புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரு தரிசன அனுபவங்கள்
Page 1 of 1 •
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
காஞ்சி மஹா பெரியவாள்: பக்தர்களின் தரிசன அனுபவங்கள்
கவிதை வடிவில்
ரமணி
01. ஹஸ்தாமலகம்: உள்ளங்கை நெல்லிக்கனி
ரமணி 14/09/2012
கல்யாண சுந்தரம் பெரியவாளின் ’முரட்டு’ பக்தர்களில் ஒருவர்.
காசிக்குச் சென்று தந்தைக்கு ஷ்ராத்தம் செய்திட விழைந்தார்.
காசியில் சங்கரமடம் கேள்விப் பட்டுப் பயணம் திட்டமிட்டார்.
பெரியவாள் அனுக்ரஹத்துடன் காசிபோய்க் காரியங்கள் பண்ணினார் திருப்தியாக.
ஒருநாள் காசி விஸ்வநாதர் அன்னபூரணி தரிசனம் செய்தார்.
ஒருசின்ன சந்து வழியே மடம்நோக்கி நடந்து வந்தார்.
கையிலொரு பெரிய பையில் சின்னதாக மஞ்சள் துணிப்பை.
அதிலொரு நெகிழிப்* பையில்பணம் பயணச்சீட்டு பத்திரமாக.
காம கோடீஸ்வரர் தரிசன மானபின் பிரகாரத்தில் அமர்ந்தார்.
அடுத்தென்ன செய்யலாம் என்றெண்ணிப் பையைத் திறந்து பார்த்தார்.
’சர்வேஸ்வரா! மஹாப்ரபோ!’ -- வாய்விட்டு அலறினார் தேஹம் பதற.
பெரிய பைக்குள் மஞ்சள் பையைக் காண வில்லை!
உடலெல்லாம் நடுங்கிடக் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்!
இனியென்ன செய்வது? அடுத்த வேளை ஆஹாரம் எப்படி?
வேறு சல்லிக் காசு கையில் இல்லாமல் தவித்தார்.
கண்கள் இருட்டிக் கொண்டுவரத் தூணில் சாய்ந்தார் மனமுடைந்து.
குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால் நிலைமை தெரிய வில்லை.
’உன்னை நம்பி வந்ததற்கு என்னை நிர்க்கதியா விட்டுட்டியே!’
பெரியவர் பகவானிடம் அரற்றுவதாக வழிச்சென்றோர் எண்ணிச் சென்றனர்.
குடும்பத் தினரும் தவிக்க இரண்டு மணிநேரக் குழப்பம்.
பெரியவாளின் அனுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்தது இப்போது.
சத்தமே இல்லாமல் வந்து நின்றதொரு சைக்கிள் ரிக்*ஷா.
லுங்கி அணிந்த வயதான பெரியவர் ஒருவர் இறங்கினார்.
கையில் மஞ்சள் பையுடன் கல்யாண சுந்தரத்திடம் வந்தார்.
ஏற்கனவே அறிமுக மானவர்போல் ஹிந்தியில் கேட்டார் உரிமையுடன்:
"ஹே-மித்ர! துமாரா-ஹ இஸ்-தைலா? கஹீன்-இஸே சோட்-தியா ஹை-க்யா?"*
மஞசள் பையைத் தந்துவிட்டுச் சொன்னார்: "சுரக்ஷித்-ரக்லோ ப்விஷ்ய-மேய்ன்!"
வந்தவர் மாயமாய்க் கூட்டத்தில் கரைந்து சுவடின்றி மறைந்தார்!
நெகிழிப் பையில் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தது.
வெகுநேரம் கழித்து வந்தவர் உடனே மறைந்தது எப்படி?
கண்ணீர் பெருகிடக் காஞ்சித் திசைநோக்கி நமஸ்காரம் செய்தனர்.
அழுவது தவிர அப்போதைக்கு அவர்களால் வேறேதும் முடியவில்லை!
பெரியவாள் ஆத்மஸ்வரூபன். எங்கோ இருப்பதாக எண்ணுவோர்க்கு அவர்நிலவு.
எங்கும் இருப்பதாக எண்ணுவோர்க்கு ஹஸ்தாமலகம்: உள்ளங்கை நெல்லிக்கனி.
குறிப்பு:
நெகிழி = ப்ளாஸ்டிக்
பெரியவர் ஹிந்தியில் சொன்னதின் தமிழாக்கம்:
"நண்வனே! உன்னுடையதா இந்தப் பை? எங்கேயோ விட்டுவிட்டாயா?
...இனிமேலாவது பத்திரமாக வைத்துக்கொள்."
[Courtesy: Religious | Take off with Natarajan
’மஹாபெரியவா அருள்’]
*** *** ***
கவிதை வடிவில்
ரமணி
01. ஹஸ்தாமலகம்: உள்ளங்கை நெல்லிக்கனி
ரமணி 14/09/2012
கல்யாண சுந்தரம் பெரியவாளின் ’முரட்டு’ பக்தர்களில் ஒருவர்.
காசிக்குச் சென்று தந்தைக்கு ஷ்ராத்தம் செய்திட விழைந்தார்.
காசியில் சங்கரமடம் கேள்விப் பட்டுப் பயணம் திட்டமிட்டார்.
பெரியவாள் அனுக்ரஹத்துடன் காசிபோய்க் காரியங்கள் பண்ணினார் திருப்தியாக.
ஒருநாள் காசி விஸ்வநாதர் அன்னபூரணி தரிசனம் செய்தார்.
ஒருசின்ன சந்து வழியே மடம்நோக்கி நடந்து வந்தார்.
கையிலொரு பெரிய பையில் சின்னதாக மஞ்சள் துணிப்பை.
அதிலொரு நெகிழிப்* பையில்பணம் பயணச்சீட்டு பத்திரமாக.
காம கோடீஸ்வரர் தரிசன மானபின் பிரகாரத்தில் அமர்ந்தார்.
அடுத்தென்ன செய்யலாம் என்றெண்ணிப் பையைத் திறந்து பார்த்தார்.
’சர்வேஸ்வரா! மஹாப்ரபோ!’ -- வாய்விட்டு அலறினார் தேஹம் பதற.
பெரிய பைக்குள் மஞ்சள் பையைக் காண வில்லை!
உடலெல்லாம் நடுங்கிடக் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்!
இனியென்ன செய்வது? அடுத்த வேளை ஆஹாரம் எப்படி?
வேறு சல்லிக் காசு கையில் இல்லாமல் தவித்தார்.
கண்கள் இருட்டிக் கொண்டுவரத் தூணில் சாய்ந்தார் மனமுடைந்து.
குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால் நிலைமை தெரிய வில்லை.
’உன்னை நம்பி வந்ததற்கு என்னை நிர்க்கதியா விட்டுட்டியே!’
பெரியவர் பகவானிடம் அரற்றுவதாக வழிச்சென்றோர் எண்ணிச் சென்றனர்.
குடும்பத் தினரும் தவிக்க இரண்டு மணிநேரக் குழப்பம்.
பெரியவாளின் அனுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்தது இப்போது.
சத்தமே இல்லாமல் வந்து நின்றதொரு சைக்கிள் ரிக்*ஷா.
லுங்கி அணிந்த வயதான பெரியவர் ஒருவர் இறங்கினார்.
கையில் மஞ்சள் பையுடன் கல்யாண சுந்தரத்திடம் வந்தார்.
ஏற்கனவே அறிமுக மானவர்போல் ஹிந்தியில் கேட்டார் உரிமையுடன்:
"ஹே-மித்ர! துமாரா-ஹ இஸ்-தைலா? கஹீன்-இஸே சோட்-தியா ஹை-க்யா?"*
மஞசள் பையைத் தந்துவிட்டுச் சொன்னார்: "சுரக்ஷித்-ரக்லோ ப்விஷ்ய-மேய்ன்!"
வந்தவர் மாயமாய்க் கூட்டத்தில் கரைந்து சுவடின்றி மறைந்தார்!
நெகிழிப் பையில் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தது.
வெகுநேரம் கழித்து வந்தவர் உடனே மறைந்தது எப்படி?
கண்ணீர் பெருகிடக் காஞ்சித் திசைநோக்கி நமஸ்காரம் செய்தனர்.
அழுவது தவிர அப்போதைக்கு அவர்களால் வேறேதும் முடியவில்லை!
பெரியவாள் ஆத்மஸ்வரூபன். எங்கோ இருப்பதாக எண்ணுவோர்க்கு அவர்நிலவு.
எங்கும் இருப்பதாக எண்ணுவோர்க்கு ஹஸ்தாமலகம்: உள்ளங்கை நெல்லிக்கனி.
குறிப்பு:
நெகிழி = ப்ளாஸ்டிக்
பெரியவர் ஹிந்தியில் சொன்னதின் தமிழாக்கம்:
"நண்வனே! உன்னுடையதா இந்தப் பை? எங்கேயோ விட்டுவிட்டாயா?
...இனிமேலாவது பத்திரமாக வைத்துக்கொள்."
[Courtesy: Religious | Take off with Natarajan
’மஹாபெரியவா அருள்’]
*** *** ***
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மகிழ்ச்சி. இந்தத் திரியின் தொடர்ச்சி இங்கே:
http://www.eegarai.net/t94594-topic
http://www.eegarai.net/t94594-topic
balakarthik wrote:இன்றுத்தான் இந்த பதிவை கண்டேன் ரமணி ஐயா நல்லதொரு பகிர்வு நான் வணங்கும் ஆண்மிகபெரியவர்களில் மகா பெரியவாவுக்கு என்றுமே முதலிடம் தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|