புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
bala_t
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 8:45 pm

First topic message reminder :

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 527913_478838132134442_830937098_n

ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார், தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர்; தன்னலமற்ற அரசியல்வாதி! காமராஜரின் நெருங்கிய நண்பர்.முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. ( ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே!)

ஒருமுறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு சென்னை திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை பிறகு அங்கேயே படுத்து கொண்டார். இப்போது போலவே அப்போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை. இரவு உணவு கூட உண்ணவில்லை. விடியற்காலை அவ்வழியாக வந்த காமராஜர் நண்பர் ஜீவாவை பார்த்ததும் மகிழ்ந்து அவரிடம் பேச தொடங்கினார். ஜீவா அவர்கள் சிறிது பேசிவிட்டு பிறகு தன் நண்பரிடம் எனக்கு ரொம்ப பசிக்கிறது கையில் பணம் இல்லை ஒரு டீயும் பண்ணும் வாங்கி தாருங்கள் என்றார். உடனே காமராஜர் விரைந்து வாங்கிக் கொடுத்தார். அதனை வாங்கும் போது அவர் சட்டை பையில் உள்ள சில்லறைகள் சத்தம் கேட்டது. காமராஜர் உடனே என்ன ஜீவா கையில் பணம் இல்லை என்று சொன்னீர்களே, ஆனால் சத்தம் கேட்கிறதே, அதை வைத்து சாப்பிட வேண்டியது தானே என்று அக்கறையோடு கேட்டார். அதற்கு ஜீவா உடனே சொன்னார்,
"அது கட்சி பணம் எனக்கு உரியது அல்ல" என்றார். கையில் பணம் இருந்தும் அது கட்சி பணம் என்பதனால் இரவு முழுவதும் பட்டினியாய் இருந்த அந்த நேர்மையை கண்டு உளம் மகிழ்ந்து தன் நண்பரை ஆர தழுவிக்கொண்டார். இதனை உடனிருந்து கண்டவர் நம் குமரி அனந்தன் அவர்கள்.

இவர்களை எல்லாம் நமக்கு தெரியுமா ???? நடிகர் ஜீவாவைத் தான் நமக்கு தெரியும்....




செந்தில்குமார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 25, 2012 9:09 pm

மகா பிரபு wrote:அப்புறம் எப்டி அந்த செய்தி தெரிஞ்சது அண்ணா?
அந்த பேப்பர் பூரில ஒட்டி வயித்துல போயி அந்த செய்தி மூளைக்கு எட்டிடிச்சு பிரபு.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 25, 2012 9:10 pm

யினியவன் wrote:
மகா பிரபு wrote:அப்புறம் எப்டி அந்த செய்தி தெரிஞ்சது அண்ணா?
அந்த பேப்பர் பூரில ஒட்டி வயித்துல போயி அந்த செய்தி மூளைக்கு எட்டிடிச்சு பிரபு.
மகா பிரபு மைண்ட் வாய்ஸ்

இனிமே நாமளும் நாளையில் இருந்து ஹிண்டு பேப்பர் வாங்கிட வேண்டியதுதான் ஜாலி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 9:12 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
மகா பிரபு wrote:அப்புறம் எப்டி அந்த செய்தி தெரிஞ்சது அண்ணா?
அந்த பேப்பர் பூரில ஒட்டி வயித்துல போயி அந்த செய்தி மூளைக்கு எட்டிடிச்சு பிரபு.
மகா பிரபு மைண்ட் வாய்ஸ்

இனிமே நாமளும் நாளையில் இருந்து ஹிண்டு பேப்பர் வாங்கிட வேண்டியதுதான் ஜாலி
வாங்கி......? சிரி



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 25, 2012 9:13 pm

அதி wrote:
யினியவன் wrote:பூரிய தட்டி தங்கச்சி ஹிந்து பேப்பர்ல தான் போடுமாம் பிரபு.
ஆமாம் பூரியைத் தட்டி ஹிண்டு பேப்பர்ல போடுவேன்.....பூரிக் கட்டையை தூக்கி உங்க தலை மேல போடுவேன்
அங்க ஏற்கனவே போட்டாச்சு ஆறுதல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 25, 2012 9:14 pm

விநாயகாசெந்தில் wrote: வாங்கி......? சிரி
அவரு என்னத்தையோ வாங்குறாரு வீட்ல - அதப் போயி பப்ளிக்ல சொல்லலாமா?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 25, 2012 9:16 pm

யினியவன் wrote:
விநாயகாசெந்தில் wrote: வாங்கி......? சிரி
அவரு என்னத்தையோ வாங்குறாரு வீட்ல - அதப் போயி பப்ளிக்ல சொல்லலாமா?
நீங்க எல்லாத்தியும் என்னை பத்தி பப்ளிக்ல சொல்லுங்க உங்களபத்தி சொன்னா மட்டும்................. ரிலாக்ஸ்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 9:18 pm

யினியவன் wrote:
விநாயகாசெந்தில் wrote: வாங்கி......? சிரி
அவரு என்னத்தையோ வாங்குறாரு வீட்ல - அதப் போயி பப்ளிக்ல சொல்லலாமா?
ஓகே!!!! கம்பெனி சீக்ரெட்ட கேட்டது தப்புதான் கண்ணடி



செந்தில்குமார்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 25, 2012 9:20 pm

ஜீவானந்தம் போன்ற அரசியல் தலைவர்கள் வாழ்ந்த தமிழகம்தான் இப்போது தரமான தலைவர்கள் இன்றி அரசியல் பாலைவனமாக இருக்கிறது. சோகம்
ரமணியன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 25, 2012 9:20 pm

காமராஜர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Aug 25, 2012 9:22 pm

பொது துறையில் மக்கள் பணத்தை கையாளும் மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் இது.

இவர்களெல்லாம் சரித்திரப் புருசர்கள். நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.

என்ன ஒரு வேதனையென்றால்...இதெல்லாம் இன்றைய தலைமுறை அறியாததுதான். அதைக் குறித்து சொல்ல ஆட்களும் இல்லை. கேட்க ஒருவருக்கும் விருப்பமும் இல்லை என்பதுதான்.



தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக