புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 6:36 pm

First topic message reminder :

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.

இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.

இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.

இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.

அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?


இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;

நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.

எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.

அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.

அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.

அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.

நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.

எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.

நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.

இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.

(Pablo Neruda)



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 12:33 am

தமிழாக்கமாக இருந்தாலும் பிரிவின் தாக்கம் ஒன்று தான்.

அருமை ரங்கராஜன்.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Aug 06, 2012 12:35 am

ஆனால் வாழ்க்கை என்ற அந்த சின்ன குழந்தை பிரித்த எதையும் சேர்க்காது தலைவரே . உங்களுக்கு அன்பு நண்பர் தின வாழ்த்துக்கள்
அசுரன் wrote:
தர்மா wrote:அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன கையில் கிடைத்த பொம்மையை
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
அருமை தர்மா!

சின்ன கையில் சின்ன விரல்கள் தான் இருக்கும்
அதனால பிய்ச்சாலும் சேர்த்துடலாம் புன்னகை




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 12:36 am

ஓ நீங்க இங்கிட்டு தான் இருக்கீங்களா?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Aug 06, 2012 12:37 am

இப்பதான் பாஸ் உள்ள வந்தேன். உங்களை பாத்தவுடன் அபிராமி அபிராமி நு கமல் கத்துற மாதிரி கத்தனும் போல இருந்துச்சு



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 1:13 am

தர்மா wrote:இப்பதான் பாஸ் உள்ள வந்தேன். உங்களை பாத்தவுடன் அபிராமி அபிராமி நு கமல் கத்துற மாதிரி கத்தனும் போல இருந்துச்சு
ஏன் நல்லாத்தானே இருந்துது.... சரி கத்திட்டு வாங்க... அபிராமி அபிராமி
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Guna

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 8:09 am

சோகம் எல்லாரும் அனுபசாலிகலகத்தான் இருக்கிறோம் சோகம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 17, 2015 11:19 am

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 3838410834 இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக