புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தார்ப்பாய் போட்டு மூடிவிட்டார்கள்
Page 1 of 1 •
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து, ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவதுபோல, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் என்று சங்கிலித் தொடர்போல வந்து கொண்டே இருந்தது. மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்தியா முழுவதிலும் பேசப்பட்டு வநëத இந்த பரபரப்பான ஊழல் புகார்கள் இப்போது, தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுவிட்டது. அந்த தார்பாய் என்னவென்று தெரியுமா? டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது, சமையல் கியாஸ் சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுவதை இனி 6 சிலிண்டருக்கு மட்டும்தான் என்று கட்டுப்பாடு விதித்தது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்ற மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிர்ச்சிïட்டும் அறிவிப்புகள்தான் அந்த தார்ப்பாய்.
இப்போது நாடு முழுவதும் யாரும் ஊழல் பற்றி பேசுவதில்லை; மறந்துவிட்டார்கள். இப்போது பேச்சு எல்லாம் அவர்களை நேரடியாக பாதிக்கும் இந்த 3 அறிவிப்புகள்தான். காங்கிரஸ் கட்சியைத் தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் இந்த அறிவிப்புகளை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எதிலுமே, தடாலடியாக நடவடிக்கை எடுக்கும் `திதி' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அக்கா மம்தா ஒருபடி மேலே போனார். காலாகாலமாக மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த மம்தா, பெரும்பாலும் ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றே வந்தவர் என்பதால், இந்த அறிவிப்புகளுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அதைத் திரும்பப் பெறாவிட்டால், மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவேன் என்று 72 மணி நேரக்கெடுவும் விதித்தார். சொன்னதை செயலிலும் காட்டினார். ஆதரவை விலக்கி, மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த தன் மந்திரிகளையும் ராஜினாமா செய்யவைத்தார். அவர்கள் ராஜினாமா செய்த ஒருசில மணி நேரங்களில், பிரதமர் மன்மோகன் சிங் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் உரையாற்றினார்.
டீசல் விலையை உயர்த்தாவிட்டால், அரசு ரூ.2 லட்சம் கோடி மானியம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த 5 ரூபாய் விலையை உயர்த்திய பிறகும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பணம் எங்கேயிருந்து வருகிறது? பணம் மரத்தில் விளைவதில்லை என்றார். பணம் நிச்சயமாக மரத்தில் விளையாது. ஆனால், சாதாரண மக்களின் ரத்தத்தால் வளரக்கூடாது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
டீசல் பெரும்பாலும், பெரிய செல்வந்தர்கள் பயன்படுத்தும் ஆடம்பர கார்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. நிதிப்பற்றாக்குறையை தாங்கிக்கொண்டு அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டுமா? என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.
மக்கள் கேட்பது, ஆடம்பர கார்களுக்கு வேண்டுமானால் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுங்கள். ஆனால், மக்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், டிரக்குகள், விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்களுக்கு அதேபோல லிட்டருக்கு ரூ.5 என்றால் என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள். அடுத்து பெரும்பாலான மக்கள் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு குறைவாகத்தான் பயன்படுத்துவதால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சாதாரண நடுத்தர மக்கள் நிச்சயமாக 6 சிலிண்டருக்கு மேல்தான் பயன்படுத்துவார்கள். ஒரு வீட்டுக்கு எவ்வளவு சிலிண்டர்கள் தேவைப்படும்? என்பதை சமீபத்தில் வெளியான, அரசியல்வாதிகள் பயன்படுத்திய சிலிண்டர்கள் கணக்கு பட்டியலைப் பார்த்தாலே, எவ்வளவு தேவை? என்பது தெரியும். அவர்களுக்கு ஒரு நீதி, ஆம் ஆத்மிக்கு ஒரு நீதியா? என்று வெகுஜனம் கேட்கிறது.
இதேபோல, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்தியும், அதனால் விலைவாசி குறையப்போகிறது, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கப்போகிறது, வளம் கொழிக்கப்போகிறது என்பது போலெல்லாம் பேசி இருக்கிறார். சில்லறை வணிகர்கள் கூறும் காரணமோ, இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் கசப்பான மாத்திரை என்று கூறலாம். மாத்திரை கசப்பாக இருந்தால் பரவாயில்லை, உணவையே கசப்பாக ஆக்கிவிடக்கூடாது. கசப்பு மருந்தும் உடல்நலத்தை சரியாக்குவதற்கு பதிலாக, நடைப்பிணமாகவோ, பிணமாகவோ ஆக்கிவிடக்கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை.
தினத்தந்தி
இப்போது நாடு முழுவதும் யாரும் ஊழல் பற்றி பேசுவதில்லை; மறந்துவிட்டார்கள். இப்போது பேச்சு எல்லாம் அவர்களை நேரடியாக பாதிக்கும் இந்த 3 அறிவிப்புகள்தான். காங்கிரஸ் கட்சியைத் தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் இந்த அறிவிப்புகளை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எதிலுமே, தடாலடியாக நடவடிக்கை எடுக்கும் `திதி' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் அக்கா மம்தா ஒருபடி மேலே போனார். காலாகாலமாக மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த மம்தா, பெரும்பாலும் ஏழை, எளிய, பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றே வந்தவர் என்பதால், இந்த அறிவிப்புகளுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். அதைத் திரும்பப் பெறாவிட்டால், மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவேன் என்று 72 மணி நேரக்கெடுவும் விதித்தார். சொன்னதை செயலிலும் காட்டினார். ஆதரவை விலக்கி, மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த தன் மந்திரிகளையும் ராஜினாமா செய்யவைத்தார். அவர்கள் ராஜினாமா செய்த ஒருசில மணி நேரங்களில், பிரதமர் மன்மோகன் சிங் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் உரையாற்றினார்.
டீசல் விலையை உயர்த்தாவிட்டால், அரசு ரூ.2 லட்சம் கோடி மானியம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த 5 ரூபாய் விலையை உயர்த்திய பிறகும், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பணம் எங்கேயிருந்து வருகிறது? பணம் மரத்தில் விளைவதில்லை என்றார். பணம் நிச்சயமாக மரத்தில் விளையாது. ஆனால், சாதாரண மக்களின் ரத்தத்தால் வளரக்கூடாது என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
டீசல் பெரும்பாலும், பெரிய செல்வந்தர்கள் பயன்படுத்தும் ஆடம்பர கார்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. நிதிப்பற்றாக்குறையை தாங்கிக்கொண்டு அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டுமா? என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.
மக்கள் கேட்பது, ஆடம்பர கார்களுக்கு வேண்டுமானால் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுங்கள். ஆனால், மக்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், டிரக்குகள், விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்களுக்கு அதேபோல லிட்டருக்கு ரூ.5 என்றால் என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள். அடுத்து பெரும்பாலான மக்கள் 6 சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு குறைவாகத்தான் பயன்படுத்துவதால் அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சாதாரண நடுத்தர மக்கள் நிச்சயமாக 6 சிலிண்டருக்கு மேல்தான் பயன்படுத்துவார்கள். ஒரு வீட்டுக்கு எவ்வளவு சிலிண்டர்கள் தேவைப்படும்? என்பதை சமீபத்தில் வெளியான, அரசியல்வாதிகள் பயன்படுத்திய சிலிண்டர்கள் கணக்கு பட்டியலைப் பார்த்தாலே, எவ்வளவு தேவை? என்பது தெரியும். அவர்களுக்கு ஒரு நீதி, ஆம் ஆத்மிக்கு ஒரு நீதியா? என்று வெகுஜனம் கேட்கிறது.
இதேபோல, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நியாயப்படுத்தியும், அதனால் விலைவாசி குறையப்போகிறது, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கப்போகிறது, வளம் கொழிக்கப்போகிறது என்பது போலெல்லாம் பேசி இருக்கிறார். சில்லறை வணிகர்கள் கூறும் காரணமோ, இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் கசப்பான மாத்திரை என்று கூறலாம். மாத்திரை கசப்பாக இருந்தால் பரவாயில்லை, உணவையே கசப்பாக ஆக்கிவிடக்கூடாது. கசப்பு மருந்தும் உடல்நலத்தை சரியாக்குவதற்கு பதிலாக, நடைப்பிணமாகவோ, பிணமாகவோ ஆக்கிவிடக்கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கசப்பா இருந்தாலும் சிறையில் சுகம் அனுபவிக்கும் தேச விருந்தினர்
கசாப்பாக இருந்தாலும் நம் மக்கள் தோளில் பட்ட எச்சம் போல் உதறிவிட்டு
அடுத்த வேலையை கவனிக்க சென்று விடுவார்கள் - அவ்வளவு அக்கறை நமக்கு.
கசாப்பாக இருந்தாலும் நம் மக்கள் தோளில் பட்ட எச்சம் போல் உதறிவிட்டு
அடுத்த வேலையை கவனிக்க சென்று விடுவார்கள் - அவ்வளவு அக்கறை நமக்கு.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவு...நன்றி சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|