புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
69 Posts - 58%
heezulia
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
111 Posts - 59%
heezulia
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_m10கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு. Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு.


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 4:41 pm







அதிகாரமும் பணமும் இருந்தால் கடவுள்கூட காத்திருப்பார் என்று சொல்லப்படுவது உண்டு. அது பழநியில் நிஜமாகி இருக்கிறது!

ஸ்ரீமுருகனின் மூன்றாம் படை வீடான பழநி முருகன் கோயில், வழக்கமாக அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் திறக்கப்படும். இரவு 8 மணிக்கு ராக்கால பூஜை முடிந்ததும் நடை சாத்தப்படும். கடந்த 20-ம் தேதி தமிழக ஆளுநர் ரோசய்யா பழநி முருகன் கோயிலுக்கு வந்திருக்கிறார். 8 மணிக்கு நடத்த வேண்டிய ராக்கால பூஜையை அவருக்காக இரவு 10.30 மணிக்கு நடத்தினார்கள் என்று பழநியில் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

பழநி ஞான தண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த செந்தில்குமார் நம்மிடம் பேசினார். ''முருகனுக்கு நடத்தப்படும் பூஜைக்கான நேரத்தை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றக் கூடாது என்பதுதான் ஆகம விதி. ராத்திரி 8 மணிக்கு ராக்கால பூஜை நடத்த வேண்டும் என்பதுதான் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. தைப்பூசம், பங்குனி உத்தரம் ஆகிய விசேஷ காலங்களில் மட்டும், முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு இந்த நேரத்தை நீடிப்பு செய்வார்கள். கடந்த 20-ம் தேதி அப்படி எந்த ஓர் விசேஷமும் கிடையாது.



தமிழக ஆளுநர் ரோசய்யா வருகிறார் என்பதற்காக இறைவன் முருகனைக் காக்கவைத்து, 10.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தி இருக்கிறார்கள். ஆண்டவனுக்கு முன்பு எல்லோருமே சரிசமம்தானே? அப்படி இருக்கும்போது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து முருகனைக் காக்கவைத்தது மன்னிக்கவே முடியாத குற்றம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விடப்போவது இல்லை'' என்று கொந்தளித்தார்.



சிவசேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் சந்திரமோகனும் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். 'தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஒருங்கிணைந்து இருந்தபோது, முதல்வராக இருந்தவர் ராஜாஜி. அவர் ஒரு முறை சிதம்பரம் போயிருந்தார். அப்போது சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள், கோயில் பிரசாதத்தை அவருக்குக் கொண்டுபோய் கொடுத்தார்கள். அவரோ, 'கோயிலுக்கு வந்து பிரசாதத்தை வாங்கிக்கொள்வதுதான் முறை. யாருக்காகவும் கடவுள் இறங்கி வரக் கூடாது. இன்னொரு முறை இப்படி ஓர் தப்பைச் செய்யாதீர்கள்’ என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம். அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த பூமியில், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கடவுளைக் காக்கவைத்திருக்கிறார்கள். பழநி முருகன் கோயிலுக்கு எத்தனையோ வி.ஐ.பி-கள் வந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாருக்காகவும் கோயில் பூஜை நேரத்தை மாற்றியது கிடையாது. பழநியின் கோயில் வரலாற்றிலேயே முதல் முறையாக ரோசய்யாவுக்காக ராக்கால பூஜை நேரத்தை மாற்றி இருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமானவர்கள் அத்தனை பேருமே கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மேனேஜர் ரவியிடம் இது தொடர்பாகப் பேசினோம். ''கடந்த 20-ம் தேதி ராக்கால பூஜை 10.30 மணிக்கு நடந்ததற்குக் காரணம், அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்பதால்தான். பல விசேஷ நாட்களில் இதுபோன்று தாமதமாகி இருக்கிறது. அன்றும் அப்படித்தான் தாமதமானதே தவிர, நாங்கள் கவர்னர் வருகைக்காக பூஜையை தாமதமாக நடத்தவில்லை'' என்று சொன்னார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான ஆனந்தனிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். ''ராக்கால பூஜையைத் தாமதமாக நடத்தினார்களா? இந்த விஷயம் இதுவரை என் கவனத்துக்கு வரவே இல்லை. நான் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்துகிறேன். அவர்கள் தவறு செய்திருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியாக.

நன்றி தமிழ் source

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 30, 2012 5:42 pm

சட்டம் இயற்றி பாதுகாக்க வேண்டியவர்களே ,அதை மீறுவதற்கு காரணிகளாக இருக்கிறார்கள். அதை பெருமையாக நினைத்துக் கொண்டு மீறுகிறார்கள். அதனால் தான் யாவரும் சட்டத்தை சட்டை செய்வதே இல்லை.
பழங்கால அரசியல்வாதிகள் ஒரு எடுத்துகாட்டு. அவர்களை வியாபார பொருளாக்கி பணம் பண்ணுகிறார்கள் தற்போதய அரசியல்வாதிகள்.
ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 31, 2012 12:09 am

கடவுள் முன்பு அனைவரும் சமம். இதை மதியாதவருக்கு எத்தணை மணிக்கு பூஜை செய்தாலும் இறையருள் கிடைக்காது.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 31, 2012 7:29 am

முருகனின் மேலே பக்தி இல்லாதவர்களை கோவில் பணியில் நியமித்தால் இப்படித்தான் இருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக