புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மாவின் கைப்பேசி - விமர்சனம்
Page 1 of 1 •
ஒரு நாவலைப் படமாக்கும்போது... வர்ணனைகள் ஒளி ஓவியங்களாக மாறி, உணர்ச்சிகள் கண்ணீர் காவியங்களாக மாறாமல் போனால், படம் “புஸ்வாணம்’ ஆகும். அம்மாவின் கைப்பேசி படமும் அப்படி ஆகிப் போனதே!
ஊரில் திருடி பிழைக்கும் உதவாக்கரை அண்ணாமலை (சாந்தனு பாக்யராஜ்), தன் மாமா பெண் செல்வியை (இனியா) கைப்பிடிக்கும் நோக்கத்தோடு திருந்தி வேலை பார்க்கும்போது, செய்யாத திருட்டிற்கு அவன் மீது பழி விழுகிறது. உறவும், ஊராரும் ஏச, ஊரை விட்டு ஓடுகிறான். இருக்கும் இடத்தை ஊருக்குத் தெரிவிக்காத காரணத்தால், உறவும், ஊர் சனமும் அண்ணாலையை இறந்தவன் ஆக்க, செல்விக்கு திருமணம் நடக்கிறது. இந்த சூழலில், அம்மாவுக்கு கைப்பேசியை அனுப்பி, தொடர்பு கொள்கிறான் அண்ணாமலை. ஊரில் அவனது விசுவாசத்திற்கு வீடு ஒன்றை முதலாளி கிரயம் செய்ய... எதிரிகளை சம்பாதிக்கிறான் அண்ணாமலை. அவனுக்கு என்ன ஆனது? என்பது க்ளைமாக்ஸ்.
சாந்தனு பாக்யராஜ் அப்பாவின் நடிப்பை வெளிப்படுத்த “முயற்சி’ செய்திருக்கிறார். இனியா அதிக ஒப்பனையால் செயற்கையாக தெரிகிறார். கையைக் கட்டினாலும் திருட்டுப் பழக்கம் போகாத பிரசாத்தாக, இயக்குனர் தங்கர் பச்சான... திரைக்கதையைப் போலவே அங்குமிங்கும் அலைகிறார். அவர் மனைவியாக வரும் மீனாள், வெளுத்து வாங்குகிறார். படத்தின் ஒரே நம்பிக்கை வரவு இசையமைப்பாளர் ரோகித் குல்கர்னி மட்டுமே!
செல்ல மகன்... சாதிக்கும் இளைஞனாக மாறும் “எவர்கிரீன்’ கதையை, கைப்பேசியால் திசை திருப்பி, வழி தடுமாறிப் போகச் செய்த தங்கர்பச்சான், தன் கையைச் சுட்டுக் கொண்டது போக, நம் பர்சையும் பதம் பார்க்கிறார்.
மொத்தத்தில் "அம்மாவின் கைப்பேசிக்கு சிக்னல் இல்லை
ரசிகன் குரல்: “அழகி’ படம் எடுத்தவரு! ஏன் இப்படி?ன்னு தெரியலை!
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு குடும்பம், அந்த குடும்பத்தில் 7,8 அண்ணன் தம்பி அக்காமார்கள், ஒரே ஒரு அம்மா…அந்த அம்மாவிற்கு கடைசி பையன் வாலு, இளமையானவர்..(சந்தனு) எந்த வேலைக்கும் லாயக்கில்லை… திருட்டு நண்பர்களுடன் சகவாசம் என்பதால், வசதியான மாமாவின்ஆதரவும், அவர் பெண்ணின் (இனியா) முத்தம் கிடைத்தும்,சந்தர்பவசமாக ஒரு உறவினர் காதுகுத்து விழாவில் காணாமல் போகும் நகைகளுக்கு சந்தனுதான் காரணம் என முடிவு செய்து அம்மா உட்பட செருப்படி, விளக்குமாற்று அடிகொடுத்து ஊரைவிட்டே துரத்துகிறார்கள்.
வழக்கம்போல் நம்ம உறீரோ மாட்டுத்தோல் சுத்தம் செய்யும் ஆம்புர் பாய் முதலாளியிடம் சேர்ந்து நல்லபெயர் எடுத்து, பிறகு கிருஷ்ணகிரி குவாரி முதலாளியிடம் சேர்க்கப்படுகிறார்… குவாரியில் நடக்கும் தில்லுமுல்லுகளை முதலாளிக்கு விசுவாகமாக இருந்து நல்லபெயரும் எடுத்து சிறிது காலம் கழித்து முதலாளி ஒரு நாள் அவர்பெயருக்கு வீட்டை எளிதித்தர வேண்டிய நாளில் …மில்லியனர் முதலாளி மிகவும் அப்பாவியாக இருக்கிறாரே ஏன்.? .. வில்லன்களும் அவங்கதான்… முடிவு…
அடிரா சக்கை… போடு குத்தாட்டம்
இடைஇடையே… தங்கர்பச்சான் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை வருகிறார்.. கொஞ்சம் தண்ணிபோட்டது போல், தூங்குமூஞ்சி அப்பாவி வேஷம்.. அவருடைய மனைவியாக வரும் நெட்ட கொக்கு பார்ட்டி பலே…. படம் ஆரம்பத்திலேயே குத்தாட்டாட்டம் தான்… வெஸ்டர்ன் டான்ஸ் அப்புறம்,சந்தனு இனியா ஒரு டூயட் (விரசமான..), தங்கர்பச்சான் நெட்டகொக்கு பார்ட்டியுடன்ஒரு குத்தாட்டம்… எல்லாம் இருக்கு..
அம்மா எங்கே….
ஒரு வயதான பாட்டிதான் அம்மா, அவருடன் எப்பொழுதும்ஒரு தாய்ப்பசுவும் கன்றும்,கஷ்டப்பட்டு ஒரு மொபைலை வாங்கி சந்தனு அவரிடம் சேர்ப்பிக்க அதைவைத்துக்கொண்டு சந்தனுவுடன் தொடர்பு கொள்ளாமல் தவிப்பது… கடைசிவரை மகனைப் பார்க்காமலே உயிரை விடுவது என படம் தொடர்கிறது.. அம்மாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் விரிவாகவே இடம் பெறுகிறது.
வட்டாரமே வட்டாரமே…
வழக்கமா நம்ம தங்கர் கடலூர்மாவட்டத்தை விட்டு விட்டு (புயல் வந்ததால்) இப்போ சேலம் மாவட்டம், மலை சார்ந்த இடங்கள் மேட்டூர் டேம்… அதற்கப்பால் உள்ள கிராமங்கன்னு இதுவரை தமிழ்திரையுலகம் பதியாத இடங்களை சுட்டுத்தள்ளியிருக்கிறார்.
• போட் (தோணி) மூலம் ஊருக்கு செல்வது….
• முனியப்பன் கோவிலில் ஆணி செருப்பு அணிந்து பாவத்திற்கு தண்டனை பெறுவது…
• மாம்பழக்கூழ் செய்யும் நிறுவனம்
• மாட்டுத்தோல் பதப்படுத்தும் நிறுவனம்
• கிரானைட் குவாரித் தொழில்
• மினரல் வாட்டர் பாக்கெட் தயாரிப்பு நிறுவனம் .. இதையெல்லாம் விலாவாரியாக காட்டுகிறார்….
• பழைய காலத்து வீடு.. 13 வயதில் இந்த வீட்டுக்கு வந்தேன் 17 வயதில் நானும் உங்கப்பாவும் பார்த்து பார்த்து கட்டிய வீடுடா இதைஇடிக்காதிங்கன்னு உருகுவதும்.
• தண்ணியடிக்காதிங்கன்னு இடைவேளையில் தங்கர் உருகுவதும், பின் ஒரு காட்சியில் அவரே உட்டுக் கட்டுவதும், மருந்துக்குக்கு கூட சிரிப்பில்லாமல் பார்த்துக்கொண்டதும்.
• சார்ன்னு சொல்லாதீங்க அய்யான்னு சொல்லுங்கன்னு புத்திமதி வேற சொல்றாரு…
• பேங்கில் இருந்து அதிகப்படியா தொகை எடுத்துக் கொண்டு வரும்பொழுது கூட சந்தனுவிற்கு துணையாக அடியாள்கள் யாரும் இல்லாதது நெருடல்…
• சந்தனுவை பழிவாங்கும் காட்சி… வித்தியாசமானது..
• நேர்மையான சந்தனுவை காட்டிவிட்டு கடைசியில் முதலாளியின் பணத்தை ( கொள்ளையடிக்கப்பட்டது ) எடுத்து சந்தனுவின் வீட்டிற்கு கொடுக்க சொல்வது என்ன நியாயம்?
• இனியாவும், மற்ற பெண்களும் காஸ்ட்யூம் மற்றும் பாடி லாங்வேஜ்ல்லாம் ( உயர்தரம் )
• என்ன சொல்ல வருகிறார்? நேர்மையாக இருக்காதேன்னா.. உண்மையா இருந்தா மவனே காலிடான்னா.. தங்கரின் தெளிவில்லாத கேரக்டர் போலவே குழம்புகிறது.
• முடிவை இழுஇழுன்னு இழுத்து காட்சிகளை இடம் மாற்றி மாற்றிப் போட்டு நம்மளை சிந்திக்க விடாமல் செய்ததும் தங்கரின் வெற்றிதான் போலே… இருந்தாலும்… கொஞ்சம் ………..
வழக்கம்போல் நம்ம உறீரோ மாட்டுத்தோல் சுத்தம் செய்யும் ஆம்புர் பாய் முதலாளியிடம் சேர்ந்து நல்லபெயர் எடுத்து, பிறகு கிருஷ்ணகிரி குவாரி முதலாளியிடம் சேர்க்கப்படுகிறார்… குவாரியில் நடக்கும் தில்லுமுல்லுகளை முதலாளிக்கு விசுவாகமாக இருந்து நல்லபெயரும் எடுத்து சிறிது காலம் கழித்து முதலாளி ஒரு நாள் அவர்பெயருக்கு வீட்டை எளிதித்தர வேண்டிய நாளில் …மில்லியனர் முதலாளி மிகவும் அப்பாவியாக இருக்கிறாரே ஏன்.? .. வில்லன்களும் அவங்கதான்… முடிவு…
அடிரா சக்கை… போடு குத்தாட்டம்
இடைஇடையே… தங்கர்பச்சான் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை வருகிறார்.. கொஞ்சம் தண்ணிபோட்டது போல், தூங்குமூஞ்சி அப்பாவி வேஷம்.. அவருடைய மனைவியாக வரும் நெட்ட கொக்கு பார்ட்டி பலே…. படம் ஆரம்பத்திலேயே குத்தாட்டாட்டம் தான்… வெஸ்டர்ன் டான்ஸ் அப்புறம்,சந்தனு இனியா ஒரு டூயட் (விரசமான..), தங்கர்பச்சான் நெட்டகொக்கு பார்ட்டியுடன்ஒரு குத்தாட்டம்… எல்லாம் இருக்கு..
அம்மா எங்கே….
ஒரு வயதான பாட்டிதான் அம்மா, அவருடன் எப்பொழுதும்ஒரு தாய்ப்பசுவும் கன்றும்,கஷ்டப்பட்டு ஒரு மொபைலை வாங்கி சந்தனு அவரிடம் சேர்ப்பிக்க அதைவைத்துக்கொண்டு சந்தனுவுடன் தொடர்பு கொள்ளாமல் தவிப்பது… கடைசிவரை மகனைப் பார்க்காமலே உயிரை விடுவது என படம் தொடர்கிறது.. அம்மாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் விரிவாகவே இடம் பெறுகிறது.
வட்டாரமே வட்டாரமே…
வழக்கமா நம்ம தங்கர் கடலூர்மாவட்டத்தை விட்டு விட்டு (புயல் வந்ததால்) இப்போ சேலம் மாவட்டம், மலை சார்ந்த இடங்கள் மேட்டூர் டேம்… அதற்கப்பால் உள்ள கிராமங்கன்னு இதுவரை தமிழ்திரையுலகம் பதியாத இடங்களை சுட்டுத்தள்ளியிருக்கிறார்.
• போட் (தோணி) மூலம் ஊருக்கு செல்வது….
• முனியப்பன் கோவிலில் ஆணி செருப்பு அணிந்து பாவத்திற்கு தண்டனை பெறுவது…
• மாம்பழக்கூழ் செய்யும் நிறுவனம்
• மாட்டுத்தோல் பதப்படுத்தும் நிறுவனம்
• கிரானைட் குவாரித் தொழில்
• மினரல் வாட்டர் பாக்கெட் தயாரிப்பு நிறுவனம் .. இதையெல்லாம் விலாவாரியாக காட்டுகிறார்….
• பழைய காலத்து வீடு.. 13 வயதில் இந்த வீட்டுக்கு வந்தேன் 17 வயதில் நானும் உங்கப்பாவும் பார்த்து பார்த்து கட்டிய வீடுடா இதைஇடிக்காதிங்கன்னு உருகுவதும்.
• தண்ணியடிக்காதிங்கன்னு இடைவேளையில் தங்கர் உருகுவதும், பின் ஒரு காட்சியில் அவரே உட்டுக் கட்டுவதும், மருந்துக்குக்கு கூட சிரிப்பில்லாமல் பார்த்துக்கொண்டதும்.
• சார்ன்னு சொல்லாதீங்க அய்யான்னு சொல்லுங்கன்னு புத்திமதி வேற சொல்றாரு…
• பேங்கில் இருந்து அதிகப்படியா தொகை எடுத்துக் கொண்டு வரும்பொழுது கூட சந்தனுவிற்கு துணையாக அடியாள்கள் யாரும் இல்லாதது நெருடல்…
• சந்தனுவை பழிவாங்கும் காட்சி… வித்தியாசமானது..
• நேர்மையான சந்தனுவை காட்டிவிட்டு கடைசியில் முதலாளியின் பணத்தை ( கொள்ளையடிக்கப்பட்டது ) எடுத்து சந்தனுவின் வீட்டிற்கு கொடுக்க சொல்வது என்ன நியாயம்?
• இனியாவும், மற்ற பெண்களும் காஸ்ட்யூம் மற்றும் பாடி லாங்வேஜ்ல்லாம் ( உயர்தரம் )
• என்ன சொல்ல வருகிறார்? நேர்மையாக இருக்காதேன்னா.. உண்மையா இருந்தா மவனே காலிடான்னா.. தங்கரின் தெளிவில்லாத கேரக்டர் போலவே குழம்புகிறது.
• முடிவை இழுஇழுன்னு இழுத்து காட்சிகளை இடம் மாற்றி மாற்றிப் போட்டு நம்மளை சிந்திக்க விடாமல் செய்ததும் தங்கரின் வெற்றிதான் போலே… இருந்தாலும்… கொஞ்சம் ………..
- GuestGuest
சாந்தனுவை ஓரம் காட்டி தங்கர் தகர அடி அடித்து இருக்கிறார் ...
விரசமான சில காட்சிகள் வைத்தது , மீனாள் கதாபாத்திரத்தை கொச்சைபடுத்தியது
தங்கர் உங்களுக்கு என்ன ஆச்சு ...
விரசமான சில காட்சிகள் வைத்தது , மீனாள் கதாபாத்திரத்தை கொச்சைபடுத்தியது
தங்கர் உங்களுக்கு என்ன ஆச்சு ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
படம் இன்றைய நிலையில் சக்கை போடு போடும் ஆப்பிள் ஆன்ட்ராயிட் களுக்கு நடுவில் முழிக்கும் நோக்கியா கைபேசி போலன்னு சொல்லுங்க.
யினியவன் wrote:படம் இன்றைய நிலையில் சக்கை போடு போடும் ஆப்பிள் ஆன்ட்ராயிட் களுக்கு நடுவில் முழிக்கும் நோக்கியா கைபேசி போலன்னு சொல்லுங்க.
எப்படி தல இப்படியெல்லாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மொத்தத்தில் "அம்மாவின் கைப்பேசிக்கு சிக்னல் இல்லை
எப்படி இருந்தாலும் தரவிறக்கம் பண்ணிதான் பார்க்க போறோம். எப்படியாவது ரேஞ் வச்சாவது பார்த்துடுவோம்..!
விமர்சனத்திற்கு நன்றி அண்ணா..!
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
படம் இனிதான் பார்க்கணும்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:அச்சலா wrote:படம் இனிதான் பார்க்கணும்...
தியேட்டர்ல(மட்டும்) போய் பாருங்க...
இப்போ எல்லாம் கைபேசியில் கூட படம் வெளி வந்து விடுகிறது ,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|