புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 09, 2012 1:47 pm



எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நான் மட்டும்தான் துன்பக் கடலில் மூழ்கி சிக்கித் தவிக்கிறேன். எனது கவலை, துயரம் எல்லாம் சேர்ந்துகொண்டு பெரும் சுமையாக இறக்கி வைக்க முடியாத அளவிற்கு என்னை அழுத்துகின்றது. என் வாழ்க்கையில் நிமிரக் கூட வழியில்லாமல் துன்பப்படுகின்றேன். எனக்கு வேறு வழியே இல்லையா? நான் பாவம் செய்தவனா? எனது துயரச் சுமையைத் தாங்குவோர் யாரும் இல்லையா? இப்படியே அழிந்து போகத்தான் பிறந்தேனா? கடவுள் என்னை இப்படி சோதிக்கின்றாரே...'' என்று பலவாறாகப் பிதற்றி, மேலும் மேலும் துன்பத்தை பெருக்கிக் கொண்டு இன்பம் என்ற ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்காமல் இருப்போர் இன்றைய நாளில் பெருகிவிட்டனர்.

ஆனால், ""சோதனை வரும்போது இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின்

தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை(யாக் 1:13)''.

ஆம்! மேற்கண்டவாறு புலம்பித் தவிக்கின்றவர்கள் கடவுளின் மீது பழியை சுமத்த முயல்கின்றனர். மாறாக, ""அவர் நம்

ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம் (திரு. பணி:

17)'' என்பதை மறந்து விடுகின்றோம். ஏனெனில் நமக்கு ""உயிரையும் மூச்சையும் மற்ற அனைத்தையும் கொடுப்பவர் அவரே. (திரு. பணி

17:25).''

நம் உயிரைக் கொடுத்த தந்தையாகிய கடவுள் நம்மைக் காத்துக் கொள்ள மாட்டாரா? சோதனைக் கொடுப்பவராக இருந்தால் நம்மோடு

அவர் ஏன் வாழ வேண்டும், நம்மை இயக்க வேண்டும்? பாதுகாப்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக இருப்பதால் துணிந்து அவரிடம்,

""உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன். என் கண்கள் எப்போதும்

ஆண்டவரை நோக்கியிருக்கின்றன. அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்;

ஏனெனில் நான் துணையற்றவன்; துயருறுபவன்; என் வேதனைகள் பெருகிவிட்டன; என் துன்பத்திலிருந்து என்னை விடுவித்தருளும்; என்

சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்; ஏனெனில் நான் உம்மையே

நம்பியிருக்கின்றேன்.

துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும், (திரு.பா.25:1,2,15-18,21,22)'' என்று நமது குரலை எழுப்பி மன்றாட வேண்டும். அப்போது

நம்மை உருவாக்கி, வாழவைத்துக் கொண்டிருக்கின்ற ஆண்டவர் நமக்காக செவி

சாய்ப்பார்.

""நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல மக்களுக்கு மிகவும் நெருங்கிய கட

வுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகினும் உண்டா? (இணை.சட் 4:7)''.

மேலும் ""மீட்க முடியாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை. கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகிவிடவில்லை

(எசாயா 59:1)'' என்று மேலும் நம்பிக்கையளிக்கப்

படுகிறது.

அதனால் நம் அருகிலேயே உள்ள ஆண்டவரிடம் நமது அனைத்து சுமைகளையும் ஒப்படைப்போம். அவரின் விழுமியங்களின்படி வாழ்ந்து

மாசில்லா அன்பை நிறைவாய்ப் பெறுவோம்.

வி. ரூஃபஸ்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:30 pm

நல்ல செய்தி உலகுக்கு...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக