புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
297 Posts - 42%
heezulia
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_m10கவிஞன் ஆகலாம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன் ஆகலாம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 24, 2012 3:49 pm

First topic message reminder :

காதலித்தால் கவிஞன்
ஆகலாம் என்றார்கள்
உண்மை தான்
அவளை காதலித்த பின்
எனக்கு கவிதை துளிகள் அல்ல
கவிதை அருவியே கொட்டியது

அவளின் அழகை சொல்ல
வார்த்தைகளின் அழகோ பன்மடங்கானது.
வார்த்தைகளின் அழகால்
அவளின் அழகு பண்ணிருமடங்கானது.
அவளின் அழகில் மயங்கி
கவிஞன் ஆனோர் பலர்

சங்க காலம் தொட்டு
இந்த கலிகாலம் வரை
எத்தனை எத்தனை கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்த
உயர் அதிகாரி அவள்

ஆசைகளை கட்டுப்படுத்தி ரசனைகளின்றி
உடலை வருத்தி தவமிருந்தால் தான்
கடவுளின் வரம் கிடைக்கும்
ஆசையுடன் அவளை ரசித்து
உடல் வருந்தாமல் சிந்தித்தாலே
கவிஞன் ஆகலாம்!!!

அவளை ரசிக்க தெரியாதவன்
கண்கள் இருந்தும் குருடன்
காதுகள் இருந்தும் செவிடன்
சுவாசம் இருந்தும் பிணம்
வாய் இருந்தும் ஊமை
மொத்தத்தில் உணர்ச்சியற்ற ஜடமே!!!


ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Fri Oct 26, 2012 8:47 am

நன்றி கவியன்பன்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Oct 26, 2012 8:41 pm

குருடன், செவிடன் ஊமை என்ற வார்த்தைகள் மாற்று திறனாளிகளின் நெஞ்சில் பழுக்க காய்ச்சிய கம்பியை விடுவது போல . ஆகவே தான் அரசே அவர்களை மாற்று திறநாளிகள் என்று அழைக்கிறது. வலி உள்ளவர்களுக்கு தான் வேதனை புரியும் மற்றவர்களுக்கல்ல

ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Postஞானமூர்த்தி Sat Oct 27, 2012 11:49 am

கவிதை நல்லாருக்கு... நன்றிங்க

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Sat Oct 27, 2012 12:14 pm

சங்க காலம் தொட்டு
இந்த கலிகாலம் வரை
எத்தனை எத்தனை கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்த
உயர் அதிகாரி அவள்

இந்த கற்பனை சூப்பர்


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Oct 27, 2012 3:07 pm

கிறுக்கன்களை
கவிஞன் என்ற உயர் பதவியில்
அமர செய்ததும் அவள் தான்

பல மனிதர்களை கிறுக்கர்களாக மாற்றிய மாயாவியும் அவள் தான்.

கவிதை நன்று.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 27, 2012 3:14 pm

தர்மா wrote:குருடன், செவிடன் ஊமை என்ற வார்த்தைகள் மாற்று திறனாளிகளின் நெஞ்சில் பழுக்க காய்ச்சிய கம்பியை விடுவது போல . ஆகவே தான் அரசே அவர்களை மாற்று திறநாளிகள் என்று அழைக்கிறது. வலி உள்ளவர்களுக்கு தான் வேதனை புரியும் மற்றவர்களுக்கல்ல
உண்மைதான். இருப்பினும் அவை புண்படுத்துவதற்காக அல்ல. இந்த கருத்துபயோகத்திற்கேயன்றி வேறொன்றுமல்ல

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Oct 27, 2012 3:14 pm

கவிதை அருமை தோழி சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக