புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல
Page 1 of 1 •
- ஜெமில்பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012
இறைவன் படைப்புக்கள் பலவிதம். உடல் ஊனமாகப் பிறந்தவர்களை இறைவன் புறந்தள்ளி விட்டான் என்றோ அவர்களைப் பழிவாங்க இந்த ஊனத்தை அளித்தான் என்றோ கருதுவது பெரும் தவறாகும். இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உருவத்தைக் கொடுத்து சோதனை செய்கின்றான் என்பதே பொருத்தமானதாகும்.
உடல் ஊனம் உள்ளவர்கள் மனஊனம் அற்று நல்லவர்களாக, வல்லவர்களாக இருப்பதையும் உடல் ஊனம் அற்றவர்கள் மன ஊனம் பெற்று கொடியவர்களாக, தீயவர்களாக மற்றவர்களுக்கு கேடு செய்பவர்களாக இருப்பதுடன் அவர்களும் அல்லல்பட்டு அலைவதையும் நாம் பார்க்கின்றோம்.
உடல் ஊனம் உள்ளவர்கள் பலதுறைகளில் சிறந்து விளங்கி விற்பன்னர்களாக, ஆசிரியர்களாக, சிற்பக்கலைஞர்களாக, எழுத்தோவியர்களாக, பட வரைஞர்களாக மிளிர்வதை நாம் இன்றும் காணலாம். எமது அண்டை நாடான இந்தியாவில் நாக்பூர் என்னும் ஊரில் உலகிலேயே மிகக்குள்ளமான ஜோதி ஆம் கேத் என்பவர் விளங்குகிறார்.
இவர் உலகிலே மிகக் குள்ளமான பெண்ணாக கின்னஸ்சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றார். தனது 15 ஆவது வயதில் 59, 69 சென்ரி மீற்றர் உயரமும் 15.25 கி.கிராம் நிறையும் உடைய பெண்ணாகவும் உள்ளார். இனிமேல் இவருக்கு வளர்ச்சி இல்லை என வைத்தியர்கள் கூறியுள்ள நிலையிலும் கற்றலில் சிறந்து விளங்கி எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கிறார்.
வட இந்தியாவில் பிறப்பிலேயே இரு கைகளையும் இழந்த பெண் ஒருவர் தனது காலால் எழுதியும் ஆடைகளை சவர்க்காரம் இட்டு சலவை செய்தும், காலால் பாத்திரத்தில் உள்ள நீரை எடுத்து நீராடுவதையும் தொலைக்காட்சியில் நாம் பார்க்கக் கூடியதாக இருந்ததை அறிவோம். இவரின் மன உறுதியையும், ஆர்வத்தையும், மன எழுச்சியையும் என்னவென்று சொல்வது.
உயரம் 21.5 அங்குலம் உலகில் மிகக் குள்ளமான ஆணான நேபாள நாட்டைச்சேர்ந்த சந்திரடாங்கே 2013 செப்ரெம்பர் மாதம் லண்டனில் வெளியிடப்படவுள்ள கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற பங்கேற்கவுள்ளதாகப் பத்திரிகைகள் அறியத் தருகின்றன.
போர் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊனமுற்றவர்கள் ஒடுங்கிய மன நிலையில் மூலையில் ஒதுங்கி இராமல் துடிப்போடு சிற்ரிங்வொலிபோல் என்ற இருந்தபடியே விளையாடுகின்ற கரப்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
ஆசிய பிராந்திய பராஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை சிற்ரிங்வொலிபோல் உட்பட கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் விளையாட்டுத்துறை பயிற்சியாளர் கொப்ரல் ஜெயசிங்க அவர்களிடம் பயிற்சி பெறுவதாக பத்திரிகைகள் கூறுகின்றன.
உடல் ஊனம் என்பது இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கும் ஓர் அவதாரம். ஆனால் அவர்கள் மன வலிமையோடு, மன எழுச்சியோடு செயற்பட்டு மன ஊனம் அற்றவர்களாக வாழ்வில் மிளிர்வதைக் கொண்டு உடல் ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல என அறுதியிட்டுக் கூறலாம்.
உடல் ஊனம் உள்ளவர்களை மாற்றுத் திறனாளிகளை மனிதநேயம் கொண்ட சமுதாயம் மதிக்க வேண்டும். அரவணைக்கவேண்டும். உடல் ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல என்பது வெளிப்படையாகும்.
நன்றி உதயன்
உடல் ஊனம் உள்ளவர்கள் மனஊனம் அற்று நல்லவர்களாக, வல்லவர்களாக இருப்பதையும் உடல் ஊனம் அற்றவர்கள் மன ஊனம் பெற்று கொடியவர்களாக, தீயவர்களாக மற்றவர்களுக்கு கேடு செய்பவர்களாக இருப்பதுடன் அவர்களும் அல்லல்பட்டு அலைவதையும் நாம் பார்க்கின்றோம்.
உடல் ஊனம் உள்ளவர்கள் பலதுறைகளில் சிறந்து விளங்கி விற்பன்னர்களாக, ஆசிரியர்களாக, சிற்பக்கலைஞர்களாக, எழுத்தோவியர்களாக, பட வரைஞர்களாக மிளிர்வதை நாம் இன்றும் காணலாம். எமது அண்டை நாடான இந்தியாவில் நாக்பூர் என்னும் ஊரில் உலகிலேயே மிகக்குள்ளமான ஜோதி ஆம் கேத் என்பவர் விளங்குகிறார்.
இவர் உலகிலே மிகக் குள்ளமான பெண்ணாக கின்னஸ்சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றார். தனது 15 ஆவது வயதில் 59, 69 சென்ரி மீற்றர் உயரமும் 15.25 கி.கிராம் நிறையும் உடைய பெண்ணாகவும் உள்ளார். இனிமேல் இவருக்கு வளர்ச்சி இல்லை என வைத்தியர்கள் கூறியுள்ள நிலையிலும் கற்றலில் சிறந்து விளங்கி எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கிறார்.
வட இந்தியாவில் பிறப்பிலேயே இரு கைகளையும் இழந்த பெண் ஒருவர் தனது காலால் எழுதியும் ஆடைகளை சவர்க்காரம் இட்டு சலவை செய்தும், காலால் பாத்திரத்தில் உள்ள நீரை எடுத்து நீராடுவதையும் தொலைக்காட்சியில் நாம் பார்க்கக் கூடியதாக இருந்ததை அறிவோம். இவரின் மன உறுதியையும், ஆர்வத்தையும், மன எழுச்சியையும் என்னவென்று சொல்வது.
உயரம் 21.5 அங்குலம் உலகில் மிகக் குள்ளமான ஆணான நேபாள நாட்டைச்சேர்ந்த சந்திரடாங்கே 2013 செப்ரெம்பர் மாதம் லண்டனில் வெளியிடப்படவுள்ள கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற பங்கேற்கவுள்ளதாகப் பத்திரிகைகள் அறியத் தருகின்றன.
போர் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊனமுற்றவர்கள் ஒடுங்கிய மன நிலையில் மூலையில் ஒதுங்கி இராமல் துடிப்போடு சிற்ரிங்வொலிபோல் என்ற இருந்தபடியே விளையாடுகின்ற கரப்பந்தாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
ஆசிய பிராந்திய பராஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை சிற்ரிங்வொலிபோல் உட்பட கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் விளையாட்டுத்துறை பயிற்சியாளர் கொப்ரல் ஜெயசிங்க அவர்களிடம் பயிற்சி பெறுவதாக பத்திரிகைகள் கூறுகின்றன.
உடல் ஊனம் என்பது இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கும் ஓர் அவதாரம். ஆனால் அவர்கள் மன வலிமையோடு, மன எழுச்சியோடு செயற்பட்டு மன ஊனம் அற்றவர்களாக வாழ்வில் மிளிர்வதைக் கொண்டு உடல் ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல என அறுதியிட்டுக் கூறலாம்.
உடல் ஊனம் உள்ளவர்களை மாற்றுத் திறனாளிகளை மனிதநேயம் கொண்ட சமுதாயம் மதிக்க வேண்டும். அரவணைக்கவேண்டும். உடல் ஊனம் என்பது வாழ்வின் முடிவல்ல என்பது வெளிப்படையாகும்.
நன்றி உதயன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சிறந்த பதிவு. பல நேரங்களில் சாதாரண மனிதர்களை விட மாற்றுத்திரனாளிகளுக்கே அதிக திறமைகள் இருப்பது மறுக்க முடியாத ஒன்று
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:சிறந்த பதிவு. பல நேரங்களில் சாதாரண மனிதர்களை விட மாற்றுத்திரனாளிகளுக்கே அதிக திறமைகள் இருப்பது மறுக்க முடியாத ஒன்று
சில நேரங்களில் இல்லை கவி எப்போதும் அவங்களுக்கு எதாவது ஒரு திறமை மிகுந்து காணப்படும் .....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உண்மைதான் பூவன் , நான் பல நேரங்களில் பார்த்து வியந்தது உண்டு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி...
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஊனம் மனதில் உள்ளது..உடலில் அல்ல..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|