புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரியின் கடைசி நாளுக்காக...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 10:47 am

First topic message reminder :

ஒரு சில மணித் துளிகள்,
உங்கள் இதழ்கள் இதை வாசிக்கட்டும்.
இதயம் சற்று சுவாசிக்கட்டும்..!

"கனாக்காலம்"

ஆம்..!
இது ஒரு கனாக்காலம்..!

சிட்டாய்ச் சிறகடித்து திரிந்தகாலம்
பனைமரத்து தூக்கணாம் குருவிபோல,
தூளிகட்டி துள்ளிக் குதித்தகாலம்.
சிரிப்பொலியும், கொலுசொலியும்,
சில்லறை போல் சிதறிய காலம்..!

பல நேரத்தில், பலர் ஊட்டிய உணவுகள்,
உண்ட மயக்கத்தில் உறங்கிய மடிகள்,
ஊமையாய்ப் பேசிய ஆயிரம் பாஷைகள்,

சிறிய கோபத்திலும் சிவந்த கண்கள்,
தோல்வியின்போது தோல்கொடுத்த தோழர்கள்,
ஆசிரியர் மீது பாய்ந்த அம்புகள்,
கட் அடிப்பது முதல், கடலை போடுவது வரை,
அவரவர் தனித் திறமையை காட்டிய காலங்கள்..!

உண்மையைச் சொல்லப்போனால்..!

பல ஜோடிகளுக்கு,
கள்ளிச் செடியிலும் நெல்லிக் கனி
காய்த்த காலம் இது...
கல்லறையைக் கண்டாலும் - தாயின்
கருவறை போல் காட்சியளித்த காலமிது...
நிலத்தில் கால் வைத்து,
நிலவில் நீந்திய காலமிது..!

ஆனால், இன்று ஏனோ..!

என் இமைகள் உறங்க மறுக்கிறது
இதழ்கள் உணவை வெறுக்கிறது.
குருதியில் குதிரை ஓடும் சத்தம் கேட்டு,
மூளையும் முனு முணுக்கிறது...
மூச்சுக் காற்றும், முள் போல் குத்துகிறது.

பல கைகள் காணவில்லையே என
என் கை ரேகையும் கண்ணீர் வடிக்கிறது
என் பேனா முள் கூட,
"பிரிவு" எனும் வார்த்தையை,
உச்சரிக்க மறுக்கிறது..!

ஆம்..!

இனம்புரியாத துன்பத்தில் இமைகளை
மூடினேன் இரவில்,.
காலையில்..,
கண்ணில் பல கல்வெட்டுக் காயங்களை
காட்டியது கண்ணாடி பிம்பம்..

ஆனால்..,

அடித்தது புயலாயினும் (பிரிவு) - அது
அனைவருக்கும் மழையைப் (வேலை, வசதி) பொழியும்
என்ற நம்பிக்கையில்,...
இந்த இளம் நெஞ்சங்களுக்கு,
ஓர் இனிய வேண்டுகோள்...!

இரவில் உங்கள் இமைகள் உறங்கட்டும் - ஆனால்
இதயம் என்றும் சற்று, திறந்தே இருக்கட்டும்..!!

கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Collegep


எனது வலைப்பூவில் காண



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 8:31 pm

மாணிக்கம் நடேசன் wrote:மறக்க முடியுமா அந்த நீங்காத நினைவுகளை.
உண்மைதான் நடேசன் ஐயா, ருக்மணி...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 9:14 pm

அகல் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:மறக்க முடியுமா அந்த நீங்காத நினைவுகளை.
உண்மைதான் நடேசன் ஐயா, ருக்மணி...
அந்தக் கால நினைவுகளில் இருந்து நீங்க இன்னும் வெளிய வரலேன்னு அய்யா சொன்னத ருக்மணி சொன்னதா சொல்லும்பொழுதே தெரியுது...




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 9:22 pm

கல்லூரியின் கடைசி
நாளில்
என்னுடன் இருந்து பிரிந்தது
இரண்டே இரண்டு தான்
என் கண்ணீர்த் துளிகளும்
என் உயிரும்..

நான் கடைசி வரை
புதைந்தும்
புதைத்தும் கொண்டது
என் நினைவுகளை மட்டுமே





அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 10:30 pm

யினியவன் wrote:
அகல் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:மறக்க முடியுமா அந்த நீங்காத நினைவுகளை.
உண்மைதான் நடேசன் ஐயா, ருக்மணி...
அந்தக் கால நினைவுகளில் இருந்து நீங்க இன்னும் வெளிய வரலேன்னு அய்யா சொன்னத ருக்மணி சொன்னதா சொல்லும்பொழுதே தெரியுது...
ரெண்டு பேத்துக்கும் ஒரே பதில் கொடுக்கலாமேனு சொன்னேன் அன்பரே யினியன் புன்னகை ஆனாலும் அத நீங்க அழகா சம்மந்தப்படுத்துநீங்க..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 10:31 pm

கரூர் கவியன்பன் wrote:கல்லூரியின் கடைசி
நாளில்
என்னுடன் இருந்து பிரிந்தது
இரண்டே இரண்டு தான்
என் கண்ணீர்த் துளிகளும்
என் உயிரும்..

நான் கடைசி வரை
புதைந்தும்
புதைத்தும் கொண்டது
என் நினைவுகளை மட்டுமே



நினைவுகளை அசைபோடுவதிலும் ஒரு சுகம்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 10:32 pm

நானக் கண்டு உங்கள நம்புறேன் சத்தியமா கொப்புரானே நம்புறேன் அகல்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 10:01 am

இது என் கல்லூரி நாட்கள் .....

கல்லூரி நட்பு ......
சொல்லாமல் பழகினோம் .....
இப்படி ......
வாழ்த்து சொல்லி .....
பிரிவதற்கா !!!!!

தவித்த காலங்களில் .....
எல்லாம் தாகம் ......
தீர்த்த எத்தனையோ ........
நண்பர்கள் ........

தவிக்க விட்டு செல்வதற்கா !!!!!

எத்தனை வேடங்கள்......
எத்தனை புது புது பெயர்கள் .........

எல்லாம் சுவர்களில் .....
புன்னைகைகின்றன ......

நம் நட்பு கண்ணீரில் நனையும் ......
நான்கு வரி .........

முகவரிகளோடு ......
முகம் காணமல் .....

ஞாபகங்களை எல்லாம் ஒன்றாய் .....
கட்டி பட்டம் என்ற ......
பெயரில் அல்லவா !!!!!

நட்பாய் பறந்தோம் ......

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 15, 2012 10:49 am

அருமை பூவன் ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 10:53 am

புரட்சி wrote:அருமை பூவன் ..

நன்றி அண்ணா ....

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Oct 15, 2012 3:28 pm

அருமையான வரிகள் பூவன்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக