புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
14 Posts - 45%
Guna.D
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
17 Posts - 4%
prajai
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
9 Posts - 2%
jairam
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
4 Posts - 1%
Rutu
 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_m10 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Sep 05, 2012 10:33 am

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....




செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Sep 05, 2012 10:34 am

 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  576926_483104395041149_1278201923_n



செந்தில்குமார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2012 5:14 pm

ஆண் என்பவன் யார் என்பதற்குக் கீழ் உள்ள இரண்டு வரிகளைத் தவிர மற்ற அனைத்துமே உண்மையானவை! ஆனால் ஆண்களின் இந்த தியாகத்தை எந்தப் பெண்ணும் புரிந்து கொள்வதில்லை!



 ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 05, 2012 5:26 pm

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அருமை வரிகள் சூப்பருங்க


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 05, 2012 5:27 pm

ஆண்கள பத்தி இப்ப யாரு கவலப்படுராங்க, அவுங்க கவனம் எல்லாம் அந்த ஆம்பல கொண்டு வர பணத்தில தான் இருக்கும், இருக்கு.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 05, 2012 5:30 pm

இதை நான் மனதார வழிமொழிகிறேன் - இவன் அகில உலக பேரழகான ஆண்கள் பாதுகாப்பு நல சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம்  ஆண்களின் அன்பு வேண்டுகோள்.....  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 05, 2012 5:43 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஆண்கள பத்தி இப்ப யாரு கவலப்படுராங்க, அவுங்க கவனம் எல்லாம் அந்த ஆம்பல கொண்டு வர பணத்தில தான் இருக்கும், இருக்கு.

பல தத்துவனானிகள் வெளிய வராங்கப்பா ... சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 05, 2012 5:43 pm

அருமையான தகவல்.. யாருங்க நம்பள பத்தி இந்தகாலத்துல புரிஞ்சிக்கிறாங்க...

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Sep 05, 2012 6:18 pm

சிவா wrote:ஆண் என்பவன் யார் என்பதற்குக் கீழ் உள்ள இரண்டு வரிகளைத் தவிர மற்ற அனைத்துமே உண்மையானவை! ஆனால் ஆண்களின் இந்த தியாகத்தை எந்தப் பெண்ணும் புரிந்து கொள்வதில்லை!



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Sep 05, 2012 6:22 pm

அசுரன் wrote:அருமையான தகவல்.. யாருங்க நம்பள பத்தி இந்தகாலத்துல புரிஞ்சிக்கிறாங்க...

ரெம்ப ஃபீல் பண்ணுற மாதிரி இருக்கு.......... சோகம்



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக