புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 5%
prajai
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 4%
viyasan
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%
manikavi
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%
Rutu
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%
சிவா
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 13%
manikavi
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 6%
Rutu
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 2:34 pm

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? TN_121201144833000000
இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கும், சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலையும், பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.


நன்றிகள்:தினமலர் (கோயில்)



இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 5:41 pm

சிறப்பான பகிர்வு அச்சலா. நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:11 pm

அறியத் தந்தமைக்கு நன்றி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:19 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறப்பான பகிர்வு அச்சலா. நன்றி.
நன்றிகள் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களே!!! மகிழ்ச்சி



இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:19 am

கரூர் கவியன்பன் wrote:அறியத் தந்தமைக்கு நன்றி
நன்றிகள் க,க :நல்வரவு:



இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 03, 2012 12:21 am

மிக நல்ல பதிவு நன்றி அச்சலா




இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Mஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Uஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Tஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Hஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Uஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Mஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Oஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Hஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Aஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Mஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Eஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:33 am

Muthumohamed wrote:மிக நல்ல பதிவு நன்றி அச்சலா
நன்றிகள் முத்துமுஹம்மது.. அன்பு மலர்



இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக