புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 12:28 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 5:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:29 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 3:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 2:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 11:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 11:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 9:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 2:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 12:59 pm
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 10:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Mon May 13, 2024 12:59 am
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 10:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 10:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 10:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 9:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 3:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 1:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 10:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 10:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 10:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 9:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 9:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 9:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 11:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 11:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 11:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 11:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 11:23 pm
by mohamed nizamudeen Today at 12:28 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 5:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:29 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 3:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 2:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 11:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 11:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 9:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 2:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 12:59 pm
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 10:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Mon May 13, 2024 12:59 am
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 10:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 10:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 10:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 9:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 3:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 1:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 10:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 10:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 10:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 9:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 9:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 9:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 11:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 11:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 11:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 11:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Barushree | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
12 மணி நேர மின் வெட்டு ! இன்னும் புடுங்கி கொண்டு இருக்கிறோம் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
* அரட்டை தவிர்க்கவும் , உங்கள் கருத்துகளை, யோசனைகளை பதியுங்கள்
தமிழகத்தின் 12 மணி நேர மின் வெட்டு , ஏன் என்று கேட்டால் காற்று அடிக்கவில்லை , மழை பொழியவில்லை ...அப்போ நீங்க என்ன "ம" நாவுக்கு இருக்கீங்க ?
இரண்டு கழகங்களும் மாற்றி மாற்றி ஆண்டதின் பரிசு இது தமிழர்களே .... உணர்ந்து கொள்ளுங்கள் ..
சிறு தொழில்கள் முடங்கி உள்ளன , விவசாயம் பாதிக்க பட்டு உள்ளது , குழந்தைகள் தூங்க முடியவில்லை , இரவு தூங்கததால் பணிக்கு செல்பவர்கள் அலுவலகத்தில் தூங்கி வழிந்து வேலை இழந்து நிற்கிறார்கள் ...
ஆனால் நம்ம கவலை படுகிறோம் எதற்கு ? மெகா தொடர் பார்க்க முடியவில்லை , முட்டாள்களின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என்று மிகவும் கவலைபடுகிறோம் ...
இங்கே நான் சொல்வது நடுத்தர மக்களுக்கு புரியும் , அவர்களால் தான் யு பீ எஸ் வாங்க வசதி இருப்பதில்லை , வாங்க வசதி உள்ளவர்களுக்கு இந்த பதிவு ஒரு செய்தி .. மற்றவர்களுக்கு இது அவர்களின் மனதில் உள்ள கோபம் ..
எந்த கட்சி ஆட்சி வந்தாலும் , மின் வெட்டு ஏன் ? சரியான திட்டங்கள் போடப்படவில்லை ? ஏன் என்றால் அதற்கு நிதி இல்லையாம் !?
இலவசங்கள் கொடுபதற்கு மட்டும் நிதி எங்கு இருந்து வருகிறது ?,.. இலவசங்களை வாங்கி கொண்டு மூடி கொண்டு அலையும் இனம் தானே என்று அவர்கள் நம்மை மாற்றி வைத்து இருக்கிறார்கள் ...
இது ஒன்று தெரியாத விடயம் அல்ல ... அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் , ஆனால் அந்த செய்தியை நாம் கதை அளப்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம் என்பது வெட்கி தலை குனிய வேண்டிய செய்தி..
இங்கே ஒரு நண்பர் எழுதுகிறார் ... அரசாங்கம் தவறு செய்வதை பற்றி நாம் பதிவு இட்டு தவறு செய்கிறோம் என்று !
வேறு என்ன செய்யலாம் நண்பா , எதை பற்றியும் இளம் தலைமுறைக்கு எடுத்து சொல்லாமல் ,வீடு , வீடு விட்டால் அலுவலகம் , 1 ம் தேதி சம்பளம் , சுற்றுலா , என்று இருந்து விடலாமா ?
சினிமா பதிவுகள் என்றால் மட்டும் இளித்து கொண்டு படிக்கும் நாம் , சமுக சிந்தனை பதிவுகள் என்றால் புறம் தள்ளுவதும் , இப்படியே எழுதி கொண்டு இருங்கள் என்பதும் தவறு இல்லையா ?
எந்த நாளிதலயவது படித்து நாட்டின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள முடியுமா ?
அடங்கி கிடந்தது போதும் தமிழர்களே ... இப்போது நீங்கள் கஷ்ட பட்டு கொண்டு இருப்பதற்கான காரணம் , சத்தியமாக நீங்கள் இல்லை ,உங்கள் தந்தை இல்லை ,உங்கள் தாய் இல்லை , அரசாங்கங்கள் தான் ...
இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் இன்னும் பல மணி நேரம் உழைப்பீர்கள் , பிள்ளைகளை மறந்து , தவித்து மேலை நாடுகளில் பொருள் ஈட்ட தங்கள் வாலிபத்தை அடகு வைப்பீர்கள் , ...
இலவசம் வேண்டாம் , 24 மணி நேர மின்சாரம் என எந்த கட்சி வாக்கு அளிகிறதோ அந்த கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ,, அது நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும் சரி , ம தி மு க வாக இருந்தாலும் சரி ,,,
குவார்ட்டர் கு அலையும் தொண்டர்களை நம்பி , இதனை வருடமாக ஏமாந்து இருக்கும் நல்ல தொண்டனை நம்பி திரும்ப திரும்ப ஒரே தவறை செய்யாதீர்கள் ...
மின்சாரத்தை அவர்கள் குடுக்கட்டும் , தமிழனிடம் திறமை இருக்கிறது , உழைப்பு இருக்கிறது .. நமக்கு வேண்டியதை நாமே பெறுவோம் , உருவாக்குவோம் ...
அன்று தமிழர்களை ஈழ தமிழர்கள் , தமிழக தமிழர்கள் என பிரித்த சாதனை திராவிட கட்சிகளே சாரும் ...
இன்று மின் வெட்டினால் சென்னை தமிழர்கள் , தமிழ் நாடு தமிழர்கள் என பிரித்த சாதனை இவர்களையே சாரும் ...
சென்னை தவிர மற்ற பகுதி தமிழர்களுக்கு வயிறு இல்லையா ? வாழ்க்கை இல்லையா ? காரிலும் , அடுக்கு மாடி உணவகங்களிலுமா தமிழன் போய் கொண்டும் , உணவருந்தி கொண்டு இருக்கிறான் ...
சிந்திபீர்கள் தமிழர்களே ...
--
மதன்
தமிழகத்தின் 12 மணி நேர மின் வெட்டு , ஏன் என்று கேட்டால் காற்று அடிக்கவில்லை , மழை பொழியவில்லை ...அப்போ நீங்க என்ன "ம" நாவுக்கு இருக்கீங்க ?
இரண்டு கழகங்களும் மாற்றி மாற்றி ஆண்டதின் பரிசு இது தமிழர்களே .... உணர்ந்து கொள்ளுங்கள் ..
சிறு தொழில்கள் முடங்கி உள்ளன , விவசாயம் பாதிக்க பட்டு உள்ளது , குழந்தைகள் தூங்க முடியவில்லை , இரவு தூங்கததால் பணிக்கு செல்பவர்கள் அலுவலகத்தில் தூங்கி வழிந்து வேலை இழந்து நிற்கிறார்கள் ...
ஆனால் நம்ம கவலை படுகிறோம் எதற்கு ? மெகா தொடர் பார்க்க முடியவில்லை , முட்டாள்களின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என்று மிகவும் கவலைபடுகிறோம் ...
இங்கே நான் சொல்வது நடுத்தர மக்களுக்கு புரியும் , அவர்களால் தான் யு பீ எஸ் வாங்க வசதி இருப்பதில்லை , வாங்க வசதி உள்ளவர்களுக்கு இந்த பதிவு ஒரு செய்தி .. மற்றவர்களுக்கு இது அவர்களின் மனதில் உள்ள கோபம் ..
எந்த கட்சி ஆட்சி வந்தாலும் , மின் வெட்டு ஏன் ? சரியான திட்டங்கள் போடப்படவில்லை ? ஏன் என்றால் அதற்கு நிதி இல்லையாம் !?
இலவசங்கள் கொடுபதற்கு மட்டும் நிதி எங்கு இருந்து வருகிறது ?,.. இலவசங்களை வாங்கி கொண்டு மூடி கொண்டு அலையும் இனம் தானே என்று அவர்கள் நம்மை மாற்றி வைத்து இருக்கிறார்கள் ...
இது ஒன்று தெரியாத விடயம் அல்ல ... அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் , ஆனால் அந்த செய்தியை நாம் கதை அளப்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம் என்பது வெட்கி தலை குனிய வேண்டிய செய்தி..
இங்கே ஒரு நண்பர் எழுதுகிறார் ... அரசாங்கம் தவறு செய்வதை பற்றி நாம் பதிவு இட்டு தவறு செய்கிறோம் என்று !
வேறு என்ன செய்யலாம் நண்பா , எதை பற்றியும் இளம் தலைமுறைக்கு எடுத்து சொல்லாமல் ,வீடு , வீடு விட்டால் அலுவலகம் , 1 ம் தேதி சம்பளம் , சுற்றுலா , என்று இருந்து விடலாமா ?
சினிமா பதிவுகள் என்றால் மட்டும் இளித்து கொண்டு படிக்கும் நாம் , சமுக சிந்தனை பதிவுகள் என்றால் புறம் தள்ளுவதும் , இப்படியே எழுதி கொண்டு இருங்கள் என்பதும் தவறு இல்லையா ?
எந்த நாளிதலயவது படித்து நாட்டின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள முடியுமா ?
அடங்கி கிடந்தது போதும் தமிழர்களே ... இப்போது நீங்கள் கஷ்ட பட்டு கொண்டு இருப்பதற்கான காரணம் , சத்தியமாக நீங்கள் இல்லை ,உங்கள் தந்தை இல்லை ,உங்கள் தாய் இல்லை , அரசாங்கங்கள் தான் ...
இந்த நிலை தொடர்ந்தால் நீங்கள் இன்னும் பல மணி நேரம் உழைப்பீர்கள் , பிள்ளைகளை மறந்து , தவித்து மேலை நாடுகளில் பொருள் ஈட்ட தங்கள் வாலிபத்தை அடகு வைப்பீர்கள் , ...
இலவசம் வேண்டாம் , 24 மணி நேர மின்சாரம் என எந்த கட்சி வாக்கு அளிகிறதோ அந்த கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ,, அது நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும் சரி , ம தி மு க வாக இருந்தாலும் சரி ,,,
குவார்ட்டர் கு அலையும் தொண்டர்களை நம்பி , இதனை வருடமாக ஏமாந்து இருக்கும் நல்ல தொண்டனை நம்பி திரும்ப திரும்ப ஒரே தவறை செய்யாதீர்கள் ...
மின்சாரத்தை அவர்கள் குடுக்கட்டும் , தமிழனிடம் திறமை இருக்கிறது , உழைப்பு இருக்கிறது .. நமக்கு வேண்டியதை நாமே பெறுவோம் , உருவாக்குவோம் ...
அன்று தமிழர்களை ஈழ தமிழர்கள் , தமிழக தமிழர்கள் என பிரித்த சாதனை திராவிட கட்சிகளே சாரும் ...
இன்று மின் வெட்டினால் சென்னை தமிழர்கள் , தமிழ் நாடு தமிழர்கள் என பிரித்த சாதனை இவர்களையே சாரும் ...
சென்னை தவிர மற்ற பகுதி தமிழர்களுக்கு வயிறு இல்லையா ? வாழ்க்கை இல்லையா ? காரிலும் , அடுக்கு மாடி உணவகங்களிலுமா தமிழன் போய் கொண்டும் , உணவருந்தி கொண்டு இருக்கிறான் ...
சிந்திபீர்கள் தமிழர்களே ...
--
மதன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உண்மைதான் மதன்
மிகவும் வேதனையான விசயம் இது. என்னால் என் தொழிலை ஒழுங்காக நடத்தமுடியாத காரணத்தால் வருமானம் போதிய அளவு இல்லை. இருக்கும் ஊழியர்களும் வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்புத்துவிட்டார்கள்
மிகவும் வேதனையான விசயம் இது. என்னால் என் தொழிலை ஒழுங்காக நடத்தமுடியாத காரணத்தால் வருமானம் போதிய அளவு இல்லை. இருக்கும் ஊழியர்களும் வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்புத்துவிட்டார்கள்
- GuestGuest
முரளிராஜா wrote:உண்மைதான் மதன்
மிகவும் வேதனையான விசயம் இது. என்னால் என் தொழிலை ஒழுங்காக நடத்தமுடியாத காரணத்தால் வருமானம் போதிய அளவு இல்லை. இருக்கும் ஊழியர்களும் வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்புத்துவிட்டார்கள்
நான் வருகிறேன் அண்ணே .. உங்கள் நிறுவனத்திற்கு
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அரட்டை வேண்டாம்னு மேல சொன்னதால ஏதும் சொல்லாம போறேன்புரட்சி wrote:
நான் வருகிறேன் அண்ணே .. உங்கள் நிறுவனத்திற்கு
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
மின்வெட்டால் என்னாலும் தொழில் நடத்த மிகவும் கடினமாக உள்ளது புரட்சி , சோம்பலும் என்னுள் குடிக்கொள்கிறது,எதிர் காலத்தை நினைத்து மனம் பயம் கொள்கிறது,நிதி நெருக்கடியும் ஏற்படுகிறது
செந்தில்குமார்
- rudranபண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 14/11/2009
விலைகொடுத்து வாங்கும் மின்சாரத்தை ஓட்டு பொறுக்குவதற்காக ஓசியில் கொடுக்கும் வரை மின்சாரம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கும். ஓசியில் கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று தமிழக மக்கள் தூக்கி எறியும் வரை இந்த கதை முடியாது என்றே தோன்றுகிறது
அரசாங்கம் தூக்கி எறியும் இலவசத்திற்கும் டாஸ்மாக் சாராயத்திற்கும் அடிமையாக கிடக்கும் வரை மின்வெட்டு உள்ளிட்ட எந்த பிரச்சினையையும் பற்றி பேச நமக்கு அருகதை இல்லை .rudran wrote:விலைகொடுத்து வாங்கும் மின்சாரத்தை ஓட்டு பொறுக்குவதற்காக ஓசியில் கொடுக்கும் வரை மின்சாரம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கும். ஓசியில் கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று தமிழக மக்கள் தூக்கி எறியும் வரை இந்த கதை முடியாது என்றே தோன்றுகிறது
- GuestGuest
ராஜா wrote:அரசாங்கம் தூக்கி எறியும் இலவசத்திற்கும் டாஸ்மாக் சாராயத்திற்கும் அடிமையாக கிடக்கும் வரை மின்வெட்டு உள்ளிட்ட எந்த பிரச்சினையையும் பற்றி பேச நமக்கு அருகதை இல்லை .rudran wrote:விலைகொடுத்து வாங்கும் மின்சாரத்தை ஓட்டு பொறுக்குவதற்காக ஓசியில் கொடுக்கும் வரை மின்சாரம் தடுமாறிக் கொண்டுதான் இருக்கும். ஓசியில் கிடைக்கும் எதையும் வேண்டாம் என்று தமிழக மக்கள் தூக்கி எறியும் வரை இந்த கதை முடியாது என்றே தோன்றுகிறது
இலவசத்தை வாங்காதவர்கள் , சாராயத்திருக்கு அடிமை ஆகாதவர்கள் பேசலாம் இல்லையா அண்ணே ...
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|