புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறவைகளுக்காக 2 ஏக்கரில் நெல் பயிர் செய்யும் பெண் விவசாயி
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் பறவைகளுக்கு உணவு கொடுப்பதற்காக பெண் விவசாயிஒருவர், தனியாக 2 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார்.
:-P
இவரது நிலத்திற்கு கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் சுதந்திரமாக நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
சிவகங்கை அருகே உள்ள அலவாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது முத்துப்பட்டி கிராமம்.
:-O
இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இங்கு 46 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பண்ணைஅமைத்துள்ளார். நெல், சோளம்,கடலை உள்ளிட்ட தானிய வகைகளும், திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழவகைகளையும் பயிரிட்டுள்ளார்.
:-*
ஆண்டு முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு ஏதேனும் ஒரு வகை பயிர் விளைந்து கொண்டே இருக்கும் வகையில் நிலங்களை பராமரித்து வருகிறார்.இப்பகுதியில் மயில்கள் அதிகம். சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை மயில்கள் உண்பதுவழக்கம். இதனால் பயிர்கள் சேதமடைவதாக இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். ஆனால் இந்த பண்ணையில் மட்டும் பறவைகள் எங்கு தானியங்களை உண்டாலும்யாரும் அவைகளை விரட்டுவதில்லை.
:-*
இதனால் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது.
இதையடுத்து பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக தனது நிலத்தில் ஒதுக்குப்புறமாக 2 ஏக்கரில் தனியாக நெல் பயிரிட்டுள்ளார். நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட முக்கியமான பணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் யாரும் அந்த நிலத்திற்கு செல்வதில்லை. இதனால் பறவைகள் எவ்வித இடையூறும் இன்றி அந்த நிலத்திற்கு வந்து நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
:-*
மயில்கள், புறாக்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அந்த நிலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து தானியங்களை சுதந்திரமாக கொத்தி தின்கின்றன. இந்த நிலத்திலேயே போதுமான தானியம் கிடைப்பதால் அப்பகுதியில் உள்ள மற்ற வயல்களுக்கு பறவைகள் செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
:-*
இதுகுறித்து விவசாயி ராஜேஸ்வரி கூறுகையில், ‘எனது பண்ணைக்கு வரும் பறவைகளை நான் விரட்டுவதில்லை. ஆனால் பண்ணையில் வேலையாட்களின் நடமாட்டம் இருப்ப தால் பறவைகள் வருவதற்கு தயங்கின. இதையடுத்து பண்ணையின் ஒதுக்குப்புறமாக பறவைகளுக்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் தனியாக நெல் பயிரிட்டோம். பறவைகள் அந்த இடத்திற்கு மட்டுமே செல்கின்றன. இங்கு கண்மாய் பாசனம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பறவைகளுக்காக 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மயில், புறா, கிளி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இங்குள்ள மரங்களிலேயே வாழ்ந்து வருகின்றன.
:-*
இந்த 2 ஏக்கர் நிலம் முற்றிலும் பறவைகளுக்கு சொந்தமானது’ என்றார்.
:-Pநன்றி தமிழ்க்குறிஞ்சி.காம்...
:-P
இவரது நிலத்திற்கு கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் சுதந்திரமாக நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
சிவகங்கை அருகே உள்ள அலவாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது முத்துப்பட்டி கிராமம்.
:-O
இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இங்கு 46 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய பண்ணைஅமைத்துள்ளார். நெல், சோளம்,கடலை உள்ளிட்ட தானிய வகைகளும், திராட்சை, மா, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழவகைகளையும் பயிரிட்டுள்ளார்.
:-*
ஆண்டு முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு ஏதேனும் ஒரு வகை பயிர் விளைந்து கொண்டே இருக்கும் வகையில் நிலங்களை பராமரித்து வருகிறார்.இப்பகுதியில் மயில்கள் அதிகம். சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை மயில்கள் உண்பதுவழக்கம். இதனால் பயிர்கள் சேதமடைவதாக இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். ஆனால் இந்த பண்ணையில் மட்டும் பறவைகள் எங்கு தானியங்களை உண்டாலும்யாரும் அவைகளை விரட்டுவதில்லை.
:-*
இதனால் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனது.
இதையடுத்து பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக தனது நிலத்தில் ஒதுக்குப்புறமாக 2 ஏக்கரில் தனியாக நெல் பயிரிட்டுள்ளார். நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட முக்கியமான பணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் யாரும் அந்த நிலத்திற்கு செல்வதில்லை. இதனால் பறவைகள் எவ்வித இடையூறும் இன்றி அந்த நிலத்திற்கு வந்து நெல் மணிகளை கொத்தி தின்கின்றன.
:-*
மயில்கள், புறாக்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அந்த நிலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து தானியங்களை சுதந்திரமாக கொத்தி தின்கின்றன. இந்த நிலத்திலேயே போதுமான தானியம் கிடைப்பதால் அப்பகுதியில் உள்ள மற்ற வயல்களுக்கு பறவைகள் செல்வதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
:-*
இதுகுறித்து விவசாயி ராஜேஸ்வரி கூறுகையில், ‘எனது பண்ணைக்கு வரும் பறவைகளை நான் விரட்டுவதில்லை. ஆனால் பண்ணையில் வேலையாட்களின் நடமாட்டம் இருப்ப தால் பறவைகள் வருவதற்கு தயங்கின. இதையடுத்து பண்ணையின் ஒதுக்குப்புறமாக பறவைகளுக்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் தனியாக நெல் பயிரிட்டோம். பறவைகள் அந்த இடத்திற்கு மட்டுமே செல்கின்றன. இங்கு கண்மாய் பாசனம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பறவைகளுக்காக 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மயில், புறா, கிளி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இங்குள்ள மரங்களிலேயே வாழ்ந்து வருகின்றன.
:-*
இந்த 2 ஏக்கர் நிலம் முற்றிலும் பறவைகளுக்கு சொந்தமானது’ என்றார்.
:-Pநன்றி தமிழ்க்குறிஞ்சி.காம்...
பறவைகளுக்காகவே விவசாயம் செய்கிறாரா? அடடா, இப்படியும் நல் உள்ளங்கள் வாழ்கிறார்களா? அதிசயப் பிறவிகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாழ்க இவரது நேயம் , இரண்டு நெல்மணிகளை கொத்தினாலே துரத்துபவர்கள் மத்தியில் இரண்டு ஏக்கர் பறவைகளுக்காக பயிர் செய்யும் இவரது பணி மேலும் சிறக்கட்டும் .....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல மனம் படைத்த இந்த பெண் விவசாயி ராஜேஸ்வரிக்கு எனது கோடான கோடி நன்றிகள்
பசித்த மனிதனுக்கே உணவளிக்கத இந்த காலத்தில் பறவைகளுக்கு உணவளிப்பது என்பது அரிதினும் அரிதாகவே எனக்கு தெரிகிறது தொடரட்டும் அவரின் சேவை
பசித்த மனிதனுக்கே உணவளிக்கத இந்த காலத்தில் பறவைகளுக்கு உணவளிப்பது என்பது அரிதினும் அரிதாகவே எனக்கு தெரிகிறது தொடரட்டும் அவரின் சேவை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Kuzhaliபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
மிக சிறந்த பணி..... எவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவர்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|