புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பின் அளவு
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
வணக்கம் உறவுகளே,
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது.
தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
மனைவியின் அன்பு - ஆற்று வெள்ளத்தை போன்றது.. அதற்கு இலக்கு உண்டு....
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா என ஒரு பாடல் வரி உள்ளது.
நல்ல விவாதம்.
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது.
தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
மனைவியின் அன்பு - ஆற்று வெள்ளத்தை போன்றது.. அதற்கு இலக்கு உண்டு....
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா என ஒரு பாடல் வரி உள்ளது.
நல்ல விவாதம்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா
நிச்சயம் வேறுபடும்.
இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
ஒரே அளவு இல்லை. வித்தியாசம் உண்டு.
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
திருமணம் ஆகும் வரை அன்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. பிள்ளைகளின் எதிர்காலமே அவர்களின் இலட்சியம். அதற்காக தங்களின் சகல இன்பங்களையும் தியாகம் செய்து பிள்ளைகளின் நலன் காப்பார்கள்.
திருமணம் ஆன பின்பு - தன் மகனின் அன்புக்கு மனைவி வரும்போது, தங்கள் பங்கு குறைந்து விடுமோ என்ற பயம் - பல போராட்டங்களை மனதில் கொண்டு வருகிறது. அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் இல்லையென்றால், சற்று சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தவிர, இரண்டு பிள்ளைகள் இருப்பின் - குடும்பங்களில் அன்பு பிரச்சினைகள் ஏட்டிலடங்கா போராட்டங்களை ஏற்படுத்தும். தம்பி, தங்கை - திருமணத்திற்கு பின் கொழுந்தன், நாத்தனாராக மாறும்போது வரும் பிரச்சினைகளில் பெற்றோர் அன்பு பலவிதங்களில் மாறுபடுகிறது.
ஆனால் ஒன்று, பிள்ளைகளின் மேல் பெற்றோர் காட்டும் அன்பு - உறவு நிலைகளை பொறுத்து, பொருளாதார நிலை, சொத்துரிமை, போதிய பராமரிப்பின்மை போன்றவைகளால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் - பிள்ளை பாசம், அன்பு ஒருபோதும் முழுவதுமாக நீங்கி விடாது.
இது ஒரு புறமிருக்க...
மனைவியின் அன்பு - என்பது ஒரு ஆண்மகனுக்கு ஆரம்பம் (திருமணம்) முதல் (மரணம்) இறுதிவரை தாய்க்குப்பின் தாரம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
காரணம். - ஒரு மனைவி, தன் திருமணத்திலிருந்து இறுதிவரை தன் கணவன், தன் பிள்ளைகள், தன் குடும்பம் என இருந்து விடுகிறாள். பிறந்த குடும்பத்தை முற்றிலும் விட்டு வேறு பிரிக்கப்பட்டு தன் கணவனோடு இணைந்து விடுவதால் அன்பு மாற வாய்ப்பில்லை.
தாய்க்கு மகனை இழக்கும்போது மகள் உதவி மருமகன் உதவி கிடைக்கும். ஆனால், மனைவிக்கு தன் கணவனை இழக்கும்போது அவள் வாழ்க்கை அதோடு அஸ்தமித்து விடுகிறது. மனைவிக்குத்தான் இழப்பு அதிகம்.
முடிவு:
திருமணம் ஆகும்வரை பெற்றோர் அன்பும் - திருமணத்திற்கு பின்பு மனைவியின் அன்பும் முழுமையாக யாருக்கு கிடைக்கிறதோ...அவர்களே பாக்கியசாலிகள்.
இதுதாங்க வித்தியாசம்.
நிச்சயம் வேறுபடும்.
இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
ஒரே அளவு இல்லை. வித்தியாசம் உண்டு.
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
திருமணம் ஆகும் வரை அன்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. பிள்ளைகளின் எதிர்காலமே அவர்களின் இலட்சியம். அதற்காக தங்களின் சகல இன்பங்களையும் தியாகம் செய்து பிள்ளைகளின் நலன் காப்பார்கள்.
திருமணம் ஆன பின்பு - தன் மகனின் அன்புக்கு மனைவி வரும்போது, தங்கள் பங்கு குறைந்து விடுமோ என்ற பயம் - பல போராட்டங்களை மனதில் கொண்டு வருகிறது. அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் இல்லையென்றால், சற்று சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
தவிர, இரண்டு பிள்ளைகள் இருப்பின் - குடும்பங்களில் அன்பு பிரச்சினைகள் ஏட்டிலடங்கா போராட்டங்களை ஏற்படுத்தும். தம்பி, தங்கை - திருமணத்திற்கு பின் கொழுந்தன், நாத்தனாராக மாறும்போது வரும் பிரச்சினைகளில் பெற்றோர் அன்பு பலவிதங்களில் மாறுபடுகிறது.
ஆனால் ஒன்று, பிள்ளைகளின் மேல் பெற்றோர் காட்டும் அன்பு - உறவு நிலைகளை பொறுத்து, பொருளாதார நிலை, சொத்துரிமை, போதிய பராமரிப்பின்மை போன்றவைகளால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் - பிள்ளை பாசம், அன்பு ஒருபோதும் முழுவதுமாக நீங்கி விடாது.
இது ஒரு புறமிருக்க...
மனைவியின் அன்பு - என்பது ஒரு ஆண்மகனுக்கு ஆரம்பம் (திருமணம்) முதல் (மரணம்) இறுதிவரை தாய்க்குப்பின் தாரம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
காரணம். - ஒரு மனைவி, தன் திருமணத்திலிருந்து இறுதிவரை தன் கணவன், தன் பிள்ளைகள், தன் குடும்பம் என இருந்து விடுகிறாள். பிறந்த குடும்பத்தை முற்றிலும் விட்டு வேறு பிரிக்கப்பட்டு தன் கணவனோடு இணைந்து விடுவதால் அன்பு மாற வாய்ப்பில்லை.
தாய்க்கு மகனை இழக்கும்போது மகள் உதவி மருமகன் உதவி கிடைக்கும். ஆனால், மனைவிக்கு தன் கணவனை இழக்கும்போது அவள் வாழ்க்கை அதோடு அஸ்தமித்து விடுகிறது. மனைவிக்குத்தான் இழப்பு அதிகம்.
முடிவு:
திருமணம் ஆகும்வரை பெற்றோர் அன்பும் - திருமணத்திற்கு பின்பு மனைவியின் அன்பும் முழுமையாக யாருக்கு கிடைக்கிறதோ...அவர்களே பாக்கியசாலிகள்.
இதுதாங்க வித்தியாசம்.
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
அருமையான விளக்கம் சார்லஸ் அண்ணா
செந்தில்குமார்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க பாக்கியசாலியா சார்லஸ்?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலியா சார்லஸ்?
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உண்மையான விளக்கம் சார்லஸ் சார்
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
சார்லஸ் அண்ணா அருமையான விளக்கம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
உங்களுக்கு எப்படி இருக்கிறது.............. நீங்க பாக்கியசாலியா சொல்லுங்க அண்ணா .................
உங்களுக்கு எப்படி இருக்கிறது.............. நீங்க பாக்கியசாலியா சொல்லுங்க அண்ணா .................
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க பாக்கியசாலிதானே சசி
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|