புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசை ஏமாற்ற ஆன்மிகப் பூங்காவா? நித்தியின் சூப்பர் பிளான்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
எ த்தனை கஷ்டங்கள் வந்தாலும் நெளித்துக் கொடுத்து நிமிரப் பார்க்கிறார் நித்தி!
நித்தியானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமத்தை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்துவதைத் தடுக்க, அதை புத்தர் கோயிலாக மாற்றும் திட்டம் அரங்கேறுவதாகச் சொல்லி அலறு கிறார்கள் இந்து சமயத் தலைவர்கள்.
நித்தியின் திருவண்ணாமலை ஆசிரமத்தை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அறநிலையத் துறை மூலம் விளக்கம் கேட்டு, கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
''அறநிலையத் துறை நித்திக்கு நோட்டீஸ் கொடுத்த நாளில் இருந்து, நித்தியை யாருமே பார்க்க முடியவில்லை. ஏனோ அவர் தலைமறைவாகவே இருக்கிறார். திருவண்ணாமலை ஆசிரமம் மூடியே இருக்கிறது. ஆசிரமத்தில் வழங்கப்படும்அன்னதானமும் கடந்த 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, அதற்கான கூடமும் இடிக்கப்பட்டு விட்டது. இப்போது, ஆசிரமத்தில் இருந்த சுவாமி சிலைகள், ராசி, நட்சத்திரங்களுக்கான சிலைகள், 1,008 லிங்கங்களை அகற்றிவிட்டு புத்தர், நந்தி சிலை மற்றும் பெரிய பாறாங்கற்களும் குவிக்கப்பட்டு இருக்கின்றன'' என்று, ஆசிரமவாசிகள் தயக்கத்துடன் பேசினர்.
இந்த மாற்றங்கள் குறித்து அறிய நித்தியின் முக்கிய சீடர்களில் ஒருவரான நித்திய பிரானா னந்தாவை போனில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஒரு பெண் சீடரே பேசினார். ''மஹராஜ் மீட்டிங்கில் இருக்காங்க. அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்'' என்றார்.
பெயரைச் சொல்லாமல் பேசிய நித்தியின் சீடர் ஒருவர், ''அரசாங்கம் எங்க ஆசிரமத்தைஎடுக்கப் பாக்குது. அதனால், ஆசிரமத்தைக் காப்பாற்றுவதற்காக முக்கிய சீடர்கள், சட்ட வல்லுனர்களுடன் பல நாட்களாக சுவாமி ஆலோசனை நடத்தினார். என்ன முடிவு எடுக்கப்பட்டதுன்னு எங்களுக்குத் தெரியாது. திடீர்னு போன வாரம் லாரியில் சில ஆட்கள் வந்தாங்க. சுவாமியின் உத்தரவுன்னு சொல்லி, இங்கிருந்த சிலைகள், லிங்கங்களை எடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பதிலா புதுசு புதுசா சாமி சிலைகளை இறக்கினாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. அதுக்குப் பிறகுதான், 'சாமி இங்கே அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிகப் பூங்கா அமைக்கப் போகிறார்’னு சொன்னாங்க. அரசு கைக்கு எங்க ஆசிரமம் போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் சுவாமி இறங்கிட்டார். அவர் நிச்சயம் ஜெயிப்பார். இனி நாங்கள் பயப்படாமல் இருக்கலாம்'' என்றார்.
ஆனால், இதுகுறித்துப் பேசும் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சிவபாபு, ''நித்தியானந்தர் ஆசிரமம் இருக்கும் இடம் தானமாகப் பெறப்பட்ட இடம். அங்கே இந்து முறைப்படி 1,008 லிங்கங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அந்த லிங்கங்களுக்காக விளம்பரம் செய்து ஒவ்வொரு லிங்கத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை பெற்று, அவர்கள் விருப்பப்படும் தினத்தில்அந்த லிங்கத்துக்குப் பூஜை செய்து பிரசாதம் தரப்படும் என்று அறிவித்திருந்தனர். இதுதவிர, பௌர்ணமி நாளில் 50-க்கும் மேற்பட்டோர் உண்டியல் வைத்து வசூல் செய்தனர். இப்படி வசூல் செய்த பணத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்ற எங்கள் புகாரின் அடிப்படையில்தான், இந்து அறநிலையத் துறை அந்த ஆசிரமத்தைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க நோட்டீஸ் கொடுத்தது. அதற்குள் அவர் கோர்ட்டுக்குப் போய்விட்டார். இப்போது அங்கே, 'இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது.அனுமதி பெற்று உள்ளே வரவும்’ என்று போர்டு வைத்து இரவோடு இரவாக அங்கேஇருந்த சிலைகள், லிங்கங்களை அப்புறப்படுத்தி, புத்தர் சிலைகளைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். அரசைஏமாற்றி ஆசிரமத்தைக் காப்பாற்ற அங்கே நித்தியானந்தர் சர்வமத பிரபஞ்சவியல் பூங்கா அமைக்கப்போவதாக கூறுகின்றனர். முறையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களை முறையாகத்தான்எடுக்க வேண்டும். அங்கே அப்படி நடக்கவில்லை. இது, ஆகம விதிகளுக்குப் புறம்பானது. அதற்காக நித்தியானந்தர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பூங்காவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இப்போது, மாவட்ட ஆட் சியர்,காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் அறநிலையத் துறைக்குப் புகார் கொடுத்திருக்கிறோம். தீப விழா முடிந்ததும் இந்தப் பிரச்னையில் தீவிரமாகப் போராடுவோம்'' என்றார் ஆவேசமாக.
அறநிலையத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''நாங்கள் நோட்டீஸ் கொடுத்ததும் அவர் தகவல்களைத் தர மறுத்து கோர்ட்டுக்குச் சென்றுள்ளார். இப்போது, அங்கே மாற்றங்களைச் செய்து அனைத்து மதப்பூங்காவாக்க நினைக்கிறார். அங்கே புத்தர் சிலையை வைத்துவிட்டு புத்த மதத்தினரும் இங்கே வந்து வழிபடுகின்றனர். அதனால், இதை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்த முடியாது என்று காட்டவே இப்படிச் செய்கிறார். எங்கள் நடவடிக்கை நீதிமன்றத்தில்தொடரும்'' என்றார்.
எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா..!
நித்தியானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமத்தை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்துவதைத் தடுக்க, அதை புத்தர் கோயிலாக மாற்றும் திட்டம் அரங்கேறுவதாகச் சொல்லி அலறு கிறார்கள் இந்து சமயத் தலைவர்கள்.
நித்தியின் திருவண்ணாமலை ஆசிரமத்தை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அறநிலையத் துறை மூலம் விளக்கம் கேட்டு, கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
''அறநிலையத் துறை நித்திக்கு நோட்டீஸ் கொடுத்த நாளில் இருந்து, நித்தியை யாருமே பார்க்க முடியவில்லை. ஏனோ அவர் தலைமறைவாகவே இருக்கிறார். திருவண்ணாமலை ஆசிரமம் மூடியே இருக்கிறது. ஆசிரமத்தில் வழங்கப்படும்அன்னதானமும் கடந்த 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, அதற்கான கூடமும் இடிக்கப்பட்டு விட்டது. இப்போது, ஆசிரமத்தில் இருந்த சுவாமி சிலைகள், ராசி, நட்சத்திரங்களுக்கான சிலைகள், 1,008 லிங்கங்களை அகற்றிவிட்டு புத்தர், நந்தி சிலை மற்றும் பெரிய பாறாங்கற்களும் குவிக்கப்பட்டு இருக்கின்றன'' என்று, ஆசிரமவாசிகள் தயக்கத்துடன் பேசினர்.
இந்த மாற்றங்கள் குறித்து அறிய நித்தியின் முக்கிய சீடர்களில் ஒருவரான நித்திய பிரானா னந்தாவை போனில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஒரு பெண் சீடரே பேசினார். ''மஹராஜ் மீட்டிங்கில் இருக்காங்க. அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்'' என்றார்.
பெயரைச் சொல்லாமல் பேசிய நித்தியின் சீடர் ஒருவர், ''அரசாங்கம் எங்க ஆசிரமத்தைஎடுக்கப் பாக்குது. அதனால், ஆசிரமத்தைக் காப்பாற்றுவதற்காக முக்கிய சீடர்கள், சட்ட வல்லுனர்களுடன் பல நாட்களாக சுவாமி ஆலோசனை நடத்தினார். என்ன முடிவு எடுக்கப்பட்டதுன்னு எங்களுக்குத் தெரியாது. திடீர்னு போன வாரம் லாரியில் சில ஆட்கள் வந்தாங்க. சுவாமியின் உத்தரவுன்னு சொல்லி, இங்கிருந்த சிலைகள், லிங்கங்களை எடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பதிலா புதுசு புதுசா சாமி சிலைகளை இறக்கினாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. அதுக்குப் பிறகுதான், 'சாமி இங்கே அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிகப் பூங்கா அமைக்கப் போகிறார்’னு சொன்னாங்க. அரசு கைக்கு எங்க ஆசிரமம் போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் சுவாமி இறங்கிட்டார். அவர் நிச்சயம் ஜெயிப்பார். இனி நாங்கள் பயப்படாமல் இருக்கலாம்'' என்றார்.
ஆனால், இதுகுறித்துப் பேசும் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சிவபாபு, ''நித்தியானந்தர் ஆசிரமம் இருக்கும் இடம் தானமாகப் பெறப்பட்ட இடம். அங்கே இந்து முறைப்படி 1,008 லிங்கங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அந்த லிங்கங்களுக்காக விளம்பரம் செய்து ஒவ்வொரு லிங்கத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை பெற்று, அவர்கள் விருப்பப்படும் தினத்தில்அந்த லிங்கத்துக்குப் பூஜை செய்து பிரசாதம் தரப்படும் என்று அறிவித்திருந்தனர். இதுதவிர, பௌர்ணமி நாளில் 50-க்கும் மேற்பட்டோர் உண்டியல் வைத்து வசூல் செய்தனர். இப்படி வசூல் செய்த பணத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்ற எங்கள் புகாரின் அடிப்படையில்தான், இந்து அறநிலையத் துறை அந்த ஆசிரமத்தைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க நோட்டீஸ் கொடுத்தது. அதற்குள் அவர் கோர்ட்டுக்குப் போய்விட்டார். இப்போது அங்கே, 'இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது.அனுமதி பெற்று உள்ளே வரவும்’ என்று போர்டு வைத்து இரவோடு இரவாக அங்கேஇருந்த சிலைகள், லிங்கங்களை அப்புறப்படுத்தி, புத்தர் சிலைகளைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். அரசைஏமாற்றி ஆசிரமத்தைக் காப்பாற்ற அங்கே நித்தியானந்தர் சர்வமத பிரபஞ்சவியல் பூங்கா அமைக்கப்போவதாக கூறுகின்றனர். முறையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களை முறையாகத்தான்எடுக்க வேண்டும். அங்கே அப்படி நடக்கவில்லை. இது, ஆகம விதிகளுக்குப் புறம்பானது. அதற்காக நித்தியானந்தர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பூங்காவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இப்போது, மாவட்ட ஆட் சியர்,காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் அறநிலையத் துறைக்குப் புகார் கொடுத்திருக்கிறோம். தீப விழா முடிந்ததும் இந்தப் பிரச்னையில் தீவிரமாகப் போராடுவோம்'' என்றார் ஆவேசமாக.
அறநிலையத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''நாங்கள் நோட்டீஸ் கொடுத்ததும் அவர் தகவல்களைத் தர மறுத்து கோர்ட்டுக்குச் சென்றுள்ளார். இப்போது, அங்கே மாற்றங்களைச் செய்து அனைத்து மதப்பூங்காவாக்க நினைக்கிறார். அங்கே புத்தர் சிலையை வைத்துவிட்டு புத்த மதத்தினரும் இங்கே வந்து வழிபடுகின்றனர். அதனால், இதை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்த முடியாது என்று காட்டவே இப்படிச் செய்கிறார். எங்கள் நடவடிக்கை நீதிமன்றத்தில்தொடரும்'' என்றார்.
எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னும் இந்த ஆளை நம்பி அந்த ஆஷ்ரமத்தில் ஆட்கள் இருக்கிறார்களா!!!
கொத்த வரும் பாம்பையும், இவரையும் கண்டால்
முதலில் இவரைத் தான் அடிக்கணும்.
கொத்த வரும் பாம்பையும், இவரையும் கண்டால்
முதலில் இவரைத் தான் அடிக்கணும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
காவி உடைஅணிந்த கிரிமினல்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஏங்க இந்த தெருநாயை இன்னும் உயிரோடு வச்சிருக்கீங்க, எப்படியாவது கதைய முடிச்சிருங்க. அப்ப தான் இவன மாரி இருக்கிறவன்க திருந்துவான்க.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நிறைய அமைதியானவர்களின் பெயரை கூறி கொண்டு , அமைதி பூங்கா என நாடகம் ஆடும் இவனை என்ன தான் செய்ய இதையும் நம்பி போவோரையும் என்னதான் செய்ய ???
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|