புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
3 Posts - 6%
Baarushree
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
2 Posts - 4%
prajai
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
2 Posts - 4%
Rutu
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
1 Post - 2%
சிவா
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
1 Post - 2%
viyasan
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
2 Posts - 15%
Rutu
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 8:17 pm

ஈமுக் கோழி, நாட்டுக்கோழி பண்ணை மோசடியைத் தொடர்ந்து, 25 சதவீத வட்டி தருவதாக மக்களிடம் ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக ஈரோட்டைச் சேர்ந்த நிறுவனம் மீது ஏராளமானோர் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஆர்.பொன்னியிடம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கொடுத்த புகாரில்,"

கோவையை சேர்ந்த செந்தில் (வயது 38), கேரளாவை சேர்ந்த விவேக் (28) ஆகியோர் பைன் பியூச்சர், பெஸ்ட் வே, குட் வே, பைன் இந்தியா ஆகிய பெயர்களில் நிறுவனங்கள் நடத்தி வந்தனர்.



இதில் முதலீடுக்கு 25 சதவீதம் வட்டி தருவதாக தெரிவித்தனர்.அதன்பேரில் நான் அந்நிறுவன ஏஜெண்டாக இணைந்து பலரிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்தேன். இதற்கு இன்சென்டிவாக பணம், டி.வி.,பிரிட்ஜ், லேப்-டாப் ஆகியவற்றை வழங்கினார்கள்.



கடந்த 3 மாதங்களாக எனக்கும் எனது அணியினருக்கும் வரவேண்டிய வட்டி தொகையை வழங்கவில்லை. இதனால் நான் பணம் வாங்கிக் கொடுத்தவர்கள், என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனவே செந்தில், விவேக் ஆகியோரிடம் இருந்து எனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.



இதேபோல 23 பேர் நேற்று புகார் கொடுத்தனர்.விஜயகுமார் ரூ.11 கோடியும், கருப்புசாமி என்பவர் துணை ஏஜெண்டுகள் அமைத்து 10 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.80 கோடியும் வசூல் செய்து கொடுத்துள்ளனர். 23 பேரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரூ.270 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்டு உள்ளது.





இந்த மோசடி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார்,"ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்,மாதம் தோறும் ரூ.8 ஆயிரத்து 500 வட்டித்தொகையும்,5 ஆண்டுகள் கழித்து முதலீடு செய்த ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று கூறினார்கள்.அதை நம்பி, நான் முதலில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தேன். மாதந்தோறும் வட்டி ரூ.4,250 எனது கணக்கில் சேர்ந்தது.

இதனால் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் முதலீடு செய்தேன். இதற்கான வட்டி ரூ.85 ஆயிரம் எனது கணக்கில் வந்தது.இதுபோல் பிறரை சேர்த்து விட்டால் கமிஷன் தொகை தருவதாக கூறினார்கள்.உடனே நானும் கோவை, திருப்பூர், அந்திïர், திருச்செங்கோடு,சென்னை ஆகிய இடங்களில் உள்ள என்னுடைய உறவினர்களிடம் இருந்து பணம் வாங்கி முதலீடு செய்து அவர்களையும் உறுப்பினர்கள் ஆக்கினேன்.



இந்த 2 ஆண்டில் ரூ.11 கோடி வசூல் செய்து கொடுத்தேன். ஆனால், மாதம் ரூ.1 கோடி வசூல் செய்து கொடுத்தால்தான் எங்களுக்கு வரவேண்டிய வட்டியை தருவோம் என்று மிரட்டுகிறார்கள்.



பணம் கட்டியவர்கள் தொடர்ந்து கேட்டு வருவதால் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ஏஜெண்டு பழனிச்சாமி தற்கொலைக்கு முயன்று திருப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



இன்னொரு ஏஜெண்டு மாரிமுத்துவின் தாயாரை சிலர் கடத்திச்சென்று, அதற்கு ஈடாக பணம் பெற்று உள்ளனர். பணம் வசூல் செய்தபோது கோவா, கொச்சி என்று சுற்றுலா அழைத்துச் சென்று எங்களை ஆசைகாட்டி மோசம் செய்து விட்டனர்” என்றார்.



ரூ.32 ஆயிரம் கோடி மோசடி



ஏஜெண்டுகள் ஒவ்வொருவரும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களிடம் பணம் வசூல் செய்து கொடுத்து உள்ளனர். இதுவரை எடுத்துள்ள கணக்கீட்டின்படி சுமார் ரூ.32 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த புகார்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி tcn நியூஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 8:24 pm

100 % தரேன்னு சொல்லி 100 கோடி அடிக்கலாம் போலிருக்கே!!!

கேடிகளை பிடித்தாலும் இந்த கோடிகளைப் பற்றி
அப்புறம் ஒண்ணுமே தெரியாம போகுதே?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 8:28 pm

யினியவன் wrote:100 % தரேன்னு சொல்லி 100 கோடி அடிக்கலாம் போலிருக்கே!!!

கேடிகளை பிடித்தாலும் இந்த கோடிகளைப் பற்றி
அப்புறம் ஒண்ணுமே தெரியாம போகுதே?

நாம ஓடி ஓடி உழைத்ததை எல்லாம்
மனம் வாடி தந்து விட்டு
ஐயோ என பாடி செல்ல வேண்டியது தான் ....


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக