புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
1 Post - 3%
Guna.D
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
17 Posts - 4%
prajai
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_m10கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 6:58 pm

”மயிலே மயிலேன்னா இறகு போடாது. அடிச்சுப் பிடுங்க வேண்டியதுதான்!” என்கிற கொள்கையை உடையவர்கள் பலர். ஆனால் இதை நான் எளிதில் ஏற்கத் தயாரில்லை.
”கேட்ட விதம் எனக்கே பாவமா இருந்துச்சு. யோசிக்காம உடனே சரின்னுடேன்” என்பதையே நான் அதிகம் நம்புகிறேன்.
கனிவான மொழிகளுக்கு இதயக் கதவுகளை உரியவர்களே அறியா வண்ணம் திறக்க வைக்கும் ஆற்றல் உண்டு.
”நான் யார் தெரியுமா” என்று நம் நடிகர்களுள் ஒருவர் வெளிநாட்டு விமான நிலையக் குடியேற்ற அதிகாரியிடம் குரலை உயர்த்தினார். அவ்வளவுதான் ”அப்படி ஓரமாப் போய் நில்லுங்க” என்று சொல்லி மூன்று மணி நேரம் காக்க வைத்துவிட்டார்கள்.
நாம் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த நாற்காலியில் இருப்பவர் வைத்ததுதான் அந்த நேரத்துச் சட்டம்.
அதற்குப் பிறகு அவரை ‘ஒரு வழி பண்றேன்’னு புறப்படுவதெல்லாம் அடுத்த கட்டம். ஆனால் நாம் அடைந்த மன உளைச்சலுக்கும் கெளரவ இழப்பிற்கும் அடைந்த நஷடத்திற்கும் நேர விரயத்திற்கும் யார் என்ன ஈடு கட்டுவது?
வயதான நம் குடும்ப உறுப்பினருக்கு உயர்பெர்த் கொடுத்துவிட்டார்கள். சக பயணியிடம் கனிவாக, குழைவாகக் கேட்டால் அவருக்கு மறுக்கவே மனம் வராது. தயவுப் பாணியில் கேளாமல் அதிகாரத் தோரணையில் கேட்டால் டிக்கெட் பரிசோதகருக்குக்கூட அதே மறுப்பு தான்.





google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
மண்டப உரிமையாளர் இல்லத் திருமணம் திடீர் என முடிவாகிறது. மண்டபமோ அன்று பணம் கட்டிய வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மண்டப உரிமையாளர் கனிந்து, குழைந்து பேசினால் விட்டுத்தர வாய்ப்பு இருக்கிறது. மண்டப ஓனருக்கே இந்தப் பதிலா என்றால், ”நீ எவனா இருந்தா எனக்கென்ன?” என்பதுதான் பதில்.

”பார்த்துப் போட்டுக் குடுங்க. உங்களுக்குத் தெரியாதா எங்க கஷ்டம்?” என்றால் நல்ல ஊதியம். கனிவுத் தொனி மாறினால் அடிமட்டத் தொகைதான். நம் இருக்கையிலேயே அதிகாரத் தொனி கூடாது என்றால், அதிலிருந்து இறங்கிய பிறகுமா அதிகாரத் தொனி?
கேட்கும் விதத்திலேயே காரியமாற்றும் ஆற்றல் ஒரு வெற்றிகரமான அணுகலாகும். கனிவும் குழைவும் இறங்கிப் போவதற்கல்ல. இறுதி வெற்றியை அடைவதற்கே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 7:07 pm

அருமை யாழவன்..இங்கு சொல்லப் பட்டவை உண்மையே..நாம கனிவா பேசினால் காரியம் நடக்கும் ..கண்டிப்பு யாருக்குமே பிடிக்காது..அதிகார தொனியும் பிடிக்காது..உதாரணம் நம்ம ஷிவா அண்ணா..அவர் நம்முடன் எத்தனை கனிவா நடந்துக்கிறார்..அதனால் தான் நமக்கும் ஈகரை ரொம்ப பிடிக்குது..வரணும் என்று தோணுது..நன்றிகள் யாழவன்..



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 11, 2009 7:09 pm

மீனு wrote:அருமை யாழவன்..இங்கு சொல்லப் பட்டவை உண்மையே..நாம கனிவா பேசினால் காரியம் நடக்கும் ..கண்டிப்பு யாருக்குமே பிடிக்காது..அதிகார தொனியும் பிடிக்காது..உதாரணம் நம்ம ஷிவா அண்ணா..அவர் நம்முடன் எத்தனை கனிவா நடந்துக்கிறார்..அதனால் தான் நமக்கும் ஈகரை ரொம்ப பிடிக்குது..வரணும் என்று தோணுது..நன்றிகள் யாழவன்..

சோப்பு சோப்பு... கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்! Icon_lol



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 7:10 pm

நோஓஓஓஓஒ ..சோப்பு இல்லை ..நிஜம் சொன்னா நம்ப மாட்டீங்களே..நம்ம தமிழன் அண்ணாவின் கனிவான கடியும் மீனுவுக்கு பிடிக்குமே..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக