புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
68 Posts - 45%
heezulia
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
5 Posts - 3%
prajai
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
4 Posts - 3%
jairam
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
2 Posts - 1%
Jenila
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
1 Post - 1%
M. Priya
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
1 Post - 1%
kargan86
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
9 Posts - 4%
prajai
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
6 Posts - 3%
Jenila
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
4 Posts - 2%
Rutu
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
2 Posts - 1%
jairam
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_m10வண்டு மாற்றி ஊதியதேன்..? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டு மாற்றி ஊதியதேன்..?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 29, 2012 12:41 pm

ஒட்டக்கூத்தர், சோழ மன்னனின் அரசவையில் தலைவராக இருந்தார். புகழேந்திப் புலவரும் சோழ மன்னன் அரசவையை அலங்கரித்தார். இரண்டு பெரும் புலவர்களும் தங்கள் இலக்கிய விவாதத்தால் குலோத்துங்க சோழனையும் மற்ற கவிஞர்கள், அறிஞர்களையும் மகிழச் செய்தனர்.

ஒரு நாள் புகழேந்திப் புலவர் தாம் இயற்றிய நளவெண்பாவில் உள்ள பாடல்களைப் பாடி விளக்கமளித்தார். அவற்றில் ஒரு பாடலில் அந்திமாலைப் பொழுதை வர்ணித்திருந்தார். ஒரு பாடலில் அந்திப் பொழுதை அரசனாக உருவகம் செய்துள்ளார். "அரசன் அரசவைக்கு வரும்போது சங்குகள் ஊதும். அதுபோல் மல்லிகை மலர்களைச் சங்காகக்கொண்டு வண்டுகள் ஊதுகின்றன. அரசனுக்கு மெய்க்காப்பாளனாக கரும்புவில் ஏந்திய மன்மதன் வருகிறான். அரசனின் தோளில் மாலை அசைவது போல் முல்லை மலர்ந்திருக்க, அந்திப்பொழுது என்னும் அரசன் ஆட்சி செய்ய வருகிறான்' என்ற பொருளில்,

"மல்லிகையே வெண் சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணை தெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது''


என்று பாடியுள்ளார். புகழேந்திப் புலவர் அந்திப் பொழுதின் அழகைப் பாடி விளக்கம் சொன்னவுடன் ஒட்டக்கூத்தர், ""புகழேந்திப் புலவர் அந்திப்பொழுதின் அழகைப் பாடி விளக்கியது மிக அழகாக இருந்தது. மேலும், சங்கை ஊதுபவன் சங்கின் அடிப்பகுதியில் வாயை வைத்தல்லவா ஊதுவான்; புகழேந்திப் புலவரோ வண்டு மல்லிகையின் மேற்பகுதியில் வாய் வைத்து ஊதியது போல் ரீங்காரம் செய்தது என்றல்லவா பாடியுள்ளார். இது எப்படிப் பொருந்தும்?'' என்று கேட்டார்.

அதற்குப் புகழேந்திப் புலவர், ""ஒட்டக்கூத்தர் கூறியதுபோல் சங்கின் அடிப்பகுதியில் வாய் வைத்துத்தான் ஊத வேண்டும். ஆனால், வண்டு முதலில் மல்லிகையில் உள்ள தேனைக் குடித்துவிட்டது. தேனை "மது' வென்றும் சொல்வார்கள். அதனால், மதுவை உண்ட வண்டு அறிவு மயங்கி, மல்லிகையைச் சங்காகக்கொண்டு ஊதும்போது, அதன் மேல் பகுதி எது? கீழ்ப்பகுதி எது என்று தெரியாமல் மேற்பகுதியைச் ஊதியது போல் ரீங்காரம் செய்தது'' என்று பதில் கூறினார்.

குலோத்துங்க சோழனும் மற்ற கவிஞர்களும் புகழேந்திப் புலவர் கூறிய பொருத்தமான பதிலைக் கேட்டுப் பாராட்டினர்.

(நன்றி-தினமணி)

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Sun Jul 29, 2012 1:08 pm

பகிர்விற்கு நன்றிகள் அண்ணா.... சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக