புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
56 Posts - 50%
heezulia
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
12 Posts - 2%
prajai
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
9 Posts - 2%
Jenila
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
4 Posts - 1%
jairam
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்காத விழிகள் …30 வருடமாக!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 12:53 am

தூங்காத விழிகள் …30 வருடமாக! Vietnam-man


தினசரி எட்டு மணி நேர தூக்கம் என்பதெல்லாம் நமக்குத்தான். ‘தாய் காக்’ கிற்கு கிடையாது. இவர் தூங்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிறது.சேவல் கூட இரவெல்லாம் தூங்கி விட்டு, விடிந்தது என்பதை அறிவிக்க கூவும்.ஆனால் தாய் காக்கை எழுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் எப்போதும் விழித்துக்கொண்டுதான் இருப்பார்.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் 64வயது தாய் காக். விவசாயியான இவரை, கடந்த 1973 ஆம் ஆண்டு காய்ச்சல் ஒன்று தாக்கி இருக்கிறது. வந்த காய்ச்சல் திரும்பிச் செல்லும்போது இவருடைய தூக்கத்தையும் தூக்கி சென்று விட்டதாம்.அது முதல் ஒரு பொட்டு கூட தூக்கம் இல்லாமல் இருக்கிறார் இவர்.ஆனால்,வழக்கம்போல உழைக்கிறார், களைக்கிறார், உறங்காமல் மீண்டும் உழைக்கிறார்.

இன்சோம்னியா எனும் இந்த தூக்கமில்லா வியாதி தாக்கியபிறகு இவரை வேறு எந்த நோயும் அவ்வளவாகத் தாக்கவில்லையாம். அவர் இன்னமும் ஆரோக்கியமாக மற்ற விவசாயிகள்போலவே உழைத்தும் வருகிறார்.இவருடைய ஆரோக்கியத்திற்கு ஆதாரம் காட்டவேண்டுமானால், தாய்காக் 50எடையுள்ள இரண்டு உரமூட்டைகளை (தனித்தனியாகத்தான்)4கிலோ மீட்டர் சுமந்து கொண்டு வீடு வந்து சேருவதை சொல்லலாம்.

அவருடைய மனைவி,”எவ்வளவு மூக்கு முட்ட சாராயம் அருந்தினால் கூட அவரை சாய்க்க முடியவில்லை” என்று வருத்தப்படுகிறார்.”அவர் பெரிய பெரிய டாக்டர்களை கூட பார்த்துவிட்டார். கல்லீரலில் உள்ள சிறிய குறைபாட்டைத்தவிர, அவர் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக சான்றிதழே கொடுத்துவிட்டார்கள்”என்கிறார்.

வியட்நாமில் உள்ள புஷி மலையின் அடிவாரத்தில் வசித்து வரும் தாய் காக் பன்றி மற்றும் கோழிப்பண்ணையை 24 மணிநேரமும் கவனித்து வருகிறார். அவருடைய பிள்ளைகள் 6 பேர் க்யூ ராங்க் என்கிற நகர் புறமொன்றில் வசித்துவருகின்றனர்.

தூக்க மாத்திரை போட்டுப் பார்த்தார், வியட்நாமின் மூலிகை வைத்தியங்களை செய்து பார்த்தார். எதுவும் அவருக்கு தூக்கத்தைக் கொடுக்கவில்லை.அதற்காக அவர் துக்கமும் படவில்லை.

தூங்காத இரவுகளை என்ன செய்கிறாராம் இவர்.இரவு நேரத்தில் தனது பண்ணைகளை கூடுதல் கவனத்துடன் பராமரித்து வருகிறார். குறிப்பாக 3மாதங்களில் இரண்டு குளங்களை தூர் வாறி ஆழப்படுத்தியிருக்கிறார்.

இவர் ஊருக்காகச் செய்யும் இன்னொரு உபகாரம் என்னத் தெரியுமா? ஊரில் யாராவது இறந்துபோனால், அவர்கள் வீட்டின் முன் இருந்தபடியே மேளம் (பறை போல) அடித்தபடியே இருப்பாராம்.இவர் காவல் காக்கும் நம்பிக்கையில் சாவு வீட்டார் கொஞ்சம் தலையைச் சாய்த்துக் கொள்வார்களாம்.

கரும்பு பயிரிடும்போது நட்டநடு இரவில் வேலைக்கு போக வேண்டிய விவசாயிகள் கூட தங்களை எழுப்ப, தாய் காக்கின் உதவியைத்தான் நாடுவார்களாம்.

இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை வியாதி பல்வேறு பாதிப்புகளை அவர்களுக்கு உண்டாக்கும்.ஆனால்,தாய் காக்கிற்கு எந்த பக்க விளைவும் ஏற்படுத்தாததுடன் அவருடைய ஆரோக்கியம் கெடாமலும் இருப்பது மருத்துவ உலகின் அதிசயம்தான்.

நன்றி தமிழ்வாணன் .காம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Nov 25, 2012 1:00 am

அட...அதிசயம் இந்த தாய் காக்...ஹலோ பாஸ்...எங்க பூவன் கவிதைய கேட்டீங்கனா சீக்கிரம் தூங்கிடுவீங்க...காரணம் அது ஒவ்வொன்றும் தாலாட்டு போன்றது...
கேட்டுப் பாருங்க பாஸ்...தம்பி பவர...



தூங்காத விழிகள் …30 வருடமாக! 224747944

தூங்காத விழிகள் …30 வருடமாக! Rதூங்காத விழிகள் …30 வருடமாக! Aதூங்காத விழிகள் …30 வருடமாக! Emptyதூங்காத விழிகள் …30 வருடமாக! Rதூங்காத விழிகள் …30 வருடமாக! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 1:01 am

ரா.ரா3275 wrote:அட...அதிசயம் இந்த தாய் காக்...ஹலோ பாஸ்...எங்க பூவன் கவிதைய கேட்டீங்கனா சீக்கிரம் தூங்கிடுவீங்க...காரணம் அது ஒவ்வொன்றும் தாலாட்டு போன்றது...
கேட்டுப் பாருங்க பாஸ்...தம்பி பவர...

தூங்க வைத்தால் கவிதை அல்ல
படிக்க ஏங்க வைத்தால் கவிதை ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 25, 2012 1:02 am

ராரா - ஆனால் அவங்களும் காதலில் புலம்ப ஆரம்பிச்சுட்டா!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 1:03 am

யினியவன் wrote:ராரா - ஆனால் அவங்களும் காதலில் புலம்ப ஆரம்பிச்சுட்டா!!!

அப்புறம் ராவெல்லாம் ரா ரா தான் .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Nov 25, 2012 1:11 am

அண்ணா...எங்கெங்கயோ குண்டு போடுறாங்க...இந்த பூவன் இருக்க ஏரியாவுல யாரும் எதையுமே போட மாட்டாங்களா?... ஜாலி



தூங்காத விழிகள் …30 வருடமாக! 224747944

தூங்காத விழிகள் …30 வருடமாக! Rதூங்காத விழிகள் …30 வருடமாக! Aதூங்காத விழிகள் …30 வருடமாக! Emptyதூங்காத விழிகள் …30 வருடமாக! Rதூங்காத விழிகள் …30 வருடமாக! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 1:12 am

ரா.ரா3275 wrote:அண்ணா...எங்கெங்கயோ குண்டு போடுறாங்க...இந்த பூவன் இருக்க ஏரியாவுல யாரும் எதையுமே போடா மாட்டாங்களா?... ஜாலி

குண்டு போட்டாலும் போகாது இந்த வார்த்தை குண்டு ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 25, 2012 1:15 am

விழும் குண்டுக்கும் பூவன் கவிதை பாட அந்த
குண்டு வெகுண்டு வேறு புறம் வெடிக்கும் ராரா.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 1:20 am

யினியவன் wrote:விழும் குண்டுக்கும் பூவன் கவிதை பாட அந்த
குண்டு வெகுண்டு வேறு புறம் வெடிக்கும் ராரா.
அதும் உங்க ஊர்புறம் வந்து வெடிக்கும் ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக