புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
68 Posts - 45%
heezulia
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
5 Posts - 3%
prajai
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
4 Posts - 3%
jairam
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
2 Posts - 1%
Jenila
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
1 Post - 1%
kargan86
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
9 Posts - 4%
prajai
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
2 Posts - 1%
jairam
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_m10கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:47 am

கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Haridw10



கங்கையில் நீராடினால் கடின பாவமும் கரைந்தோடும் என்பது நம்பிக்கை. ஆனால் அந்த கங்கை நீராடல் என்ற புனிதமான செயலை எப்படி செய்ய வேண்டும்? கங்கைக்கு சென்று நீராடினால் நாம் இதுவரை செய்த அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அவர்களின் நினைப்பு உண்மைதான். ஆனால் அதன்பிறகும் பலரின் பாவங்கள் நீங்குவதில்லையே அது ஏன்?.

சிவபெருமானும், பார்வதியும், ஒரு முறை ஹரித்துவார் நகரை வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆயிரக் கணக்கான மக்கள், கங்கை நதியில் `ஸ்நானம்' செய்து திரும்பிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து கேட்டார். `சுவாமி! கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்கிறார்கள். ஆனாலும் இங்கு வந்து நீராடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கியது போன்றே தெரியவில்லையே? அதற்கான காரணம் என்ன?' என்றார்.

அதற்கு சிவபெருமான், `கங்கையில் நீராடினால் தானே பாவம் நீங்கும். இவர்கள் யாரும் ஸ்நானம் செய்யவில்லை. மாறாக, கங்கையில் தங்கள் உடலை நனைத்துக் கொண்டுதான் வருகிறார்கள்' என்று கூறினார்.

சிவனின் பேச்சால் வெகுவாக குழம்பி போனார் பார்வதிதேவி. ஆகையால் அந்த பேச்சின் அர்த்தம் புரியாமல், `என்ன சுவாமி சொல்கிறீர்கள்! உடலை நனைத்துக் கொள்வது என்பது நீராடுவது தானே?' என்று கேட்டார்.

`உனக்கு சரியாக விளங்க வில்லை தேவி. நாளை, நான் நடத்தும் விளையாட்டை பார்த்து நீயே புரிந்து கொள்வாய்' என்றார்

சிவபெருமான்.அன்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கங்கைக்கு செல்லும் பாதை சேரும், சகதியுமாக காணப்பட்டது. மேலும் அந்த வழியில் ஒரு பெரிய பள்ளமும் இருந்தது. மறுநாள் காலை, சிவபெருமான் ஒரு முதியவர் வேடம் பூண்டு அந்த பள்ளத்தில் விழுந்து வெளியேற முடியாமல் தவிப்பது போல் பாவனை செய்தார். பார்வதி தேவியும், மூதாட்டி வேடத்தில் பள்ளத்தின் அருகில் நின்று `ஐயோ! என்னவர் குழியில் விழுந்து விட்டாரே! யாராவது கைகொடுத்து இவரை தூக்கி விடுங்களேன்?' என்று பொய்யாக பரிதவித்து கொண்டிருந்தார்.

கங்கையில் மூழ்கி விட்டு வந்தவர்களில் பலர், இப்போதுதான் குளித்து விட்டு வருகிறோம். இவரை காப்பாற்றி, சேற்றை பூசிக் கொள்ள வேண்டுமா? என்ற எண்ணத்தில் சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் காப்பற்ற முன்வந்தனர். அவர்களிடம் மூதாட்டி உருவில் இருந்த பார்வதி, `என் கணவர் எந்த பாவமும் அறியாதவர். ஆகையால் பாவம் அற்றவர்கள் தாம் இவரை தொட வேண்டும். பாவம் செய்தவர் யாரேனும் தொட்டால் அவர்கள் அக்கணமே சாம்பலாகி விடுவர்' என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார்.

`அப்படியானால் நான் இவரைத் தொட லாயக்கில்லை' என்றபடி அனைவரும் சென்று விட்டனர். கங்கையில் நீராடியபடி சென்ற ஒருவர் கூட அந்த முதியவரை தூக்கி விட முன்வரவில்லை. கடைசியில் ஒரு வாலிபன் முன்வந்தான். அவனிடமும் பார்வதி, தன் கணவரை பாவம் செய்தவர்கள் தொட்டால் பஸ்பமாகி விடுவார்கள் என்றார்.

அதற்கு அந்த வாலிபன், `நான் பாவம் அற்றவன் என்பதில் என்ன சந்தேகம். இப்போது தானே கங்கை நதியில் நீராடி, எனது பாவங்களை நீக்கி விட்டு வருகிறேன். ஆகவே நான் பஸ்பமாக மாட்டேன்' என்று கூறியதுடன், அந்த முதியவரையும் தூக்கி விட்டான். அப்போது அவனுக்கு சிவபெருமானும், பார்வதியும் காட்சியளித்து அருளாசி வழங்கினர்.

பின்னர் பார்வதியை நோக்கி, `இப்போது உனக்கு புரிந்திருக்கும் தேவி. நம்பிக்கையுடன், கங்கையில் நீராடும் போது தான் ஒருவனின் பாவங்கள் விலகும்' என்றார் சிவபெருமான்.



கங்கா ஸ்நானம் யாருடைய பாவத்தை போக்கும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 08, 2012 11:54 am

எதிலும் ஒரு முழுமை வேண்டும், சரிதானே.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக