட்டார் என்றால், அதற்காக அவர், நேர்மையற்றவர் என சொல்ல முடியாது. அவருக்கு நேரம் கூடிவரவில்லை. அதனால், தோற்கடிக்கப்பட்டார்.
அரசியலை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது.பொதுவாக, அரசியல் கட்சி நடத்துபவர்கள் யாரும் நிம்மதியாக இல்லை. அரசியல் கட்சி தலைவர்களை வாழ வைப்பதும், வீழ்த்துவதும் அவர்களது தொண்டர்கள்தான். எனது ரசிகர்கள் என்னை வாழவைத்துக் கொண்டு உள்ளார்கள்.
என்னைப் பொறுத்தவரை, எனது ரசிகர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்; அவர்களது வீட்டை, அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்தான், மற்றவையெல்லாம்.நான் எல்லா கட்சிக்கும் பொதுவானவன். எனது பிறந்த நாளுக்கு செல்ல வேண்டுமென, இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைமையிடம் அனுமதி கேட்டிருந்தாலும், அனுமதித்திருப்பார்கள்.
கோபாலபுரத்திற்கும், போயஸ்கார்டனுக்கும் நான் பொதுவானவன்.நாட்டின் தலையெழுத்து என்று ஒன்று உள்ளது. தெய்வசக்திதான் முக்கியமான முடிவுகளை நம் வாழ்க்கையில் நிர்ணயிக்கிறது.இதற்கு மேல், நான் அரசியல் பேச விரும்பவில்லை. எனது ரசிகர்கள், நலமுடன் இருக்கவே, நான் விரும்புகிறேன். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, எனக்காக பிரார்த்தனை செய்த உள்ளங்கள்தான், என் மறுவாழ்வுக்கு காரணம். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் எனத் தெரியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
"மது, சிகரெட்டை விட்டு விடுங்கள்':மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை.
கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன்.இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள் என ரஜினி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
தினமலர்
சென்னை:""அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது,'' என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
சென்னை ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:கடந்த, 1996ம் ஆண்டு, சட்டசபை பொதுத்தேர்தலின்போது, சில கருத்துக்களை நான் தெரிவித்தேன். அது தீயாக பற்றிக் கொண்டு, ஆட்சி மாற்றத்திற்கு உதவியது. தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால், நான் தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டேன். அதன்பின், நான் அரசியலுக்கு வரவில்லை.எனது படம் ஒன்றை குறித்து, அரசியல் தலைவர் ஒருவர் விமர்சித்ததால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.
பதில் சொல்லாமல் இருந்தால், என்னை கோழை என்று நினைத்து விடுவார்கள். நான் என்றும் கோழையாக இருக்க விரும்பவில்லை. அதனால், எதிர்கருத்தை பதிவு செய்தேன்.இதன் பின், எந்த அரசியல் நடவடிக்கைகளிலும், நான் பங்கேற்கவில்லை. காமராஜர் போன்ற ஒரு தலைவர் தோற்கடிக்கப்பட்டார் என்றால், அதற்காக அவர், நேர்மையற்றவர் என சொல்ல முடியாது. அவருக்கு நேரம் கூடிவரவில்லை. அதனால், தோற்கடிக்கப்பட்டார்.
அரசியலை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது.பொதுவாக, அரசியல் கட்சி நடத்துபவர்கள் யாரும் நிம்மதியாக இல்லை. அரசியல் கட்சி தலைவர்களை வாழ வைப்பதும், வீழ்த்துவதும் அவர்களது தொண்டர்கள்தான். எனது ரசிகர்கள் என்னை வாழவைத்துக் கொண்டு உள்ளார்கள்.
என்னைப் பொறுத்தவரை, எனது ரசிகர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்; அவர்களது வீட்டை, அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்தான், மற்றவையெல்லாம்.நான் எல்லா கட்சிக்கும் பொதுவானவன். எனது பிறந்த நாளுக்கு செல்ல வேண்டுமென, இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைமையிடம் அனுமதி கேட்டிருந்தாலும், அனுமதித்திருப்பார்கள்.
கோபாலபுரத்திற்கும், போயஸ்கார்டனுக்கும் நான் பொதுவானவன்.நாட்டின் தலையெழுத்து என்று ஒன்று உள்ளது. தெய்வசக்திதான் முக்கியமான முடிவுகளை நம் வாழ்க்கையில் நிர்ணயிக்கிறது.இதற்கு மேல், நான் அரசியல் பேச விரும்பவில்லை. எனது ரசிகர்கள், நலமுடன் இருக்கவே, நான் விரும்புகிறேன். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, எனக்காக பிரார்த்தனை செய்த உள்ளங்கள்தான், என் மறுவாழ்வுக்கு காரணம். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் எனத் தெரியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
"மது, சிகரெட்டை விட்டு விடுங்கள்':மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை.
கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன்.இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள் என ரஜினி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
தினமலர்
- Sponsored content
Page 18 of 37 • 1 ... 10 ... 17, 18, 19 ... 27 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 37
|
|