புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
46 Posts - 40%
prajai
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
4 Posts - 3%
Jenila
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
2 Posts - 2%
kargan86
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
1 Post - 1%
jairam
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
1 Post - 1%
M. Priya
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
8 Posts - 5%
prajai
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
6 Posts - 4%
Jenila
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
4 Posts - 2%
Rutu
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
1 Post - 1%
jairam
இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_m10இயல்பு மாறலாமா? - தென்கச்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயல்பு மாறலாமா? - தென்கச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 17, 2012 1:12 am



ஒரு ஆள் இருந்தார். விலங்குகள் பேர்லே அவருக்கு ரொம்பப் பிரியம். அதனாலே தன் வீட்டுலே ஒரு நாயை வளர்த்தார். அதே மாதிரி கழுதையையும் வளர்த்தார்.

அந்தக் கழுதை அவர் வீட்டுக் கொல்லைப் பக்கத்துலே நின்னுக்கிட்டிருக்கும். ஏதாவது பொதிசுமக்கற வேலை இருந்தா அதை கவனிச்சுக்கும்.

அந்த நாய் வீட்டுக்குள்ளே இருக்கும். நாய்க்கு அந்த வீட்டுலே ராஜ உபச்சாரம்தான். அதுக்கு அந்த வீட்டுலே ஏகப்பட்ட மரியாதை, குளிக்கறதுக்கு சோப்பு! ரெண்டு வேளையும் பால்- பிஸ்கட்... மத்தியானம் சாப்பாடு... அதுக்கு ஏதாவது உடம்பு சரியில்லேன்னா உடனடியா ஆஸ்பத்திரி வைத்தியம்.

ரொம்ப கொடுத்துவச்ச நாய்.

அந்த வீட்டுத்தலைவர் வெளியிலே 'வாக்கிங்' போனா... கூடவே இதுவும் போகும்.

அவர் மட்டும் தனியா எங்காவது வெளியே போயிட்டு வந்தா... வீட்டுக்கு வந்த உடனே அந்த நாய் அவர்கிட்டே ஓடிவரும்... அப்படியே எழும்பி முன்னங்கால் ரெண்டையும் அவர் தோள்மேலே போட்டுக்கும்... அவரு சிரிச்சிக்கிட்டே அது தலையிலே செல்லமா தட்டுவார்.

அவரு ஈஸி சேர்லே சாஞ்சுகிட்டு டி.வி. பார்ப்பார்... பேப்பர் படிப்பார்... அப்போவெல்லாம் அந்த நாய் அவருடைய காலடியிலே படுத்துக்கும். அப்பகூட அவரு அது தலையை செல்லமா தடவிக் கொடுப்பார்... அந்த நாய் படுக்கறதுக்கின்னே ஒரு மெத்தை... சில சமயம் அது அங்கே இருக்கிற மேஜை நாற்காலி மேலே கூட ஏறி விளையாடும்... சோபாவுலே ஏறி உட்கார்ந்துக்கும்... இவ்வளவு செல்வாக்கா வளர்ந்தது அந்த நாய்...!

இதையெல்லாம் அந்தக் கழுதை பார்த்தது. யோசிக்க ஆரம்பிச்சுது!

"என்ன இது... இந்த வீட்டுலே நாம கழுதையா உழைக்கிறோம். பொதி சுமக்கிறோம்... நமக்கு ஒரு நல்ல சாப்பாடு கிடையாது! படுக்கை கிடையாது. ஒரு நாளாவது நம்ம தலையையோ முதுகையோ தடவிக்குடுத்தது கிடையாது.

ஆனால், அந்த நாய் இந்த வீட்டுக்காக ஒரு துரும்பைக்கூட அசைச்சது இல்லை... அதைப் போய் இந்த வீட்டுலே உள்ளவங்க இப்படி தலையிலே வச்சு தாங்கறாங்களே...!" அப்படின்னு யோசிச்சுது. ரொம்ப நேரம் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தது..

"சரி... இனிமே நாமளும் அந்த நாய் மாதிரியே நடந்துக்குவோம். அது மாதிரியே Behave பண்ணுவோம்... அப்பவாவது நமக்கும் அந்த மரியாதை கிடைக்குதா பார்க்கலாம்!" அப்படின்னு ஒரு திட்டம் போட்டுது மனசுக்குள்ளே!

உடனே அந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் ஆரம்பிச்சுது. அதாவது அந்த வீட்டுலே அந்த நாய் என்னென்னா செய்யுதோ... அதையெல்லாம் இதுவும் செய்ய ஆரம்பிச்சுட்டுது.

அந்த வீட்டு எஜமான் எங்கேயோ வெளியிலே சுத்திபுட்டு ரொம்ப அசந்து போய் வீட்டுக்குத் திரும்பி வந்துக்கிட்டிருந்தான். உடனே இந்தக் கழுதை அவன்கிட்டே ஓடிச்சி... அந்த நாய் என்ன பண்ணுமோ அது மாதிரியே பண்ணிச்சு... அதாவது அந்த ஆள் தோள் மேலே தன் முன்னங்கால் ரெண்டையும் தூக்கிப் போட்டது.

அந்த ஆள் பயந்து போயிட்டான். அவனுக்கு ஒண்ணும் புரியலே. இது ஏன் இப்படி பண்ணுதுன்னு! கொஞ்சம் ஒதுங்கி நின்னான். இது அவனை சுத்தி சுத்தி வந்துது நாய்மாதரி வாலை ஆட்டிக்கிட்டே!

அவன் 'கிடு கிடு' ன்னு விட்டுக்குள்ளே போனான்.

இதுவும் பின்னாடியே ஓடிச்சு...

அங்கே போய் நாய் மாதிரியே மேஜை நாற்காலி மேலே ஏறி குதிச்சு விளையாடிச்சு... சோபாவுலே உட்கார்ந்தது. மேசையிலேயிருந்த சாமான்லாம் கீழே விழுந்து உடைஞ்சுது. கழுதை, மேசை மேலே ஏறி குதிச்சா என்னத்துக்கு ஆவும்?

அந்த ஆள் பார்த்தான்.

சரி.. இந்தக் கழுதைக்கு என்னமோ ஆயிட்டுது -ன்னு முடிவு பண்ணினான். ஒரு நல்ல கயிறா பார்த்து கொண்டாந்தான். அது கால்லேயும் கழுத்துலேயும் கட்டினான். தரதரன்னு இழுத்துக்கிட்டு போனான். அடிச்சு.. கொல்லைப்பக்கத்துலே கட்டிப்போட்டுட்டான். அன்ன ஆகாரம் எதுவுமே கொடுக்கலே.. பட்டினி போட்டுட்டான். இப்ப அந்தக்கழுதை யோசிக்குது.

"என்ன இது? நம்ம எஜமானுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? அந்த நாய் பழகறது மாதிரிதானே நாமளும் பழகினோம். ஆனால், இந்த மனுஷன் நாயை அடிக்கலே... ஆனால், நம்மளை அடிக்கிறான்.. இப்படி கொண்டாந்து கட்டிப்போட்டுட்டானே.. என்ன காரணமாயிருக்கும்?"

அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டுதான் அந்தக் கழுதை.

எதுக்கு, இந்த கதை -ன்னா...

இது மாதிரியே நாம கூட சிலசமயம் யோசிக்கறது உண்டு.. நம்ம இயல்புமாறி நடக்க ஆரம்பிச்சுட்டா பல சமயங்கள்லே இப்படி யோசிக்கிறாப் போலத்தான் ஆயிடும்!

அதனாலே ஒரு மனுஷன் எப்படி நடந்துக்கணுமோ அப்படி நடந்துக்கிட்டாத்தான் நமக்கு மரியாதை!

வெறிநாய் கடிச்சுட்டா மனுஷனும் அதுமாதிரியே ஆயிடறான் பார்த்தீங்களா? அவனோட இயல்பு மாறிடுது!

ஒருத்தனைப் பார்த்து இன்னொருத்தன் கேட்டானாம்.

"வெறிநாய் ஒண்ணு உன்னைக் கடிச்சுட்டா நீ என்ன செய்வே?"ன்னு!

"நான் உடனே பேப்பரும் பேனாவும் கேப்பேன்!"னானாம் அவன்.

"ஏன்... உயில் எழுதறத்துக்கா?"ன்னு கேட்டிருக்கான்.

"இல்லே... நான் யாரை யாரையெல்லாம் கடிக்கணும் -ன்னு லிஸ்ட், தயார் பண்றதுக்கு!" அப்படின்னானாம்!





இயல்பு மாறலாமா? - தென்கச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 17, 2012 1:24 am

மிக மிக அருமையான சிந்திக்க வைக்கும் தகவல்... நாய் காலை தூக்கி தோளில் போடலாம் கழுதை போட்டால் என்னாகும்... நல்ல படிப்பனை தரும் செய்தி சூப்பருங்க
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 1:26 am

லிஸ்ட் தயார் பண்ணிட்டீங்களா சிவா. புன்னகை

இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம்
சவுக்கியமே பாடலை ஒத்த கதை நன்று.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 17, 2012 1:28 am

யினியவன் wrote:லிஸ்ட் தயார் பண்ணிட்டீங்களா சிவா. புன்னகை

இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம்
சவுக்கியமே பாடலை ஒத்த கதை நன்று.
ஏன் கேக்குறீங்க..உங்க லிஸ்டோட ஒத்துபோகுதான்னா? சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 17, 2012 1:39 am

எங்க ரெண்டு பேரு லிஸ்டிலும் மொத ஆளு நீங்கதான் அசுரன். புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக