புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் மிகவும் விரும்பிப் படித்த ஒரு கதையை இங்கு நண்பர்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.
அன்றொரு காலத்தில் ஒரு குக்கிராமமான கணியூரில் நாற்பத்தியைந்து வயதான மாடசாமி என்றொரு விவசாயி இருந்தார். அவருக்கு அவருடைய தொழிலுக்கு உதவியாக பொதி சுமக்க ஒரு கழுதை தேவைப்பட்டது. அதனால் அவருடைய சில, பல, சின்னச் சின்ன, அற்ப சொற்ப சொத்து சுகங்களை விற்றுப் பணமாக்கினார். தன்னுடைய பதினெட்டு வயதான மகன் சின்னச்சாமியை துணைக்கு அழைத்துக் கொண்டு கால்நடைகள் விற்கப்படும் வாராந்திர அங்காடியுள்ள கழுதையூருக்கு சென்றார்.
தந்தையும் மகனும் அப்படியொன்றும், அதீத அறிவுடையவர்கள் அல்ல. ஒரு மிதமான புத்தியுள்ளவர்களே. மற்றவர்கள் பேச்சுக்களை மதித்து அதன்படி நடந்து கொள்வர். இந்த பண்புள்ள மனிதர்களின் உயர்ந்த பண்பாட்டினால் அவர்கள் அன்றாட வாழ்க்கை, கொஞ்ச காலத்திற்கு. எவ்வாறு திசை மாறியது என்பதை இப்போது சற்று பார்ப்போமே.
கழுதையூர், கணியூர் இவைகளுக்கு இடையே மேலும் நான்கு குக்கிராமங்கள் இருந்தன. அறியூர், ஆவாரம்பட்டி, இலுப்பையூர், ஈச்சம்பட்டி என்று. கழுதையூர் பக்கத்தில் அறியூரும், கணியூர் பக்கத்தில் ஈச்சம்பட்டியும் இருந்தன. ஆக, இந்த நான்கு பட்டித் தொட்டிகளையும் தாண்டித்தான் அவர்கள் கழுதை வாங்க சென்றனர்.
.
தந்தையும் ,மகனும் அந்த அங்காடியில் ஒரு கழுதையை விலை பேசி வாங்கினர். சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து தங்கள் குக்கிராமம் நோக்கித் திரும்பினர். கழுதையின் கழுத்தில் ஒரு கயிற்றைப் பிணைந்து விட்டு அதை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு கழுதையை நடத்திக் கொண்டு தாமும் அவர்கள் போக்கில் இயல்பாக நடந்து சென்றனர்.
கழுதையூரை விட்டுவிட்டு அவர்கள் அறியூர் நுழைந்தனர். பாதி ஊர் கடக்கும் முன்னால் அவர்களைப் பார்த்த அவ்வூர் மக்கள்,
“ என்ன, இந்த அப்பனுக்கு,அறிவு என்பது சிறிதும் இல்லையா,என்ன?, இந்த வெய்யிலில் அந்த இளம் பிள்ளையை நடக்க விட்டு அழைத்துச் செல்கிறாரே. கழுதை சும்மாதானே நடக்கிறது. அதன் மீது பிள்ளையை உட்கார வைத்து செல்லலாமே”
என்று அங்கலாய்த்துக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றனர். இதைக் கேட்ட மாடசாமி யோசிக்காமல் அவர்கள் சொன்னதுபோல மகன் சின்னச்சாமியை கழுதை மீது உட்கார வைத்து அந்த அறியூரைக் கடந்தனர்.
அடுத்து அவர்கள், ஆவாரம்பட்டியில் நுழைந்தனர். பாதி தொலைவு கடக்கும் முன்னரே அவ்வூர் மக்கள் இவர்களைப் பார்த்துக் கெக்கலி செய்து இவ்வாறு நகைத்தனர்.
“.வயதான அப்பாவை நடக்க விட்டு அந்தப் பிள்ளை என்ன சொகுசாக கழுதையின் மீத சவாரி செய்து கொண்டு போகிறார் பாருங்கள்”.
இதைக் கேட்டு விட்டு மகன் சின்னச்சாமி தான் இறங்கிக் கொண்டு அப்பா மாடசாமியை கழுதை மீது அமர்த்திச் தான் நடந்து சென்றார்.
அப்படியே இலுப்பையூர் நுழைந்தனர் அவர்கள்.
இப்போது அவர்களைப் பார்த்த இலுப்பையூர்வாசிகள்
” என்னப்பா இது ! வயதான அப்பா மட்டும் கழுதை சவாரி செய்து கொண்டு போகிறார். சின்னஞ் சிறு பிள்ளையையும் அவருடன் அவருக்குப் பின்னல் உட்கார வைத்துக் கொண்டு சென்றால் என்ன குறைந்து போய் விடும் ?” என்று கேலி செய்தனர்.
அவ்வாறே, மகன் சின்னச்சாமியையும் தனக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு இலுப்பையூரைக் கடந்து, ஈச்சம்பட்டியை நெருங்கினார் மாடசாமி.
இப்போது அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்த ஈச்சம்பட்டிவாசிகள், “ அய்யோ, பாவம் கழுதை என்றால் இப்படியா ஒரேயடியாக பொதியேற்றுவது ? ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி இம்சித்து அதன் மீது இரண்டு எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்கின்றனவே ! இது அடுக்குமா இந்த உலகத்துக்கு ”
என்று சாடி விட்டு சென்றனர் ஈச்சம்பட்டிவாசிகள்.
உடனுக்குடன் தந்தை மாடசாமியும், மகன் சின்னச்சாமியும் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படியே செயல்பட்டு அவர்களின் ஊரான கணியூரில் நுழைந்தனர்.
கணியூர் நுழையும்போது முன்னே தந்தை நடந்தார். பின்னே மகன் நடந்தார். அவர்களின் தோள்களில் முன்னும் பின்னுமாக அந்தக் கழுதை அமர்ந்து கொண்டு இருந்தது! முன்னங் கால்களை தந்தையின் மார்பின் முன் பக்கமும், பின்ங்கால்களை மகனின் முதுக்குப் புறமும் வைத்துக்கொண்டு அந்தக் கழுதை எக்காளமிட்டுக் கொண்டு பயணித்தது!
தங்களிடம் இருந்த இயல்பான போக்கை- வழியில் போவோர், வருவோர் பேச்ச்சுக்கெல்லாம் செவிமடுத்து-தங்களின் இயல்பான போக்கினை மாற்றிக் கொண்டு சுய சிந்தனை அற்றவர்களாக அறவே மாறிப் போயினர் அந்த மூடர்கள் !
நன்றி இணையதளம்
கடைசி வரி - அசுரன்
நாம் எப்போதும் மற்றவர் சொல் கேட்டு அடிக்கடி நமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருந்தால் இதுபோன்ற கதி தான் நமக்கு ஏற்படும்
இரட்டைப் பொதி சுமந்த ஓர் அப்பாவிக் கழுதையின் கதை !
அன்றொரு காலத்தில் ஒரு குக்கிராமமான கணியூரில் நாற்பத்தியைந்து வயதான மாடசாமி என்றொரு விவசாயி இருந்தார். அவருக்கு அவருடைய தொழிலுக்கு உதவியாக பொதி சுமக்க ஒரு கழுதை தேவைப்பட்டது. அதனால் அவருடைய சில, பல, சின்னச் சின்ன, அற்ப சொற்ப சொத்து சுகங்களை விற்றுப் பணமாக்கினார். தன்னுடைய பதினெட்டு வயதான மகன் சின்னச்சாமியை துணைக்கு அழைத்துக் கொண்டு கால்நடைகள் விற்கப்படும் வாராந்திர அங்காடியுள்ள கழுதையூருக்கு சென்றார்.
தந்தையும் மகனும் அப்படியொன்றும், அதீத அறிவுடையவர்கள் அல்ல. ஒரு மிதமான புத்தியுள்ளவர்களே. மற்றவர்கள் பேச்சுக்களை மதித்து அதன்படி நடந்து கொள்வர். இந்த பண்புள்ள மனிதர்களின் உயர்ந்த பண்பாட்டினால் அவர்கள் அன்றாட வாழ்க்கை, கொஞ்ச காலத்திற்கு. எவ்வாறு திசை மாறியது என்பதை இப்போது சற்று பார்ப்போமே.
கழுதையூர், கணியூர் இவைகளுக்கு இடையே மேலும் நான்கு குக்கிராமங்கள் இருந்தன. அறியூர், ஆவாரம்பட்டி, இலுப்பையூர், ஈச்சம்பட்டி என்று. கழுதையூர் பக்கத்தில் அறியூரும், கணியூர் பக்கத்தில் ஈச்சம்பட்டியும் இருந்தன. ஆக, இந்த நான்கு பட்டித் தொட்டிகளையும் தாண்டித்தான் அவர்கள் கழுதை வாங்க சென்றனர்.
.
தந்தையும் ,மகனும் அந்த அங்காடியில் ஒரு கழுதையை விலை பேசி வாங்கினர். சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து தங்கள் குக்கிராமம் நோக்கித் திரும்பினர். கழுதையின் கழுத்தில் ஒரு கயிற்றைப் பிணைந்து விட்டு அதை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு கழுதையை நடத்திக் கொண்டு தாமும் அவர்கள் போக்கில் இயல்பாக நடந்து சென்றனர்.
கழுதையூரை விட்டுவிட்டு அவர்கள் அறியூர் நுழைந்தனர். பாதி ஊர் கடக்கும் முன்னால் அவர்களைப் பார்த்த அவ்வூர் மக்கள்,
“ என்ன, இந்த அப்பனுக்கு,அறிவு என்பது சிறிதும் இல்லையா,என்ன?, இந்த வெய்யிலில் அந்த இளம் பிள்ளையை நடக்க விட்டு அழைத்துச் செல்கிறாரே. கழுதை சும்மாதானே நடக்கிறது. அதன் மீது பிள்ளையை உட்கார வைத்து செல்லலாமே”
என்று அங்கலாய்த்துக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றனர். இதைக் கேட்ட மாடசாமி யோசிக்காமல் அவர்கள் சொன்னதுபோல மகன் சின்னச்சாமியை கழுதை மீது உட்கார வைத்து அந்த அறியூரைக் கடந்தனர்.
அடுத்து அவர்கள், ஆவாரம்பட்டியில் நுழைந்தனர். பாதி தொலைவு கடக்கும் முன்னரே அவ்வூர் மக்கள் இவர்களைப் பார்த்துக் கெக்கலி செய்து இவ்வாறு நகைத்தனர்.
“.வயதான அப்பாவை நடக்க விட்டு அந்தப் பிள்ளை என்ன சொகுசாக கழுதையின் மீத சவாரி செய்து கொண்டு போகிறார் பாருங்கள்”.
இதைக் கேட்டு விட்டு மகன் சின்னச்சாமி தான் இறங்கிக் கொண்டு அப்பா மாடசாமியை கழுதை மீது அமர்த்திச் தான் நடந்து சென்றார்.
அப்படியே இலுப்பையூர் நுழைந்தனர் அவர்கள்.
இப்போது அவர்களைப் பார்த்த இலுப்பையூர்வாசிகள்
” என்னப்பா இது ! வயதான அப்பா மட்டும் கழுதை சவாரி செய்து கொண்டு போகிறார். சின்னஞ் சிறு பிள்ளையையும் அவருடன் அவருக்குப் பின்னல் உட்கார வைத்துக் கொண்டு சென்றால் என்ன குறைந்து போய் விடும் ?” என்று கேலி செய்தனர்.
அவ்வாறே, மகன் சின்னச்சாமியையும் தனக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு இலுப்பையூரைக் கடந்து, ஈச்சம்பட்டியை நெருங்கினார் மாடசாமி.
இப்போது அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்த ஈச்சம்பட்டிவாசிகள், “ அய்யோ, பாவம் கழுதை என்றால் இப்படியா ஒரேயடியாக பொதியேற்றுவது ? ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி இம்சித்து அதன் மீது இரண்டு எருமை மாடுகள் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்கின்றனவே ! இது அடுக்குமா இந்த உலகத்துக்கு ”
என்று சாடி விட்டு சென்றனர் ஈச்சம்பட்டிவாசிகள்.
உடனுக்குடன் தந்தை மாடசாமியும், மகன் சின்னச்சாமியும் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படியே செயல்பட்டு அவர்களின் ஊரான கணியூரில் நுழைந்தனர்.
கணியூர் நுழையும்போது முன்னே தந்தை நடந்தார். பின்னே மகன் நடந்தார். அவர்களின் தோள்களில் முன்னும் பின்னுமாக அந்தக் கழுதை அமர்ந்து கொண்டு இருந்தது! முன்னங் கால்களை தந்தையின் மார்பின் முன் பக்கமும், பின்ங்கால்களை மகனின் முதுக்குப் புறமும் வைத்துக்கொண்டு அந்தக் கழுதை எக்காளமிட்டுக் கொண்டு பயணித்தது!
தங்களிடம் இருந்த இயல்பான போக்கை- வழியில் போவோர், வருவோர் பேச்ச்சுக்கெல்லாம் செவிமடுத்து-தங்களின் இயல்பான போக்கினை மாற்றிக் கொண்டு சுய சிந்தனை அற்றவர்களாக அறவே மாறிப் போயினர் அந்த மூடர்கள் !
நன்றி இணையதளம்
கடைசி வரி - அசுரன்
நாம் எப்போதும் மற்றவர் சொல் கேட்டு அடிக்கடி நமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருந்தால் இதுபோன்ற கதி தான் நமக்கு ஏற்படும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கடைசி வரி அறிவுரை அருமை அசுரன்.
நானும் யாரு பேச்சையும் கேக்காம கழுதையாவே அதான் இன்னும் இருக்கேன்.
நானும் யாரு பேச்சையும் கேக்காம கழுதையாவே அதான் இன்னும் இருக்கேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|