புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார்.
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதி படுத்தியுள்ளார்.
மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதி படுத்தியுள்ளார்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தீவிரவாதிகளிடமும், மக்களுக்கு அநியாயம் விளைவிக்கும்
ஆட்களில் நல்லதை தேடி ஏன் புகழ்கிறோம்!!!
அதே சமயம் உறவுகளுக்குள் சிறு சிறு மனஸ்தாபங்களால் ஜென்மம் முழுவதும் மன்னிக்க மறந்து நம் நிம்மதியை, சந்தோஷத்தை, வாழ்க்கையை அழித்துக் கொள்கிறோம்!!!
ஆட்களில் நல்லதை தேடி ஏன் புகழ்கிறோம்!!!
அதே சமயம் உறவுகளுக்குள் சிறு சிறு மனஸ்தாபங்களால் ஜென்மம் முழுவதும் மன்னிக்க மறந்து நம் நிம்மதியை, சந்தோஷத்தை, வாழ்க்கையை அழித்துக் கொள்கிறோம்!!!
உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.. ஆனால் ஒன்றை தங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். எனது கருத்து கசாப் அப்பாவி அவன் செய்தது குற்றமில்லை என்று சொல்வது அல்ல.. அவன் செய்தது மன்னிக்கமுடியாத குற்றம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. மேலும் எந்த மதத்தையும் குறிப்பிடும் படியாக நான் கருத்து கூறவில்லை.. மாறாக.. தீவிரவாத இயக்கங்கள்(எந்த மதத்தை சேர்ந்ததானாலும்) விவரம் தெரியாத வயதிலேயே பிஞ்சு குழந்தைகளின் மனதில் அவர்களுக்கு தெரியாமல் விசத்தை விதைத்து அவர்களை தங்களின் தீவிர வாதத்திற்கு எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது மட்டுமே...சதாசிவம் wrote:அகல் wrote:கசாப் போன்ற இளைஞர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாத இயக்கங்களை வேரோடு அளிக்கும்வரை இது போன்ற தூக்குதண்டனைகளில் பெரிதாக மாற்றம் வரப்போவதில்லை.. சொல்லப்போனால் கசாப் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்காக செயல்படும் பல இளைஞர்கள் அப்பாவிகளே.. காரணம்., பிஞ்சு வயதிலேயே அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்த்துகொண்டு தாங்கள் செய்வது மட்டும் தான் சரி என்ற மனநிலையில் இருந்து வெளியேறவிடாமல் பல இயக்கங்கள் அவர்களுக்கு போதிக்கிறது. நல்லது கெட்டதை பிரித்தறியும் சூழ்நிலைக்கு போகவிடாமல் அவர்களை மூழ்கடிக்கிறது.
கசாப் தூக்கிலிடப்பட்டதில் நாம் மகிழ்ந்தாலும் அதன் பின்விளைவுகளில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றும் கட்டாயத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது..!
இப்போது அம்பைத்தான் அழித்துள்ளோம் எய்தவனை அல்ல..!
ஒருவர் ஒரு பெண்ணை கற்பழித்து விட்டால், அவனை குற்றம் சொல்லக்கூடாது. அவனை அந்த வழிக்கு கொண்டு சென்ற மீடியாவை தான் சொல்ல வேண்டும் அவன் அப்பாவி என்று சொல்வது போல் உள்ளது உங்கள் வாதம். பல மனிதர்களை கொன்றவனை எப்படி வாய்கூசாமல் அப்பாவி என்று சொல்வது. இவன் ஒன்றும் ரோபோ இல்லையே, சுயமாக சிந்திக்க தெரிந்த மனிதன் தானே. மதம் பிடித்து போனால் கோயில் யானையானாலும் கொல்ல வேண்டும். இப்படி மதம் பிடித்து அடுத்தவருக்கு தொல்லை கொடுக்கும் எவரும் தண்டனைக்கு உரியவர்கள். இவர் என்ன இளமையை துறந்து உலக நன்மைக்கா பாடுபட்டான். வறுமை ஏற்பட்டால் ஒருவர் தவறு செய்யலாம் என்று எந்த மதத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஆனால் இங்கு பிச்சை எடுக்கும் பெண்கள் விபச்சாரம் செய்யலாமே, புனிதப் போரில் யாரையும் கொல்லலாம் என்று யார் சொன்னது.
இது போன்றவனை அப்பாவி என்று சொல்லி அவன் தவறுக்கு சப்பை கட்டுபவர்களும் தீவிரவதை ஆதரிப்பவர்களே . நாளைக்கு இது போன்று தவறு செய்தாலும் நம்மை காக்க நம் சகாக்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பை தந்துவிடுபவர்களே எய்தவர்கள்.
எனது மையக்கருத்து "எத்தனை தீவிரவாதிகளை தூக்கிலிட்டாலும் அதன் ஆணி வேரை துண்டிக்காதவரை பெரிய பயனளிக்காது" என்பதே தவிர தீவிரவாதத்தை ஆதரிப்பதல்ல
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அகல் wrote:உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.. ஆனால் ஒன்றை தங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். எனது கருத்து கசாப் அப்பாவி அவன் செய்தது குற்றமில்லை என்று சொல்வது அல்ல.. அவன் செய்தது மன்னிக்கமுடியாத குற்றம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. மேலும் எந்த மதத்தையும் குறிப்பிடும் படியாக நான் கருத்து கூறவில்லை.. மாறாக.. தீவிரவாத இயக்கங்கள்(எந்த மதத்தை சேர்ந்ததானாலும்) விவரம் தெரியாத வயதிலேயே பிஞ்சு குழந்தைகளின் மனதில் அவர்களுக்கு தெரியாமல் விசத்தை விதைத்து அவர்களை தங்களின் தீவிர வாதத்திற்கு எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது மட்டுமே...சதாசிவம் wrote:அகல் wrote:கசாப் போன்ற இளைஞர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாத இயக்கங்களை வேரோடு அளிக்கும்வரை இது போன்ற தூக்குதண்டனைகளில் பெரிதாக மாற்றம் வரப்போவதில்லை.. சொல்லப்போனால் கசாப் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்காக செயல்படும் பல இளைஞர்கள் அப்பாவிகளே.. காரணம்., பிஞ்சு வயதிலேயே அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்த்துகொண்டு தாங்கள் செய்வது மட்டும் தான் சரி என்ற மனநிலையில் இருந்து வெளியேறவிடாமல் பல இயக்கங்கள் அவர்களுக்கு போதிக்கிறது. நல்லது கெட்டதை பிரித்தறியும் சூழ்நிலைக்கு போகவிடாமல் அவர்களை மூழ்கடிக்கிறது.
கசாப் தூக்கிலிடப்பட்டதில் நாம் மகிழ்ந்தாலும் அதன் பின்விளைவுகளில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றும் கட்டாயத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது..!
இப்போது அம்பைத்தான் அழித்துள்ளோம் எய்தவனை அல்ல..!
ஒருவர் ஒரு பெண்ணை கற்பழித்து விட்டால், அவனை குற்றம் சொல்லக்கூடாது. அவனை அந்த வழிக்கு கொண்டு சென்ற மீடியாவை தான் சொல்ல வேண்டும் அவன் அப்பாவி என்று சொல்வது போல் உள்ளது உங்கள் வாதம். பல மனிதர்களை கொன்றவனை எப்படி வாய்கூசாமல் அப்பாவி என்று சொல்வது. இவன் ஒன்றும் ரோபோ இல்லையே, சுயமாக சிந்திக்க தெரிந்த மனிதன் தானே. மதம் பிடித்து போனால் கோயில் யானையானாலும் கொல்ல வேண்டும். இப்படி மதம் பிடித்து அடுத்தவருக்கு தொல்லை கொடுக்கும் எவரும் தண்டனைக்கு உரியவர்கள். இவர் என்ன இளமையை துறந்து உலக நன்மைக்கா பாடுபட்டான். வறுமை ஏற்பட்டால் ஒருவர் தவறு செய்யலாம் என்று எந்த மதத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஆனால் இங்கு பிச்சை எடுக்கும் பெண்கள் விபச்சாரம் செய்யலாமே, புனிதப் போரில் யாரையும் கொல்லலாம் என்று யார் சொன்னது.
இது போன்றவனை அப்பாவி என்று சொல்லி அவன் தவறுக்கு சப்பை கட்டுபவர்களும் தீவிரவதை ஆதரிப்பவர்களே . நாளைக்கு இது போன்று தவறு செய்தாலும் நம்மை காக்க நம் சகாக்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பை தந்துவிடுபவர்களே எய்தவர்கள்.
எனது மையக்கருத்து "எத்தனை தீவிரவாதிகளை தூக்கிலிட்டாலும் அதன் ஆணி வேரை துண்டிக்காதவரை பெரிய பயனளிக்காது" என்பதே தவிர தீவிரவாதத்தை ஆதரிப்பதல்ல
உங்கள் கருத்தை ஏற்கிறேன், ஆனால் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு சிறுவன் தவறு செய்தாலும் அவனை சிறுவர் சிறைச்சாலைக்கு அனுப்பலாம் என்று சட்டம் இருக்கும் போது, சிறுவயதில் இவர்கள் இதை கற்று கொண்டதால் இவர்கள் அப்பாவி ஆகிவிட மாட்டார்கள். உண்மையில் இதற்கான எதிர்ப்பு அவர்களிடம் இருந்தும் வர வேண்டும். அதற்கு உலகில் உள்ள விசயங்களை ஏற்கும் மனம் வேண்டும், எதையும் பார்க்காதே நான் சொல்லுவதை மட்டும் கேள் என்று கடவுளே சொன்னாலும் அவரையும் கேள்வி கேட்க வேண்டும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- GuestGuest
சதாசிவம் wrote:புரட்சி wrote:அச்சலா wrote:இது அரசுக்கும்,நமக்கும் நல்ல விசியம்...பூவன் wrote:அச்சலா wrote:இது அவனின் கெட்ட விசியங்கள்...
நல்ல விசியம் சொல்லுங்கள் பூவன்...
இதை விட நல்ல விஷயங்கள் தெரியவில்லை எனக்கு
அவனின் நல்ல குணங்கள் தெரியுமா?
யாராது சொல்லுங்கள்..
சிறு வயதில் புனித போருக்க தயார் ஆனது ... வாலிப ஆசைகள் , கனவுகளை புதைத்து விட்டு ஜிகாத்தில் இணைந்தது .... உயிருக்கு பயபடாமல் என சொல்லலாம்
இது எப்படி நன்மையாகும். ஒருவன் தவறு செய்வதற்கு தன்னை தயார் செய்து கொள்வது மிகவும் கேவலமானது.
சாராயக் கடை நடத்துவதால் பல குடும்பங்கள் வாழ்கிறது, ஆதலால் இது தவறில்லை. இலங்கை தமிழர்களை சாகடிப்பதால் இலங்கை அரசு நன்மை பெறுகிறது ஆதலால் இலங்கை அரசின் கொள்கை பிடிப்பை பாராட்டலாம், அவர்களின் வீரத்தை பாராட்டலாம், அடுத்தவருக்கு துன்பமானால் ஒரு சாராருக்கு நன்மை அளித்தால் அது தவறில்லை என்று சொல்லிக்கொண்டே போகலாமே.
வேணாம் பாஸ் முடியல ... நமக்கு எதுக்கு இதெல்லாம் ... நான் போய் சினிமா பாக்கணும் .. இன்னும் நாலு தளத்துல வீர வசனம் பேசணும் ... என்ன ஆள விடுங்க ..வேலை கிடக்கு
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஒரு சில பேர் புரட்சி பண்ணவே வேடிக்கை செய்யுறாங்க...
அது மதன் தான்,....
அது மதன் தான்,....
- GuestGuest
அச்சலா wrote:ஒரு சில பேர் புரட்சி பண்ணவே வேடிக்கை செய்யுறாங்க...
அது மதன் தான்,....
புரியல அச்சு ... திட்டுறதா இருந்தா நேர திட்டலாம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அவங்க தங்களுக்கு உள்ள கருத்துக்களை சொல்லுகிறார்கள்..புரட்சி wrote:அச்சலா wrote:ஒரு சில பேர் புரட்சி பண்ணவே வேடிக்கை செய்யுறாங்க...
அது மதன் தான்,....
புரியல அச்சு ... திட்டுறதா இருந்தா நேர திட்டலாம்
நீங்களும் உங்கள் கருத்தை தரலாமே!!
என்று சொல்ல வந்தேன்...
அதுக்குள்ள அவசரம் உங்களுக்கு...
ஒரு சிலர் தங்கள் வாழ்வில் உள்ள நல்ல பார்க்க கற்றுக்கொள்ள பழகனும்...
கெட்ட விசியம் மறப்போமே!!
பெப்பரை எடுத்தால் கொலை,கொள்ளை,கற்பழிப்பு..இதுதான செய்தி..அதுவும் கொட்ட எழுத்தில் முதல் பக்கத்தில்...
என்னக்காவது இவர் வெற்றார் என்று கடைசி பக்க்த்தில் ஒரு சிறிய கட்டம்...
ஏன்?
ஏன்?
ஏன்?
- GuestGuest
புரட்சி wrote:அச்சலா wrote:ஒரு சில பேர் புரட்சி பண்ணவே வேடிக்கை செய்யுறாங்க...
அது மதன் தான்,....
புரியல அச்சு ... திட்டுறதா இருந்தா நேர திட்டலாம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மதன் ..சாரி மதன்..புரட்சி wrote:புரட்சி wrote:அச்சலா wrote:ஒரு சில பேர் புரட்சி பண்ணவே வேடிக்கை செய்யுறாங்க...
அது மதன் தான்,....
புரியல அச்சு ... திட்டுறதா இருந்தா நேர திட்டலாம்
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» அஜ்மல் கசாப் தீவிரவாதி; அவனை தூக்கில் போடுங்கள் - பாகிஸ்தான்
» ஈரான் சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் இன்று குமரி வருகை
» தனிமை சிறையில் அடைப்பதை விட தூக்கில் போட்டு கொன்று விடுங்கள்: அப்ஸல் குரு
» இன்று நவம்பர் 26... கசாப் கைதுக்கு காரணமான தியாகி துக்காராமை நினைவு கூறுவோம் ...!
» இரவு முதல் இன்று காலை வரை 178 ஈழத்தமிழர் பலி
» ஈரான் சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் இன்று குமரி வருகை
» தனிமை சிறையில் அடைப்பதை விட தூக்கில் போட்டு கொன்று விடுங்கள்: அப்ஸல் குரு
» இன்று நவம்பர் 26... கசாப் கைதுக்கு காரணமான தியாகி துக்காராமை நினைவு கூறுவோம் ...!
» இரவு முதல் இன்று காலை வரை 178 ஈழத்தமிழர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|