புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_596898.jpg
"2012, டிச.21ல் உலகம் அழியும்' என்ற தகவல் பரவி, பலரையும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. எங்கிருந்து இந்த கதை கிளம்பியது என்று பார்த்தால், பழமையான "மாயா நாகரீகத்தை' நோக்கி கையை காண்பிக்கின்றனர். புத்தகங்கள், இணையதளங்கள், திரைப்படங்கள் வழியாகவும் இக்கருத்து பரவி, பீதியை மேலும் அதிகரிக்கிறது.
மாயா நாகரிகம் என்றால் என்ன:பண்டைக் காலத்தில், மத்திய அமெரிக்காவில் பரவியிருந்த சிறந்த நாகரீகம் மாயா. தற்போதுள்ள மெக்ஸிகோ, கவுதிமாலா, ஹோண்டுராஸ் ஆகிய பகுதிகளில் வசித்த மாயர்களிடம் இந்நாகரீகம் காணப்பட்டது. இது கி.மு., 2600ல் தோன்றியது. முழுவதும் வளர்ச்சி பெற்ற எழுத்து, மொழி ஆகியவற்றை இது பெற்றிருந்தது. கணிதம், வானியலில் மாயர்கள் சிறப்புற்றிருந்தனர். மாயர்களின் கட்டடக்கலை குறிப்பிடத்தகுந்தது.
நுணுக்கமாகவும், விசாலமான இடத்தை கொண்டிருக்கும் வகையிலும் கட்டடங்கள் இருக்கும். கி.மு., 150ம் ஆண்டுகளில் மாயா நாகரீகம் உச்சத்தை அடைந்தது.
மாயா நாகரீகத்தினர், பூஜ்ஜியத்தைப் போன்ற ஒரு பயன்பாட்டு முறையை அறிந்திருந்தது சிறப்பாக கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்த கிரேக்கர்கள் கூட, பூஜ்ஜியத்தை அராபியர்களிடமிருந்தே அறிந்தனர். இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. உலோகங்கள் இல்லாமலே உறுதியான, சிறந்த கட்டடங்களை வடிவமைத்தனர். நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்களையும் செதுக்கினர்.
சூரியன், சந்திரன், புதன், வெள்ளி ஆகியவற்றின் சுழற்சி முறைகளை அறிந்து ஆவணப்படுத்தினர். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணித்தனர்.
சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கினர். வானியல் நிகழ்வின் அடிப்படையிலேயே சடங்குகளை செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் கடவுளிடம் அரசர்கள் பேசி, ஆலோசனை நடத்தும் சடங்கை நடத்தினர்.
கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றையும் வடிவமைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் அறிவையும் பெற்றிருந்தனர். இவ்வளவு சிறப்பையும் பெற்றிருந்த மாயா நாகரீகம் எவ்வாறு அழிந்தது என இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதற்கான சில காரணங்களை வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சிற்றரசர்கள் இடையே ஏற்பட்ட சண்டை, நோய்கள் மூலம் அழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. காடுகளை அழித்து விவசாயம் நடத்தியதாலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இவற்தற எல்லாம் கடந்து சுமார் ஆறு லட்சம் மாயன் இனத்தவர்கள் மெக்ஸிகோ, கவுதமாலா நாடுகளில் இன்றும் வாழ்கிறார்கள்.
மாயன் காலண்டர் சொல்வது என்ன:மாயன் காலண்டர், காலத்தின் அடிப்படையிலான முறைகளையும், கோள்களின் அடிப்படையிலான விபரங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. தற்கால காலண்டர்களுக்கு அடிப்படையாக இது விளங்குகிறது. 2012, டிச.21ம் தேதி முடியும் வகையில் இக்காலண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான், உலகமே அன்றுடன் முடியப் போகிறது என எண் கணித ஆய்வாளர்கள், ஜோதிடர்கள் "கதை' கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது, உலகத்துகான முடிவு அல்ல என்றும், காலண்டரின் சுழற்சி முடிவே என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
2000ம் ஆண்டின் துவக்கத்திலும் இதே போல் உலகம் அழியும் என ஆளாளுக்கு பேசினர். 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை, நாசா விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். "மனிதர்களாலே தான் அழிவுகள் நேர்கின்றன. இயற்கையை அழிப்பது; தொழில் வளர்ச்சி; அறிவியல் உபகரணங்கள் போன்றவற்றால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு தான் உலகத்தை அழிக்கின்றன,'' என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2012ம் ஆண்டில் மொத்தமாக அழிவு ஏற்படும் என்பதெல்லாம், மூடநம்பிக்கைவாதிகள் கட்டிவிடும் கதைதான்.ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோல் சிலர், ஏதாவது கதை கட்டிவிடுவது நடந்துகொண்டு தான் இருக்கிறது.
தினமலர்
"2012, டிச.21ல் உலகம் அழியும்' என்ற தகவல் பரவி, பலரையும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. எங்கிருந்து இந்த கதை கிளம்பியது என்று பார்த்தால், பழமையான "மாயா நாகரீகத்தை' நோக்கி கையை காண்பிக்கின்றனர். புத்தகங்கள், இணையதளங்கள், திரைப்படங்கள் வழியாகவும் இக்கருத்து பரவி, பீதியை மேலும் அதிகரிக்கிறது.
மாயா நாகரிகம் என்றால் என்ன:பண்டைக் காலத்தில், மத்திய அமெரிக்காவில் பரவியிருந்த சிறந்த நாகரீகம் மாயா. தற்போதுள்ள மெக்ஸிகோ, கவுதிமாலா, ஹோண்டுராஸ் ஆகிய பகுதிகளில் வசித்த மாயர்களிடம் இந்நாகரீகம் காணப்பட்டது. இது கி.மு., 2600ல் தோன்றியது. முழுவதும் வளர்ச்சி பெற்ற எழுத்து, மொழி ஆகியவற்றை இது பெற்றிருந்தது. கணிதம், வானியலில் மாயர்கள் சிறப்புற்றிருந்தனர். மாயர்களின் கட்டடக்கலை குறிப்பிடத்தகுந்தது.
நுணுக்கமாகவும், விசாலமான இடத்தை கொண்டிருக்கும் வகையிலும் கட்டடங்கள் இருக்கும். கி.மு., 150ம் ஆண்டுகளில் மாயா நாகரீகம் உச்சத்தை அடைந்தது.
மாயா நாகரீகத்தினர், பூஜ்ஜியத்தைப் போன்ற ஒரு பயன்பாட்டு முறையை அறிந்திருந்தது சிறப்பாக கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்த கிரேக்கர்கள் கூட, பூஜ்ஜியத்தை அராபியர்களிடமிருந்தே அறிந்தனர். இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. உலோகங்கள் இல்லாமலே உறுதியான, சிறந்த கட்டடங்களை வடிவமைத்தனர். நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்களையும் செதுக்கினர்.
சூரியன், சந்திரன், புதன், வெள்ளி ஆகியவற்றின் சுழற்சி முறைகளை அறிந்து ஆவணப்படுத்தினர். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணித்தனர்.
சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கினர். வானியல் நிகழ்வின் அடிப்படையிலேயே சடங்குகளை செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் கடவுளிடம் அரசர்கள் பேசி, ஆலோசனை நடத்தும் சடங்கை நடத்தினர்.
கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றையும் வடிவமைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் அறிவையும் பெற்றிருந்தனர். இவ்வளவு சிறப்பையும் பெற்றிருந்த மாயா நாகரீகம் எவ்வாறு அழிந்தது என இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதற்கான சில காரணங்களை வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சிற்றரசர்கள் இடையே ஏற்பட்ட சண்டை, நோய்கள் மூலம் அழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. காடுகளை அழித்து விவசாயம் நடத்தியதாலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இவற்தற எல்லாம் கடந்து சுமார் ஆறு லட்சம் மாயன் இனத்தவர்கள் மெக்ஸிகோ, கவுதமாலா நாடுகளில் இன்றும் வாழ்கிறார்கள்.
மாயன் காலண்டர் சொல்வது என்ன:மாயன் காலண்டர், காலத்தின் அடிப்படையிலான முறைகளையும், கோள்களின் அடிப்படையிலான விபரங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. தற்கால காலண்டர்களுக்கு அடிப்படையாக இது விளங்குகிறது. 2012, டிச.21ம் தேதி முடியும் வகையில் இக்காலண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான், உலகமே அன்றுடன் முடியப் போகிறது என எண் கணித ஆய்வாளர்கள், ஜோதிடர்கள் "கதை' கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது, உலகத்துகான முடிவு அல்ல என்றும், காலண்டரின் சுழற்சி முடிவே என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
2000ம் ஆண்டின் துவக்கத்திலும் இதே போல் உலகம் அழியும் என ஆளாளுக்கு பேசினர். 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை, நாசா விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். "மனிதர்களாலே தான் அழிவுகள் நேர்கின்றன. இயற்கையை அழிப்பது; தொழில் வளர்ச்சி; அறிவியல் உபகரணங்கள் போன்றவற்றால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு தான் உலகத்தை அழிக்கின்றன,'' என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2012ம் ஆண்டில் மொத்தமாக அழிவு ஏற்படும் என்பதெல்லாம், மூடநம்பிக்கைவாதிகள் கட்டிவிடும் கதைதான்.ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோல் சிலர், ஏதாவது கதை கட்டிவிடுவது நடந்துகொண்டு தான் இருக்கிறது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம... ரொம்ப சரி சிவா, இதை வைத்துக்கொண்டு எவ்வளவு வியாபாரங்கள் நடக்கின்றன? நம் தளத்திலேயே நான் ஒரு வீடியோ பார்த்தேன், ஒருவர் 16 வருடங்களுக்கு முன்பிருந்தே பூமி அடி இல் ராக்ஷத குழாய்களில் வீடு போல கட்டி ஒரு வருடத்திற்கு தேவையான வைகளை ( உணவு, தண்ணீர் மின்சாரம் முதலியவைகளை ) வைத்து , அவற்றை விற்று அவர் இத்தனைகாலம் சுகமாய் மிகப்பெரிய பணக்காரராக ஆகி வாழ்ந்து கொண்டு இருக்கிறார். எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கள். அந்த ஒரு வருடத்துக்கு பிறகு என்ன ஆகும்? அல்லது பூமியே அழியும் போது இந்த ஆழ் வீடுகள் ஒன்றும் ஆகாதா? என்ன மடமை இது ? எனக்குப்புரியவில்லை சிலரின் பயத்தையும் இயலாமையையும் வைத்துக்கொண்டு மற்றவர்கள் பணம் பார்க்கிறார்கள் இப்ப அவ்வளவுதான் மிச்சம்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
டிசம்பர் 21 ம கடந்து போகும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அழிவது அழியும் நேரத்தில் அழியும்
அதுவரை நாம் எதையும் அழிக்காது
மகிழ்வுடன் இருப்போம்
அதுவரை நாம் எதையும் அழிக்காது
மகிழ்வுடன் இருப்போம்
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
“I am not afraid of death, I just don't want to be there when it happens.” - வுடி ஆலன்
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அழிந்தால் மாயன்களின் திறமையை நினைத்து கொண்டே,அழியவில்லை என்றால் ஏலியன்களின் வரவை எதிர்பார்த்தே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரமேஷ்குமார் wrote:அழிந்தால் மாயன்களின் திறமையை நினைத்து கொண்டே,அழியவில்லை என்றால் ஏலியன்களின் வரவை எதிர்பார்த்தே...
பொறுத்து இருந்து பாப்போம் ......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|